11/13/2008

படிச்சதுங் கேட்டதும்!



வேலக்காரப் பெண் வந்தாள்,
வளைந்து, நிமிர்ந்து, குனிந்து,
பெருக்கிப் போனாள்;
அறை சுத்தமாச்சு!
மனம் குப்பையாச்சு!!


‍‍---அற்பதுகளில் கணையாழியில் படித்ததாக வரதராசன் ஐயா அவர்கள்.

நான் ஒரு நாலஞ்சு வாட்டி இதைக் கேட்டு இருப்பேன். நொம்ப நல்லா இருக்கு. நீங்களும் ஒருக்கா கேட்டுப் பாருங்க. ஏற்கனவே கேட்டு இருந்தா, மறுக்காவும் பாருங்க.



8 comments:

Anonymous said...

Aazhamaana sinthikka vaikkum naangu varigal...

குப்பன்.யாஹூ said...

இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

பசி போய் பசி வந்தது

குப்பன்.யாஹூ said...

இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

பசி போய் பசி வந்தது

குப்பன்.யாஹூ said...

இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

பசி போய் பசி வந்தது

பழமைபேசி said...

வாங்க Sriram! நன்றி!!

நசரேயன் said...

/*
வேலக்காரப் பெண் வந்தாள்,
வளைந்து, நிமிர்ந்து, குனிந்து,
பெருக்கிப் போனாள்;
அறை சுத்தமாச்சு!
மனம் குபையாச்சு!!
*/
மனசு குப்பை அள்ளிபோட வேலைக்காரி வன்முறை சட்டம் வருது

பழமைபேசி said...

//குப்பன்_யாஹூ said...
இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:
மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்
பசி போய் பசி வந்தது
//

தோலுரிக்கிற கவிதை!
வருகைக்கு நன்றிங்க!!

பழமைபேசி said...

//நசரேயன் said...
மனசு குப்பை அள்ளிபோட வேலைக்காரி வன்முறை சட்டம் வருது!
//

அழகை ஆராதிக்குறது வன்முறையாங்க?