பால் ஊட்டும் மாட்டுக்கு?
புல்!
பணம் கொடுக்கும் வங்கிக்கு?
கடன்!
நிழல் கொடுக்கும் குடைக்கு?
வெயில்!!
புசிக்க வைக்கும் உழவனுக்கு?
பசி!
நடிக்கும் மாந்தருக்கு ஊரெல்லாம்?
பாராட்டு!
கற்பனை ஊர் முழுக்கவும்?
விற்பனை!
சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!
பணிவு காட்டுபவன் தோற்றம்?
குனிவு!
பழ(ம் பெரு)மை பதிவுக்கு?
ReplyDeleteமணி!
நல்ல சிந்தனை.
ReplyDeleteஅட! ரொம்ப அழகா கோர்வையா இருக்கே முரண்கள்...
ReplyDeleteமணியண்ணே.... என்ன நடக்குதுன்னு சித்த விளக்குனா புரிஞ்சுக்கலாம்.... :(
ReplyDelete/அரசூரான் said...
ReplyDeleteபழ(ம் பெரு)மை பதிவுக்கு?
மணி!
//
அண்ணே.... பழமையார் "முரண்" பத்தி எழுதியிருக்காரு... தருமி வினா-விடை மாதிரி ஆக்கிட்டீங்களே :))))))))
:)).அபாரம்
ReplyDelete:))
ReplyDeleteநல்லாயிருக்கு அண்ணாச்சி
ReplyDeleteநகை முரண்.
ReplyDeleteஎதார்த்த நிலை....
ReplyDeleteம்ம்ம்
ReplyDelete//சாமியை வாழ வைப்பது?
ReplyDeleteஆசாமி!//
ஹ்ம்ம்..சரி தான்
பழமை பதிவு எப்போதும்
ReplyDeleteபுதுமை.
அப்பாடா நானும் ஒரு முரணைச் சொல்லியாச்சு.
அருமை நண்பரே..
ReplyDeleteசாமியை வாழ வைப்பது?
ஆசாமி!
ஆமாம் சாமி!!
எதையும் மறுப்பதற்கில்லை...
ReplyDeleteநல்லாவே இருக்குது.இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.
ReplyDeleteசரியாச்சொல்லியிருக்கறீங்க.....
ReplyDeleteநீங்க சொன்னா சரிதான்
ReplyDelete@@அரசூரான்
ReplyDeleteஅண்ணன் மகேசு என்னவோ சொல்றாரு, கவனிங்க!
@@சின்ன அம்மிணி
@@Thekkikattan|தெகா
@@Mahesh
@@வானம்பாடிகள்
@@ச.செந்தில்வேலன்
@@ஜீவன்சிவம்
@@ஜெரி ஈசானந்தா.
@@தமிழரசி
@@ஈரோடு கதிர்
@@செந்தில் நாதன்
@@முனைவர்.இரா.குணசீலன்
@@க.பாலாசி
@@ராஜ நடராஜன்
@@Sangkavi
@@நசரேயன்
நன்றிங்க!
@@தாமோதர் சந்துரு
ஆகா!
சில சிறப்பானவை.
ReplyDelete//ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDeleteசில சிறப்பானவை.
//
நன்றிங்க ஆதி!