11/19/2012

புலம்பல்

கதிரவன் துளிர்ப்பது
கிழக்கில்
விண்மீன் புடைப்பது
வானில்
புறம் பேசி அறைவது
முதுகில்
ஆமாம்
விருப்பமில்லை
கொட்டடியில் அடைபட
எதையோ எழுதுகிறேன்
பட்டும்படாமல்!!


No comments: