எழிலாய்ப் பழமை பேச...
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
12/20/2012
ஏழைப் பசி
மடை திறபட
படை மாணவர்
புடை சூழ
அடை மழையுள்
குடை பிடித்து
இடை இடிக்க
நடை போட
கடை வரவும்
தடை இன்றி
வடை வாங்கி
எடை போடாது
கொடை அளிக்க
முடை நீங்கி
சடை ஒழிந்து
உடை பட்டு
விடை பெற்றது
பெடை நோவு!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment