12/20/2012

ஏழைப் பசி


மடை திறபட 
படை மாணவர் 
புடை சூழ 
அடை மழையுள் 
குடை பிடித்து 
இடை இடிக்க 
நடை போட 
கடை வரவும் 
தடை இன்றி 
வடை வாங்கி 
எடை போடாது 
கொடை அளிக்க 
முடை நீங்கி 
சடை ஒழிந்து 
உடை பட்டு
விடை பெற்றது
பெடை நோவு!


No comments: