9/04/2010

திருமண வாழ்த்து

சென்னையில் இன்று திருமண விழாக் காணும் நண்பர்கள் திருநிறைச்செல்வன். க.மகேந்திரன் மற்றும் திருநிறைச்செல்வி பதிவர் செள.தமிழரசி அவர்கள் இருவரையும்,


கலையாத கல்வி, கபடற்ற நட்பு,
குறையா வயது, குன்றா வளம்
போகா இளமை, பரவசமான பக்தி
பிணியற்ற உடல், சலியா மனம்
அன்பான துணை, தவறாத சந்தானம்
தாழாக் கீர்த்தி, மாறாச் சொல்
தடையற்ற கொடை, தொலையா நிதி
கோணா செயல், துன்பமில்லா வாழ்வு
என்ப் பதினாறும் உற்றுப்
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!!


விஜயகுமார் வேணுகோபால், நியூஜெர்சி.
வெங்கடேசன் சந்திரன், பெங்களூரு,
பழமைபேசி, சார்லட்.

4 comments:

sakthi said...

வாழ்க வளமுடன்!!!

a said...

உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்..

naanjil said...

அருமையான வாழ்த்து மடல்.
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

Aradhya said...

திருமண வாழ்த்துக்கள் தமிழில் | Thirumana Valthukkal in Tamil | Wedding Wishes in Tamil