tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8910596050832319967..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஏன்டா நீ அரக்கப் பறக்க இதைச் செய்யுற?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11072805060462298232009-08-14T20:30:59.214-04:002009-08-14T20:30:59.214-04:00@@குறும்பன்
இஃகி, நஃன்றிங்க!@@குறும்பன் <br /><br />இஃகி, நஃன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40246474275905282962009-08-13T14:27:54.371-04:002009-08-13T14:27:54.371-04:00அரக்கபறக்க ஓடி வராட்டி என்ன என்று சொல்லுவதை கேட்டி...அரக்கபறக்க ஓடி வராட்டி என்ன என்று சொல்லுவதை கேட்டிருக்கிறேன். அரக்கபறக்கன்னா அவசரம்முன்னு தெரியும், ஆனா அதன் முழு பொருள் இப்போ தான் புரிந்தது.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48699841146432460292009-08-12T20:27:01.186-04:002009-08-12T20:27:01.186-04:00//Pachai said...
இதெப்படி?
//
வாங்க அக்கா, வணக்க...//Pachai said... <br />இதெப்படி?<br />//<br /><br />வாங்க அக்கா, வணக்கம்! நல்லாச் சொன்னீங்க!!<br /><br />//Venkatesan said... <br />எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு ...<br />தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்? <br />//<br /><br />இஃகிஃகி, இடுகையிலதான் சொல்வோம்....<br /><br />//அது சரி said... <br />நல்லாத்தானுங்க இருக்கு...<br />//<br /><br />நன்றிங்க அண்ணாச்சி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12043862071879249882009-08-12T19:02:42.075-04:002009-08-12T19:02:42.075-04:00நல்லாத்தானுங்க இருக்கு...நல்லாத்தானுங்க இருக்கு...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55311026371841049792009-08-12T12:12:32.290-04:002009-08-12T12:12:32.290-04:00எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு ...
தெள்ளு விளையாடுற...எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு ...<br />தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்? <br />இதுக்கு தனி பதிவு போடனும்மோ ;-)<br /><br /><br />-வெங்கிVenkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44177989998996044342009-08-12T09:55:21.696-04:002009-08-12T09:55:21.696-04:00நம்ம இங்கே எல்லா வேலையும் அறக்க பறக்க தானே செய்த...நம்ம இங்கே எல்லா வேலையும் அறக்க பறக்க தானே செய்து கொண்டு உள்ளோம். நின்னு நிதானமா செஞ்சதான் நீண்ட நாள் வாழலாம்.<br />இதெப்படி?vanjimagalhttps://www.blogger.com/profile/05609192260847377683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17239854740016541682009-08-12T05:24:57.944-04:002009-08-12T05:24:57.944-04:00@@வானம்பாடிகள்
பாலாண்ணே நன்றி!
@@ஆ.ஞானசேகரன்
ந...@@வானம்பாடிகள் <br /><br />பாலாண்ணே நன்றி!<br /><br />@@ஆ.ஞானசேகரன்<br /><br />நன்றி!<br /><br />@@கதிர் - ஈரோடு <br /><br />நன்றிங்க மாப்பு!<br /><br />//சுல்தான் said... <br />அதென்ன ஏழு கொளம். எஸ்ட்ரா ரெண்டு கொளம். <br />ஒம்போது கொளம்ன்ட்டு போறதானே. :))//<br /><br />வணக்கமுங்க ஐயா! அதுல ஒரு பிரத்தியேகமான சிறப்பு இருக்குதுங்க ஐயா!<br /><br />திருமூர்த்தி அணைக்கட்டு கட்ட ஆயத்த வேலைகள் நடக்கும் போது, எங்க முப்பாட்டன் வெண்குடை சுப்பையா, இராகலபாவி, போடிபட்டி, தளி, மடத்தூர்ன்னு பல ஊர்ப் பெரியவர்களும் தங்களோட ஊர்க் குளங்களுக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபடும்ன்னு அறப் போராட்டம் நடத்த, அன்றைய அரசாங்கம் முதலில் அந்தத் தண்ணீருக்கு உரிய ஏழு குளங்கள்...அப்புறமாத்தான் புதுசா வர்ற அணைக்கட்டுக்குன்னு ஒரு மரபைக் கொண்டு வந்தாங்க... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12117255282362392402009-08-12T03:35:15.316-04:002009-08-12T03:35:15.316-04:00//எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா...//எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா?//<br />ரொம்ப அருமையா இருக்குங்கறேன். மன்னிச்சுக்கோங்கிரியப்பா.<br /><br />//ஒட்டுக்குளம்> பெரியகுளம்> செங்குளம்> செட்டிக்குளம்> தினைக்குளம்> கரிசல்குளம்> ஒடையகுளம்ன்னு ஏழு. அது போக அம்மாபட்டிக் குளம்> மேட்டுக் குளம்ன்னு இதர குளங்கள் வேற//<br />அதென்ன ஏழு கொளம். எஸ்ட்ரா ரெண்டு கொளம். <br />ஒம்போது கொளம்ன்ட்டு போறதானே. :))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57804433716890271782009-08-12T01:54:49.183-04:002009-08-12T01:54:49.183-04:00அதுவும் சரிதான்அதுவும் சரிதான்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6616632987939684312009-08-12T00:38:01.984-04:002009-08-12T00:38:01.984-04:00மாப்பு...
அருமையான விளக்கங்க. ரம்ப சுளுவாக எல்லாத்...மாப்பு...<br />அருமையான விளக்கங்க. ரம்ப சுளுவாக எல்லாத்தையும் புரிய வெக்றீங்க... ரம்ப நன்றிங்க்<br /><br />நீங்கோ காத்தால கூப்டப்ப அரக்க பறக்க எந்திருச்சேனுங்க்ளா அதுனாலாதான உங் நெம்ப்ர பாக்கிலியா... அதுனாலாதானுங்க கொழப்ம்ங்க...<br /><br />நீங்க் கூப்டலதுல ரம்ப சந்தோசங்க் மாப்ள...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83489776286290384612009-08-12T00:16:41.534-04:002009-08-12T00:16:41.534-04:00விளக்கத்துக்கு மிக்க நன்றி பழமை.
/எங்கூர்ப் பழமைய...விளக்கத்துக்கு மிக்க நன்றி பழமை. <br />/எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா? மன்னிச்சுகோங்.. செரியா? இஃகிஃகி!/<br />ஏனுங். பாலப்பட்டி(நாமக்கல்), ஈரோடு எல்லாம் உங்கூருல வராதுங்களா?நாமளும் அந்தூர்ல வளர்ந்தோம் கொஞ்ச வருசம். என்ன அப்போல்லாம் இப்படி பழமைன்னு ஹான்னு கவனிச்சதில்ல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com