tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7191970561003323558..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அடுக்களையும் அமைதியும்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11556896765116751992013-06-07T20:00:31.148-04:002013-06-07T20:00:31.148-04:00தாக்கும் ஒரு நுண்ணுணர்வின் சிறு துளி எடுத்து அதனைத...தாக்கும் ஒரு நுண்ணுணர்வின் சிறு துளி எடுத்து அதனைத் தத்ரூபத் தமிழில் தருவதில் வல்லவர் நீங்கள்.வழமை போல் இதிலும் அது துலங்குகிறது.<br /><br />முதலில் ஒரு விமான நிலையத்தில் குழந்தை ஒன்று பெண்னைத் தாயாக்கிய அழகை கவிதையில் தந்திருந்தீர்கள். அந்த நுண்ணுணர்வு தந்த கண்ணீர் துளிகள் காயுமுன்னே இந்த உணர்வுத் துல்லியமும்.<br /><br />நீங்கள் இரண்டாம் பந்தியில் சொல்லியிருப்பது போலவே எனக்குள்ளும் உறுத்தல் இருக்கும் போதும் எடுத்தாண்ட உணர்வும் சொன்ன பாங்கும் உண்மை கலந்த ஒரு ரசபாணம்.<br /><br />வாழ்த்துக்கள்! யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com