6/21/2008

கிரகணம்

நாம பிறந்தநாள் பிறந்த கதைல 'காத்து கருப்பு'னு பேசிட்டு இருந்தோம்,அதன் தொடர்ச்சியா அது பத்தின நெறய விசயங்களை நண்பர்கள் கேட்டாங்க. அதன் விளைவா இப்போ நாம கிரகணம், அதன் போது விரதம்னு ஏன் நம்ம ஊர்ல பெரியவங்க இருந்தாங்கங்கறதப்பத்தி, எனக்கு தெரிஞ்சதை உங்களோட பகிர்ந்துகிறேன். இப்போ கிரகணத்தின் போது வெளிப்படுகிற புறவீச்சுக்கதிர்கள் எப்படி 'காத்து, கருப்பு'னு மாறுச்சுங்றதையும் பாப்போம்.

(விபரங்கள தட்டச்சு செய்து முடிக்கல இன்னும். அதுக்குள்ள 'பூமிக்கு எப்படி இரும்பு சக்தி வந்தது'ன்ற விபரத்தை இந்த ஒளித் தொகுப்பு பாத்து தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா, இதுக்கும் கிரகணம் சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் தொடர்பு இருக்கு)

No comments: