7/28/2017

”செவ்வந்தி” சிறுகதை நூல் வெளியீட்டு விழா, உரைகள், படங்கள்


ஜூலை 9, 2017 ஞாயிறு மாலை 3:30 - 6:00
ஓசன் உணவகம், திருச்சி சாலை, சூலூர். கோவை.








"செவ்வந்தி” சிறுகதை நூல் நான்கு நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, குறைவான காலத்தருவாயில் ஏற்பாடு செய்யப்பட்டதும் எளிமையானதும், ஆனால் நிறைவாய் அமைந்ததுமான ஒரு விழா. நிரம்பிய அரங்கம். சுற்றமும் நட்பும் உறவு பாராட்டிய ஒரு விழா. அனைவருக்கும் நன்றி!!

நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185

நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com

இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm


No comments: