எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
:))) உக்காந்து யோசிச்சிருப்பாங்களோ ?
ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
ஆஹா.....மணி அண்ணே உங்குளுக்கு மட்டும் என்கிருந்தன்னே இப்படியெல்லாம் ஒரு மேட்டர் சிக்குது......
எப்பா சாமீய்ய்ய்ய்... முடியலீங்க.. இன்-கம்மிங்னு ஒருத்தன் இருக்கானா?//இது தாங்க டாப்பு!!
அப்படினா அந்த இன்கம்மிங் என்பவன்தான் பிரச்சனைப்பண்றான் போல முதலில் அவனை இறக்கி விடுங்க
ஹாஹா. சூப்பர்..
ஹலோ யாருங்க இது>
எவண்டா அதுஇறங்கிக்கோ
இதுல உங்க குரல் எது?
ஹக்க்குன்னு புடிச்ச மூச்சு வரமாட்டிங்குது:)))))
இராமசாமி கண்ணண் said... ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.////////இது எவனோ நக்கல் பன்னுறான்
ஹி ஹி ஹி ஹி...எங்கண்ணே புடிச்சிங்க?
கொஞ்சம் சரியா வரலை, கணினியோ, மின்சாரமோ பிரச்னை, அப்புறமா வரேன். :))))
@@கதிரவன்வாங்க கதிரவன்!//இராமசாமி கண்ணண் said... ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.//ஆமாங்க!
அடேய் இன்கம்மிங்கு....உன்ன வெட்டாம விடமாட்டேண்டா
என்னால தாங்க முடியல... போங்கப்பா.. போயி புள்ள குட்டிங்களையாவது படிக்கவையுங்க...:)))))
அண்ணே சிரிச்சி மாளலை... சான்ஸே இல்ல....இது மாதிரி நிறைய பகிர்ந்துக்கங்க அண்ணே!
ங்கொய்யால அந்த இன்கமிங் என் கைல கெடச்சான் ....
இதுக்கு என் சோத்துல விசத்த வச்சிருக்கலாம் , இல்ல நேருக்கு நேரா நிப்பாட்டி வச்சு சுட்டு கொன்னுருக்கலாம்
ரிசீவிங்க் எண்டு, ரெம்ப ரசிக்கிரதப் பாத்தா,லைன் மேல நிக்கிறது இவங்கதானோ!எறங்குங்கப்பா, அவரு பாவமுள்ள.
இன்கமிங்கு தானே.... இவனைய நான் எங்கியோ பாத்தமாதிரி இருக்கான் சார். கொஞ்சம் பொறுங்க அடையாளம் சொல்றேன்.....!(அடேய் சத்ரியா சீக்கிரம் எஸ்கேப்பாகுடா.. இந்த கதிரு எப்பவுமே பிரச்சினையான எடத்துலஎறக்கை வுட்டுட்டு எஸ்ஸாயிருவாரு)
அண்ணே இதை கேட்டு கேட்டு ரெண்டு நாளா நல்லா சிரிச்சேன்.
அந்த பங்காளிப் பயதாங்க இத்தனைக்கும் காரணம். அவன் மட்டும் மாட்டட்டும்....
என்னா நல்ல மனசு.. கம்ப்ளெயிண்ட் வேண்டாம், நம்மலால யாருக்கும் கஷ்டம் வந்துடக் கூடாது :))
பையன் நல்லா நடிக்கிறான்ல ... வாய்ஸ் மாடுலேஷன்.. எல்லாமே நல்லா இருக்கு.
:)))
ReplyDeleteஉக்காந்து யோசிச்சிருப்பாங்களோ ?
ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
ReplyDeleteஆஹா.....மணி அண்ணே உங்குளுக்கு மட்டும் என்கிருந்தன்னே இப்படியெல்லாம் ஒரு மேட்டர் சிக்குது......
ReplyDeleteஎப்பா சாமீய்ய்ய்ய்... முடியலீங்க.. இன்-கம்மிங்னு ஒருத்தன் இருக்கானா?//
ReplyDeleteஇது தாங்க டாப்பு!!
அப்படினா அந்த இன்கம்மிங் என்பவன்தான் பிரச்சனைப்பண்றான் போல முதலில் அவனை இறக்கி விடுங்க
ReplyDeleteஹாஹா. சூப்பர்..
ReplyDeleteஹலோ யாருங்க இது>
ReplyDeleteஎவண்டா அது
ReplyDeleteஇறங்கிக்கோ
இதுல உங்க குரல் எது?
ReplyDeleteஹக்க்குன்னு புடிச்ச மூச்சு வரமாட்டிங்குது:)))))
ReplyDeleteஇராமசாமி கண்ணண் said...
ReplyDeleteரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
////////
இது எவனோ நக்கல் பன்னுறான்
ஹி ஹி ஹி ஹி...
ReplyDeleteஎங்கண்ணே புடிச்சிங்க?
கொஞ்சம் சரியா வரலை, கணினியோ, மின்சாரமோ பிரச்னை, அப்புறமா வரேன். :))))
ReplyDelete@@கதிரவன்
ReplyDeleteவாங்க கதிரவன்!
//இராமசாமி கண்ணண் said...
ரொம்ப பாவமா இருக்குங்க அந்த மனிதருக்கு படிப்பறிமில்லாமையை நினைத்து.
//
ஆமாங்க!
அடேய் இன்கம்மிங்கு....
ReplyDeleteஉன்ன வெட்டாம விடமாட்டேண்டா
என்னால தாங்க முடியல... போங்கப்பா.. போயி புள்ள குட்டிங்களையாவது படிக்கவையுங்க...
ReplyDelete:)))))
அண்ணே சிரிச்சி மாளலை... சான்ஸே இல்ல....
ReplyDeleteஇது மாதிரி நிறைய பகிர்ந்துக்கங்க அண்ணே!
ங்கொய்யால அந்த இன்கமிங் என் கைல கெடச்சான் ....
ReplyDeleteஇதுக்கு என் சோத்துல விசத்த வச்சிருக்கலாம் , இல்ல நேருக்கு நேரா நிப்பாட்டி வச்சு சுட்டு கொன்னுருக்கலாம்
ReplyDeleteரிசீவிங்க் எண்டு, ரெம்ப ரசிக்கிரதப் பாத்தா,
ReplyDeleteலைன் மேல நிக்கிறது இவங்கதானோ!
எறங்குங்கப்பா, அவரு பாவமுள்ள.
இன்கமிங்கு தானே.... இவனைய நான் எங்கியோ பாத்தமாதிரி இருக்கான் சார். கொஞ்சம் பொறுங்க அடையாளம் சொல்றேன்.....!
ReplyDelete(அடேய் சத்ரியா சீக்கிரம் எஸ்கேப்பாகுடா.. இந்த கதிரு எப்பவுமே பிரச்சினையான எடத்துலஎறக்கை வுட்டுட்டு எஸ்ஸாயிருவாரு)
அண்ணே இதை கேட்டு கேட்டு ரெண்டு நாளா நல்லா சிரிச்சேன்.
ReplyDeleteஅந்த பங்காளிப் பயதாங்க இத்தனைக்கும் காரணம். அவன் மட்டும் மாட்டட்டும்....
ReplyDeleteஎன்னா நல்ல மனசு.. கம்ப்ளெயிண்ட் வேண்டாம், நம்மலால யாருக்கும் கஷ்டம் வந்துடக் கூடாது :))
ReplyDeleteபையன் நல்லா நடிக்கிறான்ல ... வாய்ஸ் மாடுலேஷன்.. எல்லாமே நல்லா இருக்கு.
ReplyDelete