5/15/2012

தலைப்பு

வயிறார உண்டு
உண்ட வட்டலிலே
கை கழுவி
இன்னும் நான்
எழக்கூட இல்லை
வாஞ்சையாய்
நீண்டது தலைப்பு
புடவைத் தலைப்பு!!

4 comments:

Unknown said...

தலைப்புப்புக்கு ஏற்ற கவிதைத் தலைப்பு! படித்ததும் வந்தது வியப்பு!

சா இராமாநுசம்

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஓலை said...

Azhagu.