tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8846129613806592997..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கனவில் கவி காளமேகம் - 16பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90457209568377170552009-09-03T22:45:15.991-04:002009-09-03T22:45:15.991-04:00புரிஞ்சுபோச்சுங்கொவ்..
ஊட்ல எல்லாஞ் சுகந்தானுங்....புரிஞ்சுபோச்சுங்கொவ்.. <br /><br />ஊட்ல எல்லாஞ் சுகந்தானுங்.. வாரிசொன்னு வந்ததுக்கப்புறம் வாழ்க்கையே அவனச்சுத்திதானுங்க ஓடுது..<br />இருந்தாலும் கொஞ்சூண்டு நேரங்கிடைக்கும்போதெல்லாம் நம்ம இடுகைகள விடாம படிச்சுடறேனுங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67533725193508072742009-09-02T06:27:10.434-04:002009-09-02T06:27:10.434-04:00//சூர்யா said...
தேனுங்க.. இப்ப என்ன சொல்லிப்போட்...//சூர்யா said... <br />தேனுங்க.. இப்ப என்ன சொல்லிப்போட்டேன்னு இப்படி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டறீங்க..? <br /><br />ஓ.. இது குலுட்டி பேச்சா? எனக்கு ஒண்ணும் புரியலீங்களே.. குலுட்டி படமெல்லாம் ‘subtitle' -லோட தான் பாக்குறது.. அதனால இன்னொருக்கா நம்ம பேச்சுல சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் ராசா..<br />//<br /><br />வாங்க மொடக்குறிச்சி மகராசா... எல்லாம் நல்ல பழமைதாங்கண்ணூ... ஊட்ல அல்லாரும் நல்லா இருக்காங்களா? நீங்க எல்லாம் குடுக்குற ஊக்கந்தான் எனைய எழுத வக்கிது...இப்படி...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74372548814253822942009-09-01T23:59:02.011-04:002009-09-01T23:59:02.011-04:00//இஃகிஃகி! சூர்யா பங்காரம், பாக உண்ணாரா மீரு? இன்ட...//இஃகிஃகி! சூர்யா பங்காரம், பாக உண்ணாரா மீரு? இன்ட்லோ அந்த்தா எல்லா உண்ணாரு? ராவடம் அந்த்தா, மீகேகாதா பாபு?!<br />அய்த்தே ச்சாலா டைம் பெட்டுத்தாதி; பரல்லேது...ஆதம திருப்த்திகா உண்ணாதி, மீரு அந்த்தா சதவடம் சூடங்க சூடங்க, இங்க்கா ராயாலனி இண்ட்ரெசுடு பெருகுதானே உண்ணாதி.... அவ்னு இண்ட்லே அந்தா சேமமேகாதா?//<br /><br />தேனுங்க.. இப்ப என்ன சொல்லிப்போட்டேன்னு இப்படி கெட்ட கெட்ட வார்த்தையில திட்டறீங்க..? <br /><br />ஓ.. இது குலுட்டி பேச்சா? எனக்கு ஒண்ணும் புரியலீங்களே.. குலுட்டி படமெல்லாம் ‘subtitle' -லோட தான் பாக்குறது.. அதனால இன்னொருக்கா நம்ம பேச்சுல சொன்னிங்கன்னா புண்ணியமா போகும் ராசா..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55513488385146958872009-09-01T20:03:16.911-04:002009-09-01T20:03:16.911-04:00// ராசுக்குட்டி said...
அருமையான விளக்கங்கள் பழமை...// ராசுக்குட்டி said... <br />அருமையான விளக்கங்கள் பழமை... தொடரட்டும் உங்கள் சேவை... நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கு முடியுதுங்க. நன்றி...<br />//<br /><br />வாங்க, வணக்கம்!<br /><br />//Thekkikattan|தெகா said... <br />பழம,<br /><br />அருமை, நன்றி!<br />//<br /><br />வாங்க பிரபாண்ணே, அதனாலென்ன கதைச்சிட்டாப் போகுது...<br /><br />//சூர்யா said... <br />அண்ணே.. புல்லரிச்சுப்போச்சுண்ணே!!<br /><br />ங்கொக்கா மக்கா.. !!!<br />இலங்கைத்தமிழென்ன.. மலையாளமென்ன.. கொங்குத்தமிழென்ன.. இது மட்டுமில்லாம புராணத்தமிழென்ன..<br />எல்லாத்துலயும் இப்படி <br />பொளந்துகட்டறீங்களே..???<br />//<br /><br /><b>இஃகிஃகி! சூர்யா பங்காரம், பாக உண்ணாரா மீரு? இன்ட்லோ அந்த்தா எல்லா உண்ணாரு? ராவடம் அந்த்தா, மீகேகாதா பாபு?!<br /><br />அய்த்தே ச்சாலா டைம் பெட்டுத்தாதி; பரல்லேது...ஆதம திருப்த்திகா உண்ணாதி, மீரு அந்த்தா சதவடம் சூடங்க சூடங்க, இங்க்கா ராயாலனி இண்ட்ரெசுடு பெருகுதானே உண்ணாதி.... அவ்னு இண்ட்லே அந்தா சேமமேகாதா?</b><br /><br />//Venkatesan said... <br />ஆமா சார் ..நீங்க கொஞ்சம் உடம்பு போட்டுடிங்க ...நாலு வருசத்துக்கு முன்ன இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பூசின மாதிரி இருக்கிங்க..<br />//<br /><br />வாங்க வெங்கி, நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!<br /><br />// பூங்குன்றன் said... <br />வணக்கம்,<br />//<br /><br />வாங்க, வணக்கம். மேலதிகத்தகவலுக்கு நன்றிங்க!<br /><br />//அது சரி said... //<br /><br />அண்ணாச்சி தலையக் கண்டாவே, ஒரு குதூகலந்தான்!<br /><br />//குடுகுடுப்பை said... <br />அடிச்சு ஆடுங்க. //<br /><br />நன்றிங்க மாட்டுக்கார வேலரே!<br /><br />//அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்<br />//<br /><br />ஏன்? ஏன்? ஏன் இப்படி???<br /><br />//வஞ்சப் புகழ்ச்சி அணியையும், இல்பொருள் உவமையணியையும் உதாரணத்துடன் விளக்குக :0)))//<br /><br />இது நல்லா இருக்குங்க அண்ணாச்சி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55092341924314615952009-09-01T17:36:17.043-04:002009-09-01T17:36:17.043-04:00//
குடுகுடுப்பை said...
அடிச்சு ஆடுங்க. அப்படியே ...//<br /> குடுகுடுப்பை said...<br />அடிச்சு ஆடுங்க. அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்<br /><br />September 1, 2009 5:13 PM<br />//<br /><br />வஞ்சப் புகழ்ச்சி அணியையும், இல்பொருள் உவமையணியையும் உதாரணத்துடன் விளக்குக :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17773805237980414412009-09-01T17:13:53.529-04:002009-09-01T17:13:53.529-04:00அடிச்சு ஆடுங்க. அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ர...அடிச்சு ஆடுங்க. அப்படியே கொஞ்சம் உடம்பை ஏத்துங்க ரொம்ப ஒல்லியா இருக்குறீர்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21205025145140448342009-09-01T16:57:27.727-04:002009-09-01T16:57:27.727-04:00//
பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க ...//<br />பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு..<br />//<br /><br />ம்ம்ம்ம்...எனக்கும் தான் தோணுது...பொண்ணு ட்ரிங்க்ஸ் வேணுமான்னு கேக்குது....ரம், விஸ்கி, வைன், வோட்கா, பியர், ஜின், பிராண்டி இதுல எதை சொல்றது.....எதுக்கு இப்பிடி விதவிதமா பிரிச்சி வச்சிருக்காய்ங்க...எல்லாம் ஒரே போதை தான அப்பிடின்னு....<br /><br />நானெல்லாம் வெளங்கறதுக்கா???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83614252812865147082009-09-01T16:47:41.898-04:002009-09-01T16:47:41.898-04:00வணக்கம்,
நல்ல பகிர்வு. உமது இடுகை படித்தவுடன் புறந...வணக்கம்,<br />நல்ல பகிர்வு. உமது இடுகை படித்தவுடன் புறநானூற்றுப் பாடல் நினைவிற்கு வந்தது.<br />ஈயென இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர் <br />ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று, <br />கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர் <br />கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று .பூங்குன்றன்https://www.blogger.com/profile/17932833013699047160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21889623908276688962009-09-01T15:30:42.209-04:002009-09-01T15:30:42.209-04:00//இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக...//இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா?//<br /><br />ஆமா சார் ..நீங்க கொஞ்சம் உடம்பு போட்டுடிங்க ...நாலு வருசத்துக்கு முன்ன இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பூசின மாதிரி இருக்கிங்க..<br /><br />மத்தபடி உங்க பேச்சு ..வழக்கம் போல சூப்பர்..<br /><br />-வெங்கிVenkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10026921810953770902009-09-01T13:21:09.464-04:002009-09-01T13:21:09.464-04:00அண்ணே.. புல்லரிச்சுப்போச்சுண்ணே!!
ங்கொக்கா மக்கா....அண்ணே.. புல்லரிச்சுப்போச்சுண்ணே!!<br /><br />ங்கொக்கா மக்கா.. !!!<br />இலங்கைத்தமிழென்ன.. மலையாளமென்ன.. கொங்குத்தமிழென்ன.. இது மட்டுமில்லாம புராணத்தமிழென்ன..<br />எல்லாத்துலயும் இப்படி <br />பொளந்துகட்டறீங்களே..???<br /><br />//அடிக்கடி ஈழத் தமிழில் ஏதாவது எழுதுங்க, காதுக்குள் இசை இசைக்கிறது மாதிரியா இருக்கு//<br /><br />நெசமாத்தாஞ் சொல்றாரு நம்ம தெக்கிகாட்டாரு..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17048735070791798002009-09-01T10:10:32.476-04:002009-09-01T10:10:32.476-04:00பழம,
அருமை, நன்றி!
அடிக்கடி ஈழத் தமிழில் ஏதாவது ...பழம,<br /><br />அருமை, நன்றி!<br /><br />அடிக்கடி ஈழத் தமிழில் ஏதாவது எழுதுங்க, காதுக்குள் இசை இசைக்கிறது மாதிரியா இருக்கு :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13046900926208923352009-09-01T09:14:28.057-04:002009-09-01T09:14:28.057-04:00அருமையான விளக்கங்கள் பழமை... தொடரட்டும் உங்கள் சேவ...அருமையான விளக்கங்கள் பழமை... தொடரட்டும் உங்கள் சேவை... நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கு முடியுதுங்க. நன்றி...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75532402712236267112009-09-01T06:48:25.694-04:002009-09-01T06:48:25.694-04:00//மனசுல ஆயி? //
மாப்பு என்ன இது... ஆயி ஆயி னு அசி...//மனசுல ஆயி? //<br /><br />மாப்பு என்ன இது... ஆயி ஆயி னு அசிங்கரமா பேசிட்டு<br /><br />இஃகிஃகிஃகி<br /><br />எப்ப்ப்பூபூபூபூடிடீ...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28214342442781724592009-09-01T06:44:51.096-04:002009-09-01T06:44:51.096-04:00//நிகழ்காலத்தில்... said...
பங்காளி ’அளித்த’ விளக...//நிகழ்காலத்தில்... said... <br />பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல//<br /><br />சத்தீ.... ஓ மாப்புவோடா பங்காளியா நீங்க? அப்ப நம்புளுக்கும் மாப்புவா....<br /><br />நீங்கள் வீசிய ... அட ச்சீ தப்பு தப்பு, நீங்கள் கொடுத்த ... அய்யோ மறுபடியும் தப்பு....<br /><br />ம்ம்ம்ம்ம் நீங்கள் அளித்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்<br /><br />சும்மா டமாசுக்குங்கோஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80506917068505617212009-09-01T06:43:04.631-04:002009-09-01T06:43:04.631-04:00//சின்ன அம்மிணி said...
Demand பண்ணனும், Beg பண்ண...//சின்ன அம்மிணி said... <br />Demand பண்ணனும், Beg பண்ணக்கூடாதுன்னு சொல்றார்தானே<br />//<br /><br />பிடிச்சிட்டீங்க...ஆனா இடவலமாச் சொல்றீங்களே? இஃகி!<br /><br />//கதிர் - ஈரோடு said... <br />//like a joker//<br />இஃகிஃகி... மெய்யாலுமா மாப்பு<br />//<br /><br />என்ன மெய்யாலுமா? நீங்களும் சேந்து ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்களோ?? அவ்வ்வ்வ்.....<br /><br />//நிகழ்காலத்தில்... said... <br />கதிர் - ஈரோடு said...<br />இல்லை கதிர், பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல :)))<br />//<br /><br />அஃகஃகா...பின்றாங்கய்யா, பின்றாங்கய்யா....<br /><br />கொடு, தா, அளி எதை வேணுமின்னாலும் பாவிக்கலாம்... ஆனா, அந்த செயலோட பண்பு மாறுபடும்... <br /><br />அளித்தல்னு சொன்னதுல எனக்கு ஒரு கெளரவம்; தந்ததுன்னு சொல்லிச் சொன்னா, யதார்த்தம்; கொடுத்தல்ன்னா, அது வாங்குறவரோட தோரணை.... இஃகிஃகி!<br /><br />@@வானம்பாடிகள் <br /><br />ஓம் பாலா அண்ணை, பேந்து கதைக்கலாம் வாங்கோ!<br /><br />//ஆரூரன் விசுவநாதன் said... <br />அற்புதமான விளக்கங்கள். <br />//<br />நன்றிங்கோ!<br /><br /><br />// தமிழ் நாடன் said... <br />என்னவோ போங்க. அசராம அடிக்கறீங்க. நம்ம சிற்றறிவுக்கும் ஏறர மாதிரி நீங்க சொல்றதுதான் அதுல உச்சம்! நன்றிங்கண்ணா!<br />//<br /><br />மக்கா, நாட்டுலதான் ஒரு ஒறவும் இல்லை; ஒட்டும் இல்லை... எல்லாம் பணம் பணமென்டு திரியறதாக் கேள்வி...<br /><br />இங்க பாருங்கோவன், மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளை, அண்ணானுக்கு அண்ணன், பங்காளிக்குப் பங்காளி, தம்பிக்கு தம்பி, சகோதரத்துக்கு சகோதரம்... மகிழ்ச்சியா இருக்கு....<br /><br /><br />//தங்கராசு நாகேந்திரன் said... <br />வழமை போல் பழமை(பேசி)யின் புலமை மிக மிக வளமை<br />//<br /><br />அண்ணாத்தே, புலமைன்னெல்லாம் சொல்லிக் கவுத்திப் போடாதீங்கோ... நன்றிங்கோ...வந்து போங்கோ....<br /><br /><br />// க.பாலாஜி said... <br />ஆமா எனக்கு நிறைய வார்த்தைகள் என்னன்னே புரியல...இது எந்த ஊரு பாசை அன்பரே....<br />//<br /><br />முகவையாரே... எந்தா இது? செரிக்கு, இது ஒரு நாட்டுண்ட பாசை; மனசுல ஆயி? இது ஒரு வல்லிய மக்களெண்ட தமிழாணும்... <br /><br />செரிக்கு, ஒரு நாடன் சம்சாரிக்கும் பாசையாணும்? ஈழம் ஈழமுண்டு ஒரு தேசம்... அறியோ? அந்த ஊர் பாசை கேட்டோ?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68890657286179907792009-09-01T05:53:47.365-04:002009-09-01T05:53:47.365-04:00//”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் ச...//”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.//<br /><br />விளக்கங்கள் அனைத்தும் அருமை...<br /><br />ஆமா எனக்கு நிறைய வார்த்தைகள் என்னன்னே புரியல...இது எந்த ஊரு பாசை அன்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41645032535085965012009-09-01T05:47:21.230-04:002009-09-01T05:47:21.230-04:00வழமை போல் பழமை(பேசி)யின் புலமை மிக மிக வளமைவழமை போல் பழமை(பேசி)யின் புலமை மிக மிக வளமைதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8666468175133053652009-09-01T04:49:53.598-04:002009-09-01T04:49:53.598-04:00என்னவோ போங்க. அசராம அடிக்கறீங்க. நம்ம சிற்றறிவுக்க...என்னவோ போங்க. அசராம அடிக்கறீங்க. நம்ம சிற்றறிவுக்கும் ஏறர மாதிரி நீங்க சொல்றதுதான் அதுல உச்சம்! நன்றிங்கண்ணா!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18970416778418415162009-09-01T02:20:41.953-04:002009-09-01T02:20:41.953-04:00அற்புதமான விளக்கங்கள். வேலைப்பளுவின் இடையிலும் தே...அற்புதமான விளக்கங்கள். வேலைப்பளுவின் இடையிலும் தேடல்...... பதிவு.....பகிர்வு.....<br />தொடர்ந்து உங்களுக்கு வேலை தரப்போகிறேன். நிறைய சந்தேகங்கள் எனக்குண்டு. சில நேரங்களில் என் அறியாமை நினைத்து வெட்கப்படுவதுண்டு. இனி அந்த கவலையில்லை. <br />அன்புடன்<br />ஆரூரன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20904473695290809712009-09-01T02:06:05.690-04:002009-09-01T02:06:05.690-04:00பழமைபேசி said...
/அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்ட...பழமைபேசி said...<br />/அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது/<br /><br />எங்களுக்கும் விளங்கிட்டது. அப்பச்சிக்கு சொல்லுங்கோ. இந்த மாதிரி கதைச்சாங்களெண்டால் அவங்களையும் புலியெண்டு சொல்லிப்போடுவன். நாடு கடத்துங்கோ எண்டு. இன்னொன்னும் விளங்கிட்டது. அப்பச்சிக்கு நல்ல தமிழ் கதைக்க நிறைய ஆட்கள் சேர்ந்துட்டாங்களெண்டு. பேந்து பாப்பம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40089638702804241082009-09-01T01:37:16.694-04:002009-09-01T01:37:16.694-04:00கதிர் - ஈரோடு said...
//தா, கொடு, அளி, ஈ, வீ...கதிர் - ஈரோடு said...<br /><br /><br /> //தா, கொடு, அளி, ஈ, வீசு//<br /><br /> நீங்கள் கொடுத்த மன்னிக்கவும் தந்த விளக்கம் (என்ன சரியா!!!???) அருமை மாப்பு\\<br /><br />இல்லை கதிர், பங்காளி ’அளித்த’ விளக்கம், சந்தடி சாக்குல மாப்பிள்ளைய நீங்க கிண்டல் பண்ண உடமாட்டமில்ல :)))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55433763012335452242009-09-01T00:44:31.956-04:002009-09-01T00:44:31.956-04:00//like a joker//
இஃகிஃகி... மெய்யாலுமா மாப்பு?
//...//like a joker//<br />இஃகிஃகி... மெய்யாலுமா மாப்பு?<br /><br />//தா, கொடு, அளி, ஈ, வீசு//<br /><br />நீங்கள் கொடுத்த மன்னிக்கவும் தந்த விளக்கம் (என்ன சரியா!!!???) அருமை மாப்புஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47075430300235404052009-09-01T00:20:56.138-04:002009-09-01T00:20:56.138-04:00Demand பண்ணனும், Beg பண்ணக்கூடாதுன்னு சொல்றார்தானே...Demand பண்ணனும், Beg பண்ணக்கூடாதுன்னு சொல்றார்தானேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81384557943397890962009-08-31T23:43:28.769-04:002009-08-31T23:43:28.769-04:00//Mahesh said...
மெத்தச் செரி !!!
//சண்டிலிப்பாய...//Mahesh said... <br />மெத்தச் செரி !!!<br /><br />//சண்டிலிப்பாய்// அதென்ன??<br />//<br /><br />வாங்க அண்ணே, அது ஊர்ப் பெயருங்க அண்ணே!! சண்டிலிப்பாய், கோப்பாய், மானிப்பாய், உரும்பிராய், தாவடி, தெல்லிப்பளை...அப்பிடியே போனா, மாங்குளம் வந்திரும்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6839867720532446012009-08-31T23:32:40.285-04:002009-08-31T23:32:40.285-04:00மெத்தச் செரி !!!
//சண்டிலிப்பாய்// அதென்ன??மெத்தச் செரி !!!<br /><br />//சண்டிலிப்பாய்// அதென்ன??Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com