7/02/2011

எழிலார்ந்த நடையில் நடந்தேறி வரும் பேரவைத் திருவிழா

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன் வருகை அளித்திருக்கிறார். மேலும் பல அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களோடு, தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாய்ப் பல நிகழ்ச்சிகள் பிற்பகல் உணவுக்குப் பின் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசி நகரத் தமிச் சங்கத்தின் அருங்கலைகள் எனும், தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முழுத்தகவலுடன் இன்னபிற தகவல்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை, இப்படங்களைக் கண்டு மகிழ்வீராக!!


தமிழால் இணைந்தோம்!!

1 comment:

-/பெயரிலி. said...

உங்களுடையதும் சுந்தரவடிவேலினதும் நல்ல நிகழ்ச்சி