tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7687509888851919999..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50293912169650361602009-08-16T06:55:59.176-04:002009-08-16T06:55:59.176-04:00@@ஆரூரன் விசுவநாதன்
வாங்க நண்பரே!
ஈ என இரத்தல்...@@ஆரூரன் விசுவநாதன் <br /><br />வாங்க நண்பரே! <br /><br />ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்<br />ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று<br />கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்<br />கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று<br /><br />இதில் யாசிப்பதும், யாசிப்புக்கு பணிந்திட மாட்டேன் என்பதே பொருள்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15127108194360475832009-08-16T02:51:03.576-04:002009-08-16T02:51:03.576-04:00ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதன...ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர் <br />ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்ற அவ்வை வரிகளும்<br /><br />ஈதல் இசைபட வாழ்தல் என்ற வள்ளுவர் வரிகளும் <br /><br />ஈகை என்னும் குணத்தை குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாதல்லவா.<br />இதையும் கொஞ்சம் விளக்குங்களேன்<br />அன்புடன் ஆரூரன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3884339043796018652009-08-15T12:38:41.158-04:002009-08-15T12:38:41.158-04:00//குடுகுடுப்பை said...
பழசு ஒரு ஆம்பிளை அவ்வையார...//குடுகுடுப்பை said... <br /><br />பழசு ஒரு ஆம்பிளை அவ்வையாரு.//<br /><br />அண்ணே, ஒளவையார்ங்ற பேர்ல கிட்டத்தட்ட பத்து ஒளவையாருங்க எழுதினதாவும், அதுல ஒன்னு ரெண்டு பேர் ஆம்பிள்ளைங்க அப்படியின்னும் ஒரு தகவல் இருக்கு... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33741648599731986082009-08-15T12:30:47.634-04:002009-08-15T12:30:47.634-04:00அது சரி said...
//
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்...அது சரி said...<br />//<br />நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! <br />//<br /><br />இதுவும் பொருத்தமா தான் இருக்கு :0))<br />August 15, 2009 3:47 AM///<br /><br />பழசு ஒரு ஆம்பிளை அவ்வையாரு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77595746273223680602009-08-15T11:40:50.238-04:002009-08-15T11:40:50.238-04:00நன்றி பழமை.நன்றி பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60535802870086974692009-08-15T11:14:45.811-04:002009-08-15T11:14:45.811-04:00//கதிர் - ஈரோடு said...
//பசிநோய்//
பசி நோயா? இய...//கதிர் - ஈரோடு said... <br />//பசிநோய்//<br /><br />பசி நோயா? இயற்கையின் நியதிதானே<br />//<br /><br />நல்ல கேள்விங்க மாப்பிளை...<br /><br />நோய் அப்படின்னா, உடலுக்கோ மனதுக்கோ விளையும் ஒரு துன்பம்.... அது எதுவானாலும்....<br /><br />பசலை நோய்--- தலைவன் தலவிக்குமிடையிலான பிரிவினையால் வரும் துயர்<br /><br />பசி என்பது இயல்பாய் நிகழக் கூடியதே ஆனாலும், அதனாலும் உடலுக்கு ஒரு வலி வரத்தானே செய்கிறது...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69900811118213211602009-08-15T08:11:46.845-04:002009-08-15T08:11:46.845-04:00//தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்...//தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல்//<br /><br />மாப்பு இதுவும் போயிடுமா<br /><br />இஃகி..இஃகி<br /><br />//பசிநோய்//<br /><br />பசி நோயா? இயற்கையின் நியதிதானேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83423686109125917922009-08-15T07:22:44.710-04:002009-08-15T07:22:44.710-04:00@@சுப.நற்குணன்
நன்றிங்க ஐயா!
@@ராசுக்குட்டி
@@...@@சுப.நற்குணன் <br /><br />நன்றிங்க ஐயா!<br /><br />@@ராசுக்குட்டி <br />@@Joe<br /><br />நன்றிங்க!<br /><br />//வானம்பாடிகள் said... <br />ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.<br />//<br /><br />இரண்டும் ஒன்றல்லங்க அண்ணே.... இடுகையில விளக்கம் வெளிவரும்...<br /><br />@@அது சரி <br /><br />வாங்க அண்ணாச்சி!<br /><br />@@ஸ்ரீ <br /><br />இல்லீங்கோ...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18665526099761961732009-08-15T05:05:29.941-04:002009-08-15T05:05:29.941-04:00//வானம்பாடிகள் said...
ஈகையும் தானமும் ஒண்ணில்...//வானம்பாடிகள் said...<br /> ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.//<br />பலன் கருதாது செய்வது ஈகை , (புண்ணியம் என்கிற ) பலன் எதிர்பார்த்து செய்வது தானம் என்று சொல்லலாமா பழமை? தமிலிஷ் ?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40486162933769195122009-08-15T03:47:42.775-04:002009-08-15T03:47:42.775-04:00//
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம...//<br />நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! <br />//<br /><br />இதுவும் பொருத்தமா தான் இருக்கு :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64716571701147053652009-08-15T01:57:07.795-04:002009-08-15T01:57:07.795-04:00ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6696362762091023012009-08-15T00:27:19.467-04:002009-08-15T00:27:19.467-04:00நல்ல தகவல், வாழ்த்துகள்!நல்ல தகவல், வாழ்த்துகள்!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31007846187011833462009-08-14T23:27:08.114-04:002009-08-14T23:27:08.114-04:00எங்கிருந்து இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பிடிக்கற...எங்கிருந்து இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பிடிக்கறீங்க? நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குதுங்க உங்க கிட்ட இருந்து...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60261867305436030032009-08-14T18:40:26.749-04:002009-08-14T18:40:26.749-04:00இதைப் பற்றி நானும் ஒரு இடுகை போட்டுள்ளேன். அதனைப் ...இதைப் பற்றி நானும் ஒரு இடுகை போட்டுள்ளேன். அதனைப் பார்க்கத் தருகிறேன்.<br /><br />http://thirutamil.blogspot.com/2008/12/5.htmlசுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com