tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7316697620456343629..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கூட்டாஞ்சோறு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90892602095193593292008-12-05T10:05:00.000-05:002008-12-05T10:05:00.000-05:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) இதை எங்கள் ஈழத்தில் "ச...//யோகன் பாரிஸ்(Johan-Paris) <BR/><BR/>இதை எங்கள் ஈழத்தில் "சிறுசோறு" என்போம். சுமார் 45 வருடங்களுக்கு முன் நானும் நண்பர்களும் அதில் அக்கம் பக்கத்து பெண்பிள்ளைகளும் அடக்கம்; சமைத்து உண்டுள்ளோம்.<BR/>//<BR/><BR/>மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1193391292265525852008-12-05T07:06:00.000-05:002008-12-05T07:06:00.000-05:00// ஒவ்வொரு வீட்டுலேர்ந்தும் அரிசி,மொளகா,பருப்பு,வெ...// ஒவ்வொரு வீட்டுலேர்ந்தும் அரிசி,மொளகா,பருப்பு,வெங்காயம்,உப்புன்னு கொண்டாறச் சொல்லி அக்கம் பக்கமிருக்கற குச்சிகளைப் பொறுக்கி அதஅடுப்பு பத்த வைக்கவும்,ஊதறதுக்கும் மட்டும் அம்மணிகள வுட்டுட்டு தண்ணிய சூடு பண்ணி எல்லாத்தையும் கலக்கி விட்டுகிட்டு பொங்கி வச்சு சுண்ட வச்சா கூட்டாஞ் சோறு.//<BR/><BR/>இதை எங்கள் ஈழத்தில் "சிறுசோறு" என்போம். சுமார் 45 வருடங்களுக்கு முன் நானும் நண்பர்களும் அதில் அக்கம் பக்கத்து பெண்பிள்ளைகளும் அடக்கம்; சமைத்து உண்டுள்ளோம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29637822154872272702008-12-05T06:11:00.000-05:002008-12-05T06:11:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... பெண்டு வாய்க்கும் பு...//அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/>பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!! <BR/><BR/>ரொம்ப புதுசா இருக்கு.<BR/>//<BR/><BR/>ஆமுங்க, பொழக்கத்துல குறைவு! ஆனா, இது பழசுதானுங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91844317665341001772008-12-05T04:15:00.000-05:002008-12-05T04:15:00.000-05:00பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கு...பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!! <BR/><BR/>ரொம்ப புதுசா இருக்கு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88067995476188578302008-12-04T19:41:00.000-05:002008-12-04T19:41:00.000-05:00//பெருசு said... சென்றமவர்வது - குக்குதல்cookie - ...//பெருசு said... <BR/>சென்றமவர்வது - குக்குதல்<BR/><BR/>cookie - இந்த வார்த்தையும் தமிழில் இருந்து சென்றிருக்குமோ.!!!<BR/>//<BR/><BR/>நல்ல பழமக்கி நன்றிங்கண்ணா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47317884499209836562008-12-04T19:40:00.000-05:002008-12-04T19:40:00.000-05:00//நாகரீகம்என்று கருதி உட்கார சொல்லுவார்கள்... //ஐய...//நாகரீகம்என்று கருதி உட்கார சொல்லுவார்கள்... //<BR/><BR/>ஐயோ கண்ணு, வருத்தப்படாத கண்ணு! அதான், நாம வலையில அல்சித் தொவச்சிக் காயப்போடுறமுல்லோ?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91817430443740197152008-12-04T19:38:00.000-05:002008-12-04T19:38:00.000-05:00//சின்ன அம்மிணி said... ஹையா நல்லா ஏமாந்திருக்கீங்...//சின்ன அம்மிணி said... <BR/>ஹையா நல்லா ஏமாந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா சந்தோசமா இருக்குது.<BR/>//<BR/><BR/>என்னா சந்தோசம், அடுத்தவன் துயரத்துல? இஃகி... இஃகி....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88220721358229452252008-12-04T19:02:00.000-05:002008-12-04T19:02:00.000-05:00சென்றமவர்வது - குக்குதல்cookie - இந்த வார்த்தையும்...சென்றமவர்வது - குக்குதல்<BR/><BR/>cookie - இந்த வார்த்தையும் தமிழில் இருந்து சென்றிருக்குமோ.!!!பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56797865115053720242008-12-04T18:20:00.000-05:002008-12-04T18:20:00.000-05:00\\ ..ராசு, நம்மூர்ப் பழம நெறயப் பேசவேண்டியது இன்னு...\\ ..ராசு, நம்மூர்ப் பழம நெறயப் பேசவேண்டியது இன்னும் இருக்கு இராசா!<BR/>ஆமா, நாள் முச்சூடும் வேலை, இப்பத்தான் இராசா பொட்டி தட்ட குக்கியிருக்கேன்! ..//<BR/><BR/> குக்கு - (உட்கார்) என்ற வார்த்தை தற்போது நமது கொங்கு வட்டாரத் தமிழில் இருந்து கிட்டத்தட்ட அழிந்து விட்டது... எல்லோரும் உட்காருங்கள் என்று தான் சொல்கிறார்கள்... எனது அம்மச்சி தான் இன்றும் நான் சென்று பார்க்கும் போது ..குக்குடா என்று சொல்கிறார்.. அவரும் மறைந்த பிறகு என்னை குக்க சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள்... நாகரீகம்என்று கருதி உட்கார சொல்லுவார்கள்... நாசமாகப் போன நாகரீகம்...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2723075173835776302008-12-04T17:36:00.000-05:002008-12-04T17:36:00.000-05:00//// அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்...//// அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்தைன்னு எல்லாம் சொல்லி ஆசைகாட்டி, ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்! இஃ!இஃகி!இஃகி!!! //<BR/><BR/>ஹையா நல்லா ஏமாந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா சந்தோசமா இருக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49868712651020470212008-12-04T17:02:00.000-05:002008-12-04T17:02:00.000-05:00//Natty said... மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;).....//Natty said... <BR/>மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;)<BR/>.........சாரி விக்கல்ஸ் மாதிரிதான் தோணுது<BR/><BR/>இஃகி! இஃகி!இஃகி!<BR/>//<BR/><BR/>இஃகி! இஃகி!இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75265639687597435052008-12-04T17:01:00.000-05:002008-12-04T17:01:00.000-05:00//வசந்த் கதிரவன் said... அத்தை கிட்ட சொல்லிட்டனு அ...//வசந்த் கதிரவன் said... <BR/>அத்தை கிட்ட சொல்லிட்டனு அந்த புள்ளைக சொல்லும்போதெ ... உனக்கு விசியம் தெரிய வேண்டாமா கண்ணு... இப்படி ஏமாந்தாங்கோலியா நீ இருந்து போட்டு ,, கடசில அந்த புள்ளைக மேல பழிய போடறியே சாமி.. நாயமா.<BR/>//<BR/><BR/>வசந்து கண்ணு, இப்பிடி நீ சொல்லுலாமா இராசா! அவிங்கதான் ஆச காட்டி மோசம் பண்ணிப்போட்டாங்கன்னா, நீயும் இப்பிடிப் பரும்படியாப் பேசலாமா சின்னு?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66520662660194154732008-12-04T16:59:00.000-05:002008-12-04T16:59:00.000-05:00//பெருசு said... மணீ அண்ணாகூட்டாஞ்சோறு நல்லாத்தான்...//பெருசு said... <BR/>மணீ அண்ணா<BR/><BR/>கூட்டாஞ்சோறு நல்லாத்தான் சமைச்சிருக்கீங்க.<BR/><BR/>1.அங்கராக்கு<BR/>2.மயிலாஞ்சி<BR/>3.மெரவணம்<BR/>4.போத்தாலை<BR/><BR/>இதுக்கும் விளக்கம் சொன்னீங்கன்னா<BR/>நல்லாயிருக்கும் .<BR/><BR/>கேட்டு ரொம்ப நாளு ஆச்சுங்க.<BR/>//<BR/><BR/>ராசு, நம்மூர்ப் பழம நெறயப் பேசவேண்டியது இன்னும் இருக்கு இராசா!<BR/>ஆமா, நாள் முச்சூடும் வேலை, இப்பத்தான் இராசா பொட்டி தட்ட குக்கியிருக்கேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81675287867229288032008-12-04T16:56:00.001-05:002008-12-04T16:56:00.001-05:00//குடுகுடுப்பை said... பாட் லக்கோ என்னமோங்கிறாங்கள...//குடுகுடுப்பை said... <BR/>பாட் லக்கோ என்னமோங்கிறாங்களே அதுவா?<BR/>//<BR/><BR/>ஆமாங்ண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38069838643052073562008-12-04T16:56:00.000-05:002008-12-04T16:56:00.000-05:00//நசரேயன் said... கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்தில...//நசரேயன் said... <BR/>கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போல<BR/>//<BR/><BR/>நாந்தான் சொன்னனே, வெளையாடிட்டு இருந்த பையன அப்பிடி செஞ்சிபோட்டாங்கன்னு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24344436449990469292008-12-04T16:07:00.000-05:002008-12-04T16:07:00.000-05:00மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;)இஃகிஃகிஃ...ஏஃ! இஃக...மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;)<BR/><BR/>இஃகிஃகிஃ...ஏஃ! இஃகிஃகிஃ...ஏஃ!! <BR/><BR/>.........சாரி விக்கல்ஸ் மாதிரிதான் தோணுது<BR/><BR/>இஃகி! இஃகி!இஃகி!Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27308290314692012562008-12-04T14:26:00.000-05:002008-12-04T14:26:00.000-05:00அத்தை கிட்ட சொல்லிட்டனு அந்த புள்ளைக சொல்லும்போதெ...அத்தை கிட்ட சொல்லிட்டனு அந்த புள்ளைக சொல்லும்போதெ ... உனக்கு விசியம் தெரிய வேண்டாமா கண்ணு... இப்படி ஏமாந்தாங்கோலியா நீ இருந்து போட்டு ,, கடசில அந்த புள்ளைக மேல பழிய போடறியே சாமி.. நாயமா.ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49660302089511122602008-12-04T13:36:00.000-05:002008-12-04T13:36:00.000-05:00மணீ அண்ணாகூட்டாஞ்சோறு நல்லாத்தான் சமைச்சிருக்கீங்...மணீ அண்ணா<BR/><BR/>கூட்டாஞ்சோறு நல்லாத்தான் சமைச்சிருக்கீங்க.<BR/><BR/>1.அங்கராக்கு<BR/>2.மயிலாஞ்சி<BR/>3.மெரவணம்<BR/>4.போத்தாலை<BR/><BR/>இதுக்கும் விளக்கம் சொன்னீங்கன்னா<BR/>நல்லாயிருக்கும் .<BR/><BR/>கேட்டு ரொம்ப நாளு ஆச்சுங்க.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62179800940339553662008-12-04T13:24:00.000-05:002008-12-04T13:24:00.000-05:00நசரேயன் said... கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்தி...நசரேயன் said...<BR/><BR/> கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போல<BR/>//<BR/>அந்தக்காலம் இந்தக்காலம்னு பிரிச்சு பேசுனா பழமையாருக்கு பிடிக்காதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89833440445081729712008-12-04T13:02:00.000-05:002008-12-04T13:02:00.000-05:00பாட் லக்கோ என்னமோங்கிறாங்களே அதுவா?பாட் லக்கோ என்னமோங்கிறாங்களே அதுவா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46000998767149421002008-12-04T10:43:00.000-05:002008-12-04T10:43:00.000-05:00கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்ல...கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போலநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45839660105792872942008-12-04T10:40:00.000-05:002008-12-04T10:40:00.000-05:00அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14716434577663532222008-12-04T10:16:00.000-05:002008-12-04T10:16:00.000-05:00//தீரன் said... //மீசை இருக்குற புன்முறுவல்: :-{)/...//தீரன் said... <BR/>//மீசை இருக்குற புன்முறுவல்: :-{)//<BR/><BR/>மீச நல்ல தான் வரஞ்சுருக்கீங்க......அப்படியே கம்மஞ்சோறு, ராகிகல்லு , மொட்ட வண்டி , சவாரி வண்டி, கொநூசி, தூரி...மூக்கனாக்ங்கயிறு.....ஒரு ஒழவு மழை, இதுக்கெல்லாம் விளக்கம்குடுங்க....கேட்டு ரோம்பனாலச்சு..<BR/>//<BR/><BR/>வாங்க தீரன்! வணக்கங்க!! நல்லாச் சொன்னீங்க, அதுவும் திட்டத்துல இருக்கு. வரும்ங்க சீக்கிரம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89851886052655670962008-12-04T10:10:00.000-05:002008-12-04T10:10:00.000-05:00//மீசை இருக்குற புன்முறுவல்: :-{)//மீச நல்ல தான் வ...//மீசை இருக்குற புன்முறுவல்: :-{)//<BR/><BR/>மீச நல்ல தான் வரஞ்சுருக்கீங்க......அப்படியே கம்மஞ்சோறு, ராகிகல்லு , மொட்ட வண்டி , சவாரி வண்டி, கொநூசி, தூரி...மூக்கனாக்ங்கயிறு.....ஒரு ஒழவு மழை, இதுக்கெல்லாம் விளக்கம்குடுங்க....கேட்டு ரோம்பனாலச்சு..தீரன்https://www.blogger.com/profile/08001141770093037730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5276078264383557032008-12-04T09:22:00.001-05:002008-12-04T09:22:00.001-05:00//இராகவன், நைஜிரியா said... இப்படியெல்லாம் ஏமாந்தி...//இராகவன், நைஜிரியா said... <BR/><BR/>இப்படியெல்லாம் ஏமாந்திருங்கன்னு, படிச்சாலே.. மனசு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா !! -:)<BR/>//<BR/><BR/>அப்பாட, உங்களுக்காவது என்னோட வலி புரிஞ்சுதே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com