tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7187350013474562639..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அய்ய், அம்மா வந்துட்டா!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38977227810931539562009-04-21T16:18:00.000-04:002009-04-21T16:18:00.000-04:00//பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச...//பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.<br /><br />நடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி சிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.<br /><br />கிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.<br /><br />புறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசிக்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று!//<br /><br /><br />இத்தன வசம் இருக்குன்னு இத படிச்ச பொறகு தான் தெரிஞ்சது. எதெல்லாம் இப்பவும் ஊருல இருக்கா இல்ல வெறும் ஏட்டுல தானா????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24118001009634979262009-04-21T16:13:00.000-04:002009-04-21T16:13:00.000-04:00சத்தியமா உங்கூடப் பழம்!சத்தியமா உங்கூடப் பழம்!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84787019024444802432009-04-21T14:06:00.000-04:002009-04-21T14:06:00.000-04:00//குறும்பன் said...
//இவன் அவ்வப்போது அந்த பாட்டி...//குறும்பன் said... <br />//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//<br /><br />பாட்டின்னா கூப்புடுவீங்க?<br /><br />April 21, 2009 2:00 PM<br /><br /><br /> குறும்பன் said... <br />உங்க வீட்டுல பொடக்காலி இல்லையா? இஃகி<br />//<br /><br />அதுங்களா? உரையாடல்ல நம்ம வழக்குப் பேச்சும், உரையாடலுக்கு வெளிய எழுத்து நடையுமுங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13201859529503080082009-04-21T14:02:00.000-04:002009-04-21T14:02:00.000-04:00உங்க வீட்டுல பொடக்காலி இல்லையா? இஃகிஉங்க வீட்டுல பொடக்காலி இல்லையா? இஃகிMachihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53995629084386301452009-04-21T14:00:00.000-04:002009-04-21T14:00:00.000-04:00//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற...//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//<br /><br /><B>பாட்டி</B>ன்னா கூப்புடுவீங்க?Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63371324078674592502009-04-21T11:11:00.000-04:002009-04-21T11:11:00.000-04:00உங்க கடைப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... பொழப்புத...உங்க கடைப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... பொழப்புத்தனம் எல்லாம் நல்லாப் போவுதா கண்னு...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37411936319675328802009-04-21T06:50:00.000-04:002009-04-21T06:50:00.000-04:00உங்க பதிவு மிக அருமை ...
After Reading this post ...உங்க பதிவு மிக அருமை ...<br /><br />After Reading this post i have become ur follower,<br /><br />If you like my posts you can follow me ;) hope u like itSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87534508695369236002009-04-20T17:54:00.000-04:002009-04-20T17:54:00.000-04:00நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன் அண்ணே......நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன் அண்ணே...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13530277735054295012009-04-20T12:00:00.000-04:002009-04-20T12:00:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said...
//பலாச் சுளைகளைத் தட்டில் வ...//ஆ.ஞானசேகரன் said... <br />//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!//<br /><br />பலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே! சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......<br /><br />//<br /><br />வாய்ப்பை நல்லா பயன்படுத்திகிட்டீங்க ஞானியாரே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13580710300216697722009-04-20T08:50:00.000-04:002009-04-20T08:50:00.000-04:00வழக்கம்போல அருமை சார்வழக்கம்போல அருமை சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56363569588311389712009-04-20T08:49:00.000-04:002009-04-20T08:49:00.000-04:00//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!//
ப...//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!//<br /><br />பலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே! சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64752122097111843242009-04-20T08:43:00.000-04:002009-04-20T08:43:00.000-04:00//“நீயி எங்கூடப் பழமா, டூவா??”//
நாங்க சொன்னது கா...//“நீயி எங்கூடப் பழமா, டூவா??”//<br /><br />நாங்க சொன்னது காயா? பழமா?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67420582856018078032009-04-20T08:38:00.000-04:002009-04-20T08:38:00.000-04:00//ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியி...//ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி.//<br /><br />அய்ய்ய்ய் நான் ஒன்னாப்பு படிக்கின்ற ஞாபகம் வருது..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35212677003172416042009-04-20T08:35:00.000-04:002009-04-20T08:35:00.000-04:00வந்துடேன்.....வந்துடேன்.....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43271506158138488122009-04-20T07:42:00.000-04:002009-04-20T07:42:00.000-04:00//Mahesh said...
எடத்துக்கொரு வாசம்...
பேச்சி கூ...//Mahesh said... <br />எடத்துக்கொரு வாசம்...<br /><br />பேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்... <br />//<br /><br />இஃகிஃகி! மகேசு அண்ணே...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10055380924583758612009-04-20T07:35:00.000-04:002009-04-20T07:35:00.000-04:00////
கல்நெய் = petrol
மண்நெய் = Tar
///
நல்லாயிரு...////<br />கல்நெய் = petrol<br />மண்நெய் = Tar<br />///<br /><br />நல்லாயிருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22496884508093946482009-04-20T07:34:00.000-04:002009-04-20T07:34:00.000-04:00////
கண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப...////<br />கண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.<br /><br />பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.////<br /><br />நல்ல மோப்ப சக்தி<br />ரொம்ப நல்லாயிருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48314756110626055462009-04-20T05:56:00.000-04:002009-04-20T05:56:00.000-04:00//பாலா... said...
நன்றிங்க பழமை.
//
இது எல்லாம் ...//பாலா... said... <br />நன்றிங்க பழமை.<br />//<br /><br />இது எல்லாம் நம்ம கடமை அல்லங்களா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43922733161048916552009-04-19T23:40:00.000-04:002009-04-19T23:40:00.000-04:00எடத்துக்கொரு வாசம்...
பேச்சி கூட நெம்ப சகவாசம் வெ...எடத்துக்கொரு வாசம்...<br /><br />பேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்... <br /><br />:))))))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28001709431009191282009-04-19T23:05:00.000-04:002009-04-19T23:05:00.000-04:00நன்றிங்க பழமை.நன்றிங்க பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29746515894060835342009-04-19T21:41:00.000-04:002009-04-19T21:41:00.000-04:00// பாலா... said...
கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது...// பாலா... said... <br />கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும்.<br />//<br /><br />வணக்கம் பாலாண்ணே!<br /><br />கொட்டாச்சி = தேங்காய்ச் சட்னி<br />தெள்ளு = கற்களை கற்கள் கொண்டு தள்ளி ஆடும் விளையாட்டு<br />கல்நெய் = petrol<br />மண்நெய் = Tarபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80615866012767809542009-04-19T21:34:00.000-04:002009-04-19T21:34:00.000-04:00//கயல் said...
ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு ...//கயல் said... <br />ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க! எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்திச்சு! வழக்கம் போல இந்த பகுதியும் அருமை!!!<br />//<br /><br />நன்றிங்க கயல்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25153245548579722772009-04-19T21:31:00.000-04:002009-04-19T21:31:00.000-04:00கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கி...கொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும். அக்கு அக்கா வீட்டு வாசனை. அலாதிங்க பழமை. படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் பழைய கவனம் வராம போகாது. அம்மாட வாசம். இப்பவும் அது எதிர் பாராம சந்தர்ப்பங்கள்ள வரப்போ ஓடிப்போய் அந்த மடில அந்த வாசம் சுவாசமா இழுக்க மாட்டமான்னு ஏங்கிப்போகும் மனசு. கண்ணில தண்ணி கட்டும். ஊரே வாசம். காலைல படிக்கறப்ப மனசு எங்கயோ பறக்குது. நன்றிங்க பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53581348916860947682009-04-19T21:12:00.000-04:002009-04-19T21:12:00.000-04:00//அப்பாவி முரு said...
anna.,
orey veettula itht...//அப்பாவி முரு said... <br />anna.,<br /><br />orey veettula iththini vaasamaa..<br /><br />oorula engka periyammaa veettukku poona maathiri irukku. angkayum ippidiththaan irukkum, vaasanai.<br />//<br /><br />அப்படீங்களா, நல்லது!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9468002224847950902009-04-19T20:19:00.000-04:002009-04-19T20:19:00.000-04:00ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க ப...ஆகா! நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க! எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்திச்சு! வழக்கம் போல இந்த பகுதியும் அருமை!!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.com