6/07/2008

என்னவளே! எங்கக்கா பெத்த முத்தே!!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் கண்ணு இன்னும் துஞ்சலே;

நீ வந்து ராத்திரிபூரா குந்திகிட்டே கனவுலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் விசாழக்கெழமை வருவேன்கோவத்துல;
ஆனாநீ அடக்கிப்புடுவியே அன்புல!

அந்த மஞ்ச தாவணி இன்னும் மறக்கல;
அந்தநாள்போல மாமன கவனிச்சா என்ன அஞ்சலே?

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன்அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

ஒய்யாரக் கண்ணழகு சின்னவளே அஞ்சலே;

உனக்குஅடிமை நானு மனசுலே!

அன்னாபூர்ணா கௌரிசங்கர் இன்னும் திறக்ககல;
நீவொரு போண்டா டீயும் குடுத்தா தேவலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

லட்டு முறுக்கு நல்லா இருக்கு ச்சின்னபுள்ளே;

கறியும் மீனும் செஞ்சு போட்டா என்ன அஞ்சலே?

அடி வாடி அக்கா பெத்த மவளே;

மாமன் நானு அடஞ்சு கிடக்குறேன் உம்மனுசுல!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

No comments: