tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7758809843870044558..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): முதலநாள் பற்றிய கண்ணோட்டம்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4631383507536962942009-07-05T02:03:03.092-04:002009-07-05T02:03:03.092-04:00உங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்ததுஉங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்ததுUnknownhttps://www.blogger.com/profile/06263323028002325796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30337695932099459122009-07-05T00:17:22.868-04:002009-07-05T00:17:22.868-04:00சுவையான , அருமையான தொகுப்பு, ... அம்மா , பற்றிய வி...சுவையான , அருமையான தொகுப்பு, ... அம்மா , பற்றிய விளக்கம் அருமைஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86228522049137239152009-07-04T23:28:26.884-04:002009-07-04T23:28:26.884-04:00excellent coverage. many many thanks!excellent coverage. many many thanks!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19688513347523934232009-07-04T22:23:48.349-04:002009-07-04T22:23:48.349-04:00Congratulations Mate!!!
slowly you are getting in...Congratulations Mate!!!<br /><br />slowly you are getting into next phase of your blog life.. You have to start writing for print media / mass media, so that many of the readers (not only the blogging community) can get your knowledge.. <br /><br />Once again congratulations...Rengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59869856778044486602009-07-04T05:56:07.752-04:002009-07-04T05:56:07.752-04:00@@வில்லங்கம் விக்னேஷ்
அப்படீங்களா? எனக்கு எந்த வ...@@வில்லங்கம் விக்னேஷ் <br /><br />அப்படீங்களா? எனக்கு எந்த விபரமும் தெரியாதுங்களே?<br /><br />@@கோவி.கண்ணன் <br /><br />நன்றிங்க!<br /><br />@@ ச.செந்தில்வேலன் <br /><br />வாங்க தம்பி! இஃகி!!<br /><br />@@தமிழ் சசி / Tamil SASI <br /><br />மிக்க நன்றி நண்பரே!<br /><br />@@குடந்தை அன்புமணி <br /><br />குடந்தையார், நன்றி!<br /><br />@@ஆ.ஞானசேகரன் <br /><br />நன்றிங்க ஞானியார்!<br /><br />@@ ஆ.ஞானசேகரன் <br /><br />உள்ளப்டியே சொல்கிறேன்...வருந்தக்கூடிய ஒன்று!<br /><br />@@ Mahesh <br /><br />நன்றிங்க அண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29380802920459562362009-07-04T03:56:09.570-04:002009-07-04T03:56:09.570-04:00சுவையான தொகுப்பு !!!சுவையான தொகுப்பு !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42733905056324103172009-07-04T03:14:39.142-04:002009-07-04T03:14:39.142-04:00//5 முதல் 10 வயதுச் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் நி...//5 முதல் 10 வயதுச் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் நிகழ்ச்சிகளின் மீது நாட்டமில்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை நீங்கள் இழந்து வருகிறீர்கள் என்பதையே இது காண்பிக்கிறது. அவர்கள்பால் குற்றம் காண்பது சரியன்று.//<br /><br />சிறுவர்கள் அப்படிதான் கவணிக்காதபோல தெரியும் ஆனால் நன்றாக கவணித்திருப்பார்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15685148657499658432009-07-04T03:12:03.488-04:002009-07-04T03:12:03.488-04:00///நான் வளாகத்தில் இருக்கும் வரையிலும் நிறையப் பேர...///நான் வளாகத்தில் இருக்கும் வரையிலும் நிறையப் பேர் அவ்வப்போது வந்து பாராட்டிய வண்ணம் இருந்தனர். ///<br /><br />பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பா...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13948465691422391572009-07-04T03:07:26.561-04:002009-07-04T03:07:26.561-04:00//அந்த சிறு வயதிலும் அவர்கள் காண்பித்த அந்த பணிவான...//அந்த சிறு வயதிலும் அவர்கள் காண்பித்த அந்த பணிவான வரவேற்பில் வந்த கூட்டம் சரண் அடைந்தது என்றே சொல்லலாம். //<br /><br />நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பா....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70480758446838859342009-07-04T02:44:29.471-04:002009-07-04T02:44:29.471-04:00உங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்தது. பகிர்வுக்கு ...உங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. கொசுறு செய்தி படித்ததும் மிகவும் வருந்தினேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15914356010976432092009-07-04T01:18:46.007-04:002009-07-04T01:18:46.007-04:00உங்களுடைய தொடர் வர்ணனை சிறப்பாக உள்ளது. மிக்க நன்ற...உங்களுடைய தொடர் வர்ணனை சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி...தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26984838220298482172009-07-04T00:35:38.409-04:002009-07-04T00:35:38.409-04:00அழகான தொகுப்பு. அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்க...அழகான தொகுப்பு. அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. <br />//பதிவர்களும் பதிவுலக வாசகர்களும். நிறையப் பேர் என்னைப் பார்த்துக் குறுஞ்சிரிப்புடன் செல்வதைக் காண முடிந்தது. கோமாளி எனும் தொனியில் சிரித்தார்களோ என்னவோ, அது எனக்குத் தெரியாது. //<br />ஊர்க்குசும்போ?<br />//என்றாலும், மேடை ஏறியாகிவிட்டது, இனி ஏதாவது செய்தாக வேண்டுமே. தாள் ஒன்று வேண்டுமெனக் கேட்க, அது கிடைக்காமல் தாமதம் ஆகவே, வலிய வந்து தழலில் அகப்பட்டுக் கொண்டேனோ என நினைத்தேன்//<br /><br />அடக்கமாக இருப்பது இது தானோ?<br /><br />//<br />ஆய்தம் வேண்டாம் என்றாகி விட்டது. ஆகவே எஞ்சி இருப்பது, உயிரும், மெய்யும், ஒன்று சேர்ந்த நிலையில் இருக்கும் உயிர்மெய்யும். அ என்பது உயிர். ம் என்பது மெய். மா என்பது உயிமெய். கருவின் புள்ளியில் இடப்படுவது உயிர். அதுவே கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்து ஆவது மெய். கருவறையில் இருந்து வெளிப்படுவது உயிரும் மெய்யும் ஒன்றான உயிமெய். இந்தக் குறியீடுதான் அம்மா என்றார். மெல்லினத்தில் மென்மையாக அடையாளம் காணப்பட்டவள் அம்மா. அவளைப் போய் மம்மி, மாம் என்பது சரியாகுமா?<br />//<br /><br />அருமையான விளக்கம். உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45097045077338285342009-07-03T23:38:22.580-04:002009-07-03T23:38:22.580-04:00சிறப்பான பகிர்வு !சிறப்பான பகிர்வு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11137348659924812652009-07-03T23:08:51.441-04:002009-07-03T23:08:51.441-04:00//கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக் ஆகியோர் ஏற்கனவே பல...//கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக் ஆகியோர் ஏற்கனவே பல பக்கங்களுடன் கவிதை எழுதித் தயாராக வந்திருக்கிறார்கள் //<br /><br />தேவுடா. இந்த வருசமும் வந்துடுச்சா ரப்சர். நல்லநேரம். ஆபிசுல அமுங்கிடவேண்டியதாச்சு<br /><br />/விகடன் பத்திரிகையாளர் பிரகாஸ் சாமி நிகழ்ச்சியில் இருப்பதைக் காண் முடிந்தது. விழா குறித்த அவரது கட்டுரையையும் காண மிக ஆவலுடன் இருக்கிறேன்./<br /><br />என்ன எழுதுவாரு. புலி வந்துச்சு. நம்மவா சுட்டுடணுமுன்னு எழுதுவாரு. இந்தாளு காரேக்டரு பத்தி நெஜமாலுமே தெரியாதுங்களா? சந்திரிகா காலுல நியூ யார்க்குல வுழுந்து கும்பிட்டாத கொறையா தூக்கி வெச்சு தமிழனுங்கள அடிச்ச ஆளூ ஆச்ச்சே. பெட்னா பத்தி இவரோட தோஸ்துங்க கட்சி என்னான்னு ஒங்களுக்கு தெரியாதுங்களா?வில்லங்கம் விக்னேஷ்https://www.blogger.com/profile/15049306239409649396noreply@blogger.com