உரிமைகூடி வினவினாய்
செய்திகள் அடுக்கினாய்
மறம் உரைத்தாய்
ஆசைகளை உரக்கச் சொன்னாய்
ஏனப்படி?
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
(நல்லதொரு வாய்ப்புக்கு மூலமான, அன்புச் சகோதரி பச்சைநாயகி நடராசன் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி, நிகழ்வை நினைவு கூறுகிறேன்!)
ஏனப்படி?
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
இலக்கு இதுவென
இயம்பும் கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலா??
(நல்லதொரு வாய்ப்புக்கு மூலமான, அன்புச் சகோதரி பச்சைநாயகி நடராசன் அவர்கட்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி, நிகழ்வை நினைவு கூறுகிறேன்!)
இலக்கு(அ)வனுக்காய்
ReplyDeleteஇயம்பிய கூட்டம்
இலக்கியக் கூட்டம்
என்பதாலோ?
:)
ஏதோ புரியுதுங்க..
ReplyDelete//.. வானம்பாடிகள் said...
ReplyDeleteஇலக்கு(அ)வனுக்காய் ..//
பின்றாரு..
காளமேக தாத்தாவெல்லாம் இப்ப கனவுல ஏதாவது கதை சொல்றாரா:)
ReplyDeleteஅண்ணாச்சி குடுகுடுப்பை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (19 மார்ச்) வாழ்த்துக்கள்.....
ReplyDeleteபதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும்......வில்லன்....
ஓகோ........
ReplyDeleteஉங்கள் இந்த சமீபத்திய இலக்கிய வாய்ப்புக்கு பச்சையக்காவா காரணம்? நான் இராமசாமி அண்ணன் என்று நினைச்சிக்கிட்டு இருக்கேன்.
ReplyDelete//இலக்கியக் கூட்டம்
ReplyDeleteஎன்பதாலா??//
இல்லை இல்லை சோத்துக் கூட்டம் என்பதால்....
நடத்துங்க பாஸு...
ReplyDeleteகவிதையில் பண்டைத் தமிழின் தார்ப்பரியம் புரிகிறது. அமெரிக்காவில் இருந்தாலும் தமிழக இலக்கிய நயத்தோடு கவிதையைப் படைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஉணர்ச்சி பொங்கினாய்
ReplyDeleteஉரிமைகூடி வினவினாய்
செய்திகள் அடுக்கினாய்
வெளங்கிருச்சு
ReplyDeleteஇலக்கு எதெதென
ReplyDeleteஇயம்பும் கூட்டம்
இலக்கிய கூட்டம்
ம்ம்! புரியுற மாதிரி இருக்குதுங்க உங்க கவிதை! எனக்கு விளங்கிடுச்சு!
ReplyDelete