வெறுமனே
அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து
“கப்.. சுப்.. காரவடை” அரற்றினேன்!
கப்னா என்னப்பா?
சுப்னா என்னப்பா?
காரவடைனா என்னப்பா?
கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்!
இறைவா
என்னைக் காப்பாற்று!!
கப்னா என்னப்பா?
சுப்னா என்னப்பா?
காரவடைனா என்னப்பா?
கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்!
இறைவா
என்னைக் காப்பாற்று!!
புலம்பப் கூட முடியவில்லை...!!!
ReplyDeleteரசிக்க வைத்தது...
காப்பாற்றினோம்.
ReplyDelete