
அமெரிக்கத் தலைநகரிலே, தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் தொகுத்து வழங்கிய புறநானூற்றுக் கருத்தரங்கமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நேரமினமை காரணமாக, தொகுப்புரையும் மேலதிகப்படங்களும் நாளை வெளியாகும்.


பதிவர் மயிலாடுதுறை சிவா அவர்கள்
இலக்குவனார் அணியினர்
8 comments:
எத்தனை வினாடிகளில் எனக்கு முன்னோடி:)
படங்களுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்குமே!
/நிழல்படங்கள்/
நிழற்படங்கள்:)). அந்த பலகாரங்கள் பேரு மாத்திரம் போடாம உடாதீங்க:))
நாளையும் வரட்டும்....
//நிழற்படங்கள்:)). அந்த பலகாரங்கள் பேரு மாத்திரம் போடாம உடாதீங்க:))//
கல்யாண வீட்டுக்குப் போனாலும் கண் பந்தியிலதான்:)
ஈரோட்டில் ஆரம்பித்தது இன்னும் விட்ட பாடு இல்லை போல இருக்குது.வெளாசுங்..ங்கோ.
உமக்கு மட்டும் எப்படி அய்யா நேரம் கிடைக்கிறது.
மிக அருமையான உரை...
தொடர்ந்து கேட்க ஆவலாய் இருக்கிறேன்
Post a Comment