6/20/2008

நம்மூர் மயிலுங்க



நாம மறக்காம இருக்குறதுக்குதான், இந்த பதிவு:

காக்கை கரையும்
குயில் கூவும்
மயில் அகவும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
வானம்பாடி பாடும்
புறா அனத்தும்
கிளி பேசும்
ஆந்தை அலறும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
யானை பிளிரும்
குதிரை கனைக்கும்
கழுதை கத்தும்
நரி ஊளையிடும்
நாய் குலைக்கும்
பன்றி கூச்சலிடும்

(விடுபட்டது எதனாச்சும் இருந்தா சொல்லுங்க, சேத்துக்கலாம்!)

No comments: