9/27/2012

இறங்கு பொழுதில்...

”டொக் டொக்”
மடுத்தேன்
வினவினேன்
சென்றேன்
கழற்றினேன்
திறந்தேன்
பார்த்தேன்
முறுவினேன்
பெற்றேன்
ஒப்பினேன்
நவில்ந்தேன்
மூடினேன்
கிட்டித்தேன்
வந்தேன்
பிரித்தேன்
கண்டேன்
மகிழ்ந்தேன்
”குடும்ப வரைபடம்”

2 comments:

Yaathoramani.blogspot.com said...

முழுவதும் ரசித்துப் படித்தேன்
கவிதை "படித் தேன் "

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... ரசித்தேன்...