எழிலாய்ப் பழமை பேச...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

11/28/2012

காப்பாற்று

›
எதுவுமற்றதற்கு வெறுமனே  அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து “கப்.. சுப்.. காரவடை” அரற்றினேன்! கப்னா என்னப்பா? சுப்னா என்னப்பா? காரவடைனா என்...
2 comments:
11/27/2012

சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்

›
கார்த்திகை சோதித் திருநாள் வாழ்த்துகள்! வீடுகளின் மதில்சுவர்கள் மற்றும் திண்ணை,  காடு கழனிகளின் பொழிக்கல், கிணற்றடியில் இருக்கும் எக்கி...
3 comments:
11/25/2012

நந்தியாவட்டை

›
பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பா...
4 comments:
11/19/2012

மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு மலர் வணக்கம்

›
நம்மை விட்டு அகன்றிருக்கும் தமிழ்ப் பற்றாளர், சமூகநலப் போராளி, சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர், மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு ம...

புலம்பல்

›
கதிரவன் துளிர்ப்பது கிழக்கில் விண்மீன் புடைப்பது வானில் புறம் பேசி அறைவது முதுகில் ஆமாம் விருப்பமில்லை கொட்டடியில் அடைபட எதையோ எழுதுகிறேன் ப...
11/15/2012

கைம்பெண் தாய்

›
என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தா...
7 comments:
11/10/2012

நினைப்பு

›
நினைப்பு இவ்வுலகில் எங்கு நோக்கினும் பிளவுகள் பிணக்குகள் முரண்கள் பாகுபாடுகள் காழ்ப்பு சலிப்பான எண்ணத்தோடு குளக்கரையில்  ஓடிக்கொ...
2 comments:
‹
›
Home
View web version
View my complete profile
Powered by Blogger.