5/27/2014

அவள்


நீ நல்லாயிருக்கியா
எனக் கேட்டேன்?
நீ எப்பிடியிருக்கே
என்றாள் அவள்!
நான் நல்லா இருக்கேன்
என்றதும் துளிர் புன்னகை;
நலமாய் இராதவள்
நலமானதைப் போல!!

-அந்தியூரன்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

யதார்த்தம் நண்பரே