எழிலாய்ப் பழமை பேச...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

10/29/2009

பள்ளயம், 10/30/2009

›
வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த ம...
21 comments:
10/28/2009

கனவில் கவி காளமேகம் - 17

›
அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. என்ன நினைச்சாரோ நேற்றைக்கு வந்தாருங்க, வந்து என்னதான் அலப...
15 comments:
10/27/2009

ஒடுவங்கந் தலையக் கண்டா ஓடிப்போ!

›
ஏங்க, புனைவும் தனையுமாவே இருக்க முடியுமாங்க ஒருத்தன்? பல நூல்களை வாசிக்கத்தான் வேணும். அப்பத்தானே வந்த வழி தெரியும்?? படிக்கிறோம். படிச்சதுல...
7 comments:
10/26/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 11

›
ஒரு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன்; ஒருநாள் காலையில, நான் வெளில ஓட்டப்பயிற்சிய முடிச்சிட்டு களைப்போட வீட்டுக்கு வரவும், என்னோட அன்பு மகள் ம...
24 comments:
10/25/2009

எத்தனை எத்தனை உயிர்களடா?

›
எத்தனை எத்தனை உயிர்களடா? அரும்பும் மொட்டுகளாய் பிஞ்சுக் குழந்தைகளாய் தவழும் மழலைகளாய் எத்தனை எத்தனை உயிர்களடா?? வாழப்பிறந்த மாந்தர் வாழ்ந்தி...
17 comments:
10/24/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 10

›
எமது இளம்பிராயத்தின் போது, சேலம் என்றாலே நினைவுக்கு வருவது இரு பற்றியங்கள். ஒன்று சேலத்து மாம்பழம், அடுத்தது பருப்புச் சந்தை. முதலாவதுக்கான ...
22 comments:
10/22/2009

அமெரிக்காவில் இப்படியும் வில்லங்கம்!

›
நாம எப்பவுமே இராத்திரிச் சோறு உண்டதுக்கு அப்புறம் வலையுல மேயுறதும், இடுகை இடுறதும் ஒரு வாடிக்கை. ஆனாப் பாருங்க, நேற்றைக்கு அதுக்கு ஒலை வெச்ச...
35 comments:
‹
›
Home
View web version
View my complete profile
Powered by Blogger.