tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7398517493555585915..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: FeTNA: விளக்கமய்யா விளக்கம்!!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1389767169740715872010-06-21T10:47:47.986-04:002010-06-21T10:47:47.986-04:00நல்லதையே நினைப்போம்,
நல்லதையே செய்வோம்!நல்லதையே நினைப்போம்,<br />நல்லதையே செய்வோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3253946344973412572010-06-21T07:04:11.431-04:002010-06-21T07:04:11.431-04:00எதிராகக் கருத்துச் சொன்னவர்களைச் சாடி வந்த பின்னூட...எதிராகக் கருத்துச் சொன்னவர்களைச் சாடி வந்த பின்னூட்டங்களும், எதிர்மறையாக வந்த ஓரிரு பின்னூட்டங்களும், தடித்த சொற்பிரயோகம் கொண்டமையால் மட்டுறுத்தப்பட்டுள்ளன. மன்னிக்கவும். <br /><br />மேலும் இவ்விடுகை குறித்தான விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10812774072929803682010-06-21T03:10:52.396-04:002010-06-21T03:10:52.396-04:00http://tvpravi.blogspot.com/2010/06/fetna.html
எ...http://tvpravi.blogspot.com/2010/06/fetna.html <br /><br />என்னுடைய இடுகை !ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51770477152050336372010-06-21T01:16:58.477-04:002010-06-21T01:16:58.477-04:00தேவையான விளக்கம்...
வணக்கங்கள்..தேவையான விளக்கம்... <br /><br />வணக்கங்கள்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86936749840132811552010-06-20T23:24:34.223-04:002010-06-20T23:24:34.223-04:00நல்ல விளக்கம்....நல்ல விளக்கம்....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56572435815528973212010-06-20T23:02:29.685-04:002010-06-20T23:02:29.685-04:00/*
தமிழ் மொழியை நுகர்ந்து போற்றுபவர் எவராயினும் அவ.../*<br />தமிழ் மொழியை நுகர்ந்து போற்றுபவர் எவராயினும் அவருடன் இந்த பழமைபேசி கூட்டுதான் அன்பரே. <br />*/<br /><br />நல்லா சொன்னிங்க.....தென்னவன்.https://www.blogger.com/profile/16581538189689359358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9741022777079235382010-06-20T21:49:30.930-04:002010-06-20T21:49:30.930-04:00//ஒரு மாற்றுக் கருத்து.... தமிழ் விழாவிற்கு, திரைப...//ஒரு மாற்றுக் கருத்து.... தமிழ் விழாவிற்கு, திரைப் படத்துறையினர் அழைக்கப்படுகிறார்கள் என்பது எவ்வள்வு உண்மையோ,<br /><br />அதே அளவு அவர்களை வைத்து எந்தவிதமான குத்தாட்டமோ, நடனமோ நடத்தப்படுவதும் இல்லை என்பதும் உண்மை.//<br />நான் சரியாக சொல்லவில்லை போலிருக்கு. குத்தாட்டம் அல்லது நடனம் நடப்பதில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்கிறார்கள் என்று நையாண்டியாக சொன்னேன். <br /><br />ஃபெட்னா விழா முடிந்ததும் பல தமிழ் சங்கங்கள் விழாவுக்கு வந்தவர்களை அழைத்து அவர்கள் விழாவை நடத்துவார்கள் இது எப்போதும் நடப்பது. தமிழ் சங்கங்களுடன் தொடர்பற்றவர்களுக்கு இது தெரியாது.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92039872111513859602010-06-20T21:18:32.866-04:002010-06-20T21:18:32.866-04:00வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெ...வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா?!தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31061547937333842652010-06-20T21:15:46.353-04:002010-06-20T21:15:46.353-04:00//அபி அப்பா has left a new comment on your post //...//அபி அப்பா has left a new comment on your post //<br />பழமைபேசி அய்யா, ஜோதிஜி அவர்கள் ஒத்துகொள்ளும் பட்சத்தில் எங்கள் இருவரின் பின்னூட்டத்தையுமே நீக்கினால் சந்தோஷப்படுவேன்.//<br /><br /><br />என் கெழுமைக்கு உரியவர்தான் அவர்... எனவே அவரது ஒப்புதல் பெறாமலேயே இரண்டுமே நீக்கப்பட்டு விட்டன. இருவருக்குமே என் நெஞ்சார்ந்த நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42849043178756734242010-06-20T21:11:51.237-04:002010-06-20T21:11:51.237-04:00செம்மொழி மாநாட்டுப் பாடலை விட நல்லாவே இருக்குதங்...செம்மொழி மாநாட்டுப் பாடலை விட நல்லாவே இருக்குதங்கக..அதைவிடுங்க..இதைப்பாருங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91601389856941247402010-06-20T21:09:25.993-04:002010-06-20T21:09:25.993-04:00Every week, popular blogger is being attacked by s...Every week, popular blogger is being attacked by some useless group. <br /><br />My sincere request to you is, please do not react and concentrate on what you are doing... <br /><br />Your contribution to Tamil is simply GREAT.... <br /><br />Note: Sorry for English comments (I'm in office)..Rengahttps://www.blogger.com/profile/11684207071403331640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47492001117347412542010-06-20T20:09:59.624-04:002010-06-20T20:09:59.624-04:00வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77724579546995791492010-06-20T20:09:59.623-04:002010-06-20T20:09:59.623-04:00நேர்மையான விளக்கம்.நேர்மையான விளக்கம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5580664805637477452010-06-20T18:13:11.909-04:002010-06-20T18:13:11.909-04:00//Anonymous has left a new comment on your post &q...//Anonymous has left a new comment on your post "FeTNA: விளக்கமய்யா விளக்கம்!!!": <br /><br />என்னத்த பிரியாமணிய கூட்டு<br /><br />தம்பிராசு தலவர் மேதகு ஞானிய சிக்கேக்கோ ஏர்போடுல இப்போதான் எறக்கிட்டு வந்து வாசிச்சேனா என்னத்த பிராமணிய கூட்டுன்னு வாசிச்சிட்டேன். மன்னிச்சுடுங்க செந்தழலு. //<br /><br />தமிழ் மொழியை நுகர்ந்து போற்றுபவர் எவராயினும் அவருடன் இந்த பழமைபேசி கூட்டுதான் அன்பரே. அதற்காக மற்றவர் எல்லாம் ஒவ்வாதவர் அல்லர்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46745189099938354832010-06-20T17:25:41.504-04:002010-06-20T17:25:41.504-04:00//வவ்வால் has left a new comment on your post//
அ...//வவ்வால் has left a new comment on your post//<br /><br />அன்பின் வவ்வால்,<br /><br />தங்களது பின்னூட்டம் முற்றிலும் திசை திருப்புவதாக அமைந்துள்ளது. எனவே மட்டுறுத்தப்படுகிறது. எனினும் தங்களுக்கான பதில் இதோ!<br /><br />காக்கா கருமை என்று சொன்ன மாத்திரத்தில், மற்றன எல்லாம் கருமை அல்ல என்றும் ஆகிவிடமுடியாது. அதே வேளையில், கருப்பாக இருப்பன எல்லாமே காக்கையும் ஆகிவிட முடியாது.<br /><br />அமெரிக்கா போயிம் புத்தி மாறவில்லை என்கிறீர்கள்... அப்படியானால், ஊரில் இருப்பவர்கள் எல்லாம் புத்தியற்றவர்களா??<br /><br />நண்பரே, எதையாவது ஆக்கப்பூர்வமாகச் செய்வோமே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17089398063751295612010-06-20T16:45:26.236-04:002010-06-20T16:45:26.236-04:00சொந்த ஊரில் எந்தத் தமிழ் நிகழ்ச்சிக்கும் போகமாட்டா...சொந்த ஊரில் எந்தத் தமிழ் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார்கள், தமிழுக்காக ஒரு காசும் ஈய மாட்டார்கள், காசில்லையென்ற நிலையில் தன் நாளின் ஒரு சில மணித்துளிகளைக்கூடத் தமிழ் வேலைக்காக ஒதுக்க மாட்டார்கள், பேரவை மீது ஏதேனும் ஒரு வன்மத்தைக் காலங்காலமாகச் சுமந்து திரிவார்கள், பேரவையைப் பற்றிய பதிவுகளையெல்லாம் தேடித்தேடிப் போய் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சளைக்காமல் சொல்வார்கள் - இவர்களுக்குப் புரியவைப்பதோ, விளக்கம் சொல்வதோ ஆகாத வேலை. உண்மையிலேயே தமிழைப் பேரவை வளர்க்கும் வேகம் போதாது அல்லது விதம் சரியில்லை என்று நினைப்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், வரிந்து கட்டிக் கொண்டு உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களிலே சேர்ந்து வேலை செய்யுங்கள். தமிழர்கள் உங்களைக் கரம்கூப்பி வரவேற்பார்கள். இல்லையென்றால் பேசாமல் பொத்திக் கொள்வது உணர்ச்சியுள்ளவர்களுக்கு அழகு.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66068914658809195202010-06-20T15:56:07.479-04:002010-06-20T15:56:07.479-04:00//குறும்பன் said...
தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக...//குறும்பன் said... <br />தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக்கு திரைப்படத்துறையினர் வருவது மட்டுமே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்று அடம்பிடிக்கறாங்க என்ன பண்ணுவது? :-)) <br />//<br /><br />அனுபவம் மிக்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!<br /><br />ஒரு மாற்றுக் கருத்து.... தமிழ் விழாவிற்கு, திரைப் படத்துறையினர் அழைக்கப்படுகிறார்கள் என்பது எவ்வள்வு உண்மையோ,<br /><br />அதே அளவு அவர்களை வைத்து எந்தவிதமான குத்தாட்டமோ, நடனமோ நடத்தப்படுவதும் இல்லை என்பதும் உண்மை.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37351752321980819142010-06-20T15:53:48.280-04:002010-06-20T15:53:48.280-04:00//வானம்பாடிகள் said...
அரச மரத்தடி = பின்னூட்டப் ...//வானம்பாடிகள் said... <br />அரச மரத்தடி = பின்னூட்டப் பெட்டி<br />சொம்பு = மவுஸ்<br />நாட்டாமை = பதிவர்கள்<br />என்ன வித்தியாசம்னா என்ன பதில் சொன்னாலும் கேளி மட்டும்<br /><br />கைய புடிச்சி இளுத்தியா.<br />//<br /><br />பாலாண்ணே வணக்கம். ஏற்கனவே சகோதரர்கள் பரிசல்காரன் மற்றும் ஜோதி கணேசன் ஆகியோர் குறிப்புச் சொல்லி விட்டார்கள். அவர்களோடு சேர்த்து உங்களுக்கும் நன்றி.<br /><br />அதற்கு என்னிடம் போதிய நேரமும் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் விமானப் பயணம். நாளை முதல் வியாழன் வரை வேலையோ வேலை!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64492734060535384822010-06-20T15:51:29.720-04:002010-06-20T15:51:29.720-04:00//அவர்களைப் பற்றி நிறைய பேருக்கு உண்மையிலேயே தெரிய...//அவர்களைப் பற்றி நிறைய பேருக்கு உண்மையிலேயே தெரியாது.ஆகவே அவர்களைப் பற்றி விரிவாக இணைய தளத்திலே எழுத வேண்டும்.ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்களுக்கு அழைக்க வேண்டும்.கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்.<br />இதெல்லாம் விழாவுக்கு முன்னரே திட்டமிட்டுச் செய்தால் அனைவர்க்கும் பயன்.<br />//<br /><br />அனாமதேய அன்பரின் ஆக்கப்பூர்வமான இக்கருத்தினைப் பெரிதும் வரவேற்கிறேன்.<br /><br />முன்னிலையில் இருந்து செயல்படுவர்கள் நிறைய, வயதில் மூத்தவர்கள். அவர்களால் கணினியில் நீண்ட நேரம் இருந்து வேலை செய்ய முடியவில்லை... பலருக்கு கணினிப் பயன்பாடு மற்றும் எழுத்தின் வலிமையும் தெரிந்திருக்க இயலவில்லை.<br /><br />இங்கேதான் நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இதை நான் மிக நிச்சய்மாகக் கூறிக் கொள்கிறேன்.<br /><br />இயலாமையை அவர்கள் போடும் இரட்டை வேடம் என்று சொல்லிவிட முடியாது. எனக்கு வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் இதைச் சொல்லத் தவறியதே இல்லை.... சொல்வதோடு நில்லாமல், என்னால் முடிந்ததையும் செய்ய முயற்சிக்கிறேன்.<br /><br />மற்றவர்களும் வாருங்கள்; இணைந்து செயல்படுவோம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2220027030682680722010-06-20T15:43:58.947-04:002010-06-20T15:43:58.947-04:00இரட்டை வேடம் போடுவது பற்றிய விளக்கம்.
தமிழ் வேண்டு...இரட்டை வேடம் போடுவது பற்றிய விளக்கம்.<br />தமிழ் வேண்டும், தமிழறிஞர்கள் வேண்டுமென்பவர்கள் வரும் அறிஞர்களைச் சரியாக வரவேற்பதில்லை,ஆதரவு தருவதில்லை.<br />அவர்களைப் பற்றி நிறைய பேருக்கு உண்மையிலேயே தெரியாது.ஆகவே அவர்களைப் பற்றி விரிவாக இணைய தளத்திலே எழுத வேண்டும்.ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்களுக்கு அழைக்க வேண்டும்.கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்.<br />இதெல்லாம் விழாவுக்கு முன்னரே திட்டமிட்டுச் செய்தால் அனைவர்க்கும் பயன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90105129371555672822010-06-20T15:40:29.121-04:002010-06-20T15:40:29.121-04:00அரச மரத்தடி = பின்னூட்டப் பெட்டி
சொம்பு = மவுஸ்
நா...அரச மரத்தடி = பின்னூட்டப் பெட்டி<br />சொம்பு = மவுஸ்<br />நாட்டாமை = பதிவர்கள்<br />என்ன வித்தியாசம்னா என்ன பதில் சொன்னாலும் கேளி மட்டும்<br /><br />கைய புடிச்சி இளுத்தியா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66294100924436242632010-06-20T15:24:48.918-04:002010-06-20T15:24:48.918-04:00//the same people who invite Jeyamohan, Gnani and ...//the same people who invite Jeyamohan, Gnani and their vagai. palamai pesi sir you should not have responded to these people.<br />//<br /><br />அனாமதேய அன்பருக்கு வணக்கம். இங்கே என் கருத்தினைக் குறிப்பிட விரும்புகிறேன்.<br /><br />அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழும் தமிழ் சார்ந்த அனைவரும் ஒருமுகமாகவே பார்க்கிறேன். திரு.ஞானி அவர்கள் உள்ளூரில் இருப்பதைக் கேள்விப்பட்டு எங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்து வர விரும்பினேன்.<br /><br />எதிர்பாராதவிதமாக, எங்கள் தமிழ்ச்சங்கத் தலைவரும் ஊரில் இல்லை. முன்னோடிகளில் பலரும் விடுப்புக்காகக் குடும்பத்தாருடன் இந்தியா சென்று விட்டார்கள். :-0(பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39903792729556304722010-06-20T15:13:57.671-04:002010-06-20T15:13:57.671-04:00இது குறித்து தனி இடுகை இட விரும்புகிறேன்இது குறித்து தனி இடுகை இட விரும்புகிறேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91809682832645382422010-06-20T15:04:18.894-04:002010-06-20T15:04:18.894-04:00தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக்கு திரைப்படத்துறையின...தமிழறிஞர்கள் வந்தாலும் சிலருக்கு திரைப்படத்துறையினர் வருவது மட்டுமே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. சிலர் குத்தாட்டம் இருந்தா தான் வருவேன் என்று அடம்பிடிக்கறாங்க என்ன பண்ணுவது? :-)) குப்புசாமி குழுவினர் பெட்னாவினால் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.<br /><br />மூன்று நாள் நிகழ்வில் பல நிகழ்ச்சிகள் உள்ளன, திரைப்படத்துறையினர் நிகழ்ச்சியை மட்டுமே மற்றவர் பார்க்கவேண்டாம். <br /><br />ஒவ்வொருவாண்டும் மாறுபட்ட மக்களை அழைத்துவருகிறார்கள். அப்புறம் இவர்கள் அனுகும் மக்களுக்கும் இவ்விழா சமயத்தில் வர நேரம் இருக்கவேண்டும். அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43370569540721099292010-06-20T14:52:50.431-04:002010-06-20T14:52:50.431-04:00\We suspect the American friends of Jayamohan. The...\We suspect the American friends of Jayamohan. They never supported Tamil causes or FeTNA\<br /><br />This is he exact point.Even the people who hit FETNA here are the same people who welcome the deaths of sri lankan tamilians. the same people who write FETNA is LTTE. the same people who invite Jeyamohan, Gnani and their vagai. palamai pesi sir you should not have responded to these people.Anonymousnoreply@blogger.com