எழிலாய்ப் பழமை பேச...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

1/12/2013

பட்டி நோம்பி

›
”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்கா...
8 comments:
1/07/2013

காதில் புகை

›
அவள் வரைந்திருந்த செடியின்  பூவைக் கொய்து அவளுக்கே கொடுத்தேன்! சட்டையில்  தைத்துக்கொண்ட பின் செடியிலிருந்த கனியைப் பறித்து இது அப்பாவுக்கு ஊ...
1 comment:
1/06/2013

வெளியில வெளிச்சம் வந்திருக்கு!

›
விடியல் அப்பா எழுந்திருங்க வெளியில வெளிச்சம் வந்திருக்கு! எழுந்திருங்கப்பா வெளியில வெளிச்சம் வந்திருக்கு!! எழுந்து விடுவோம் வெளிச்சத்தைப் பு...

விடை இருக்கா?

›
நான்தான் அப்பா நீங்க குழந்தை நான் சொன்னபடி நீங்கள் செய்ய வேண்டும் என்றாள்! நானும் சரி என்றேன்!!  சரி, இப்ப நீங்க அப்பா நான் ஒரு சின்ன ப...
2 comments:
1/05/2013

ஆமா, அப்பா சரியில்லை

›
நான் சவாரி போகவேண்டும் என்றாள்! முதுகில் வைத்து நான்கு கால்களில் நான்கு சுற்று சுற்றி வந்தேன்!! இப்ப போயி புல்லைத் தின்னு என்றாள்! இலைக்கோசு...
1 comment:
1/04/2013

உறுவது கூறல்

›
இந்த அடியவனை ஏளனத்துடன் தீண்டத்தகாதவனாய் இறக்கப் பார்வையில் இழிந்து பார்ப்பவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை அவனிழுக்கும் மூச்சுக்காற்றில் எ...
1/03/2013

பின்னந்தி வேளையில்

›
நாளையிலிருந்து  பள்ளிக்கூடம் இருக்கு பேசாமப் படுங்க மூனு பேரும்! ஒளியற்ற வெளி அரவமற்ற அறை வெளியே புல்வெளியில் வெடிக்கும் பனிக்குமிழி...
‹
›
Home
View web version
View my complete profile
Powered by Blogger.