10/23/2012

ஆயுதபூசை


இன்றெதோ பூசையாம்
தான் பாவித்த ஆயுதமான
சொல்லம்புகளைத்
தேடிக் கொண்டிருக்கிறாள்
நானில்லாத நேரம் பார்த்து!!

3 comments:

  1. சொல்லாயுதம்....
    அருமையான வித்தியாசமான சிந்தனை
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete