10/14/2012

கிழிசல்


நூலகத்திற்குச்
செல்லும் வழியில்
கோடைத் தாக்கத்தின்
பொருட்டு எழுகிறது
வினாவொன்று
ஏம்ப்பா
இந்த ரோடு
இப்பிடி
கிழிஞ்சி கிழிஞ்சி இருக்கூ?!



5 comments:

Yaathoramani.blogspot.com said...

அதிகம் பயன்படுத்தினால் கிழியும்
புத்தகம் போல எனக் கொள்ளலாமா

Unknown said...

ஹ்ம்ம்... கோடையின் தாக்கம் இது

வருண் said...

துணிதானே கிழியும்? ரோடு குளிர் வெயிலென்று மாறி மாறி உள்ளதால் ஏற்படும் "பிரிவுகள்" விரிசல்கள்தானே?

விளக்கம் தேவை மணி ஐயா!

பழமைபேசி said...

@வருண்

மூணு வயசுக் குழந்தைக்கு கிழிசலாத் தெரிஞ்சிருக்கு பாவம்!!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கேள்வி...

(இவையெல்லாம் குழந்தைகள் கண்களில் தான் தெரியும்...!)