12/11/2015

சென்னை, உதவிக்கு உரமூட்டு பாடல்

மனுசிக்கி மனிசே சகாயம்
மனுசிக்கி மனிசே தைர்யம்
மனுசுளந்த்த ஒகட்டி அய்த்தே
திகி ராடா ஆ தெய்வம்??
நேனுகாது மேமன்ட்டு
மேமந்துரு ஒகடண்ட்டு
தோடு நேனேன்ட்ண்டு
செப்பேவாடே தெய்வம்!!



தமிழில்....


சென்னைக்கு உதவுவோம்!! 0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o இதுயாவும் தண்ணீரா? இல்லை கண்ணீர் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வதோ?? நீர் மேலிருந்து கீழ்வரை முழுங்கிவிடுவேனெனச் சொல்கையில் அதை எப்படித்தான் எதிர்கொள்வதோ? உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது மெளனத்துடன் (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கபோகிறோமா? இறந்தவர்களுக்கான தீமூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா? அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்களிடமிருக்கும் இந்த கோபாவேசம் மட்டும் இருக்குமிந்த நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்க்கின்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ஒவ்வொரு கனத்தையும் ஒரு யுகமாக கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா? (Kshanamo yugamai bratike aa aarthanadalu vinave vinava ikanaina) 0o0o0o0o0o இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்கு கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்களே.. (reyi pagalu okate cheekatlu, ikkatlu; tolaginchenduku velugai raa) அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்!  அவர்களுக்கு சுவாசம் தாருங்கள்; கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையிலே அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோமே!!. (munchette varadani, anichestu nadavani, aanandam panchivvu ika premaga) 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்க்கின்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா? (Kshanamo yugamai bratike aa aarthanadalu vinave vinava ikanaina) 0o0o0o0o0o கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உமக்குக் கேட்கவில்லையா? (kanule kadalai ponge aa nagara veedhullo aakali kekalu vinaleva) 0o0o0o0o0o நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா? (Aasalanu sidhilam chesina aa varada neellalo aakrandanalu kanaleva?) 0o0o0o0o0o குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்கவே!! (Pasivaada bhavitanu vasivaada neeyaka nee vantu bhadyatanu gamaninchara) இருளே கவிழ்ந்தாலும் திசைகள்மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசை நோக்கி எழுகவே!! (Nisi rajukundani disha mayamavaduga, oodarupai aa disaga udayinchara 0o0o0o0o0o அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் இந்த ஆவேசம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்கள், இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையிலே, நீங்கள் உங்கள் கை சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o மனிதன் மனிதனுக்கு உதவி மனிதன் மனிதனுக்கு தைரியம் மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா? நான் அல்ல, நாமென்று நாமனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றினைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்ல! அவன் தெய்வம்!! திரைக்கலைஞர்களும் நம்மைப்போலவே மனது வைத்து, அவர்களும் துயர் உணர்ந்திருக்கிறார்களே!! அவர்களும் நீயும் நானும் ஒன்றே! நாமென்றே சொல்லி ஆதரவுக்கு சேர்ந்து நிற்கின்றனரே!!. ஒவ்வொரு ஊர் ஊராய் தொழில் செய்வோரும், கற்றோரும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனரே!! உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் ஆற்றும்தானே?! 0o0o0o0o0o அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்களின் இந்த ஆவேசம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா? 0o0o0o0o0o மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்களே..... (manasu petti tarali raa) மனதுவைத்து (எல்லோரும்) வாருங்களே, இதைப்பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்தானே?!. உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் இந்நிலையிலே, நீங்கள் உங்கள் கரம் சிறிது தரமாட்டீரா? நீங்கள் உங்கள் கரம் சிறிது தரமாட்டீரா? (Uduku netturu undiga urakalettutundiga, bratuku viluva telusuga, cheyandinchuraa) 0o0o0o0o0o ( தமிழாக்கம்: Mendu Srinivasulu, Jeyakumar Srinivasan. Bit editing: PazamaiPesi )

4 comments:

வருண் said...

அடேங்கப்பா! பாடலுக்கு பொருள் புரிந்தால்தானே உரமூட்டும்! :(

பழமைபேசி said...

இப்ப வேலையில இருக்கனுங்க... சாய்ங்காலம் தமிழ்ப்படுத்தி பதியுறேன்.

வருண் said...

***இவையாவும் தண்ணீரா?
இல்லை கண்ணீர் துளிகளா?
நம்மை மூழ்கடிக்கும்போது
இதை எப்படி எதிர்கொள்வதோ??***

நெருப்பை மட்டுமல்ல நீரையும் காற்றையும் மனிதன் தெய்வமாகவும், பேயாகவும் நினைத்து மதித்தது இதுபோல் பேரிடர்களின் நிகழ்வால்தான். இன்றைய சூழலில் வானிலை அறிக்கை மூலம் > லோ ப்ரெஸ்ஸர், இத்தனை "இஞ்ச்" மழை விழபோகிறது என தெள்ளத் தெளிவாக சொல்லி மக்களை "உஷார்" படுத்தலாம். அபப்டிப் படுத்தினாலும் 100 வருடத்திற்கொருமுறை பெய்யும் இதுபோல் தொடர் மழையை மக்கள் அசட்டையாக விட்டு விட்டு பின்னால் அழுவது போன்றவற்றை தவிர்க்க முடியாது.

Poor people life is always cheaper, no matter where you go. Let it be America or "heaven", poor gets hurt most. Thats what we see here!

ராஜ நடராஜன் said...

பழமை!உங்களுக்கு பின்னூட்டம் போட்ட பின் தான் கவனிச்சேன்.அப்பப்ப ஏதாவது சொல்லுங்கள்.பாட்டை மாலை கேட்கிறேன்.