6/12/2008

குழுமத்தில் பிறந்தநாள்

பிறந்தநாள் வாழ்த்து

கலை அய்யாவின் கண்ணாய்
கன்னக் குழியழகாய்
மலரின் மகவாய்
மதி முகமாய்
அய்ஷ்வரின் இளவலாய்
அகவை ஐந்தைக் கண்டாய்!

இப்புவி வாழ் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அம்மரங்கள் சூழ் கொடிகளும்
ஔடதம் மூலிகை பூண்டு புல் யாவும்,
தான் தரும் அருமருந்தின் வலிமையாய்த்திகழ
உன்னை வாழ்த்துகிற இப்பொழுதில்
குழுமத்தாரும் வாழ்த்துகிறார்கள்!!
வாழ்க வளமுடன்!!!
ஜூன் 13, 2008
சார்லட்.

No comments: