tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6833762254822375602..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: காலச்சுவடுகள்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5797994149280981232009-04-29T18:44:00.000-04:002009-04-29T18:44:00.000-04:00கதையப் படிச்ச, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ...கதையப் படிச்ச, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26761127791498548702009-04-27T06:15:00.000-04:002009-04-27T06:15:00.000-04:00கண்ணுல தண்ணி கட்டுதங்கண்ணா!
வரிகள் ஒவ்வொன்றும் அரு...கண்ணுல தண்ணி கட்டுதங்கண்ணா!<br />வரிகள் ஒவ்வொன்றும் அருமை!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24469394647206399012009-04-25T19:13:00.000-04:002009-04-25T19:13:00.000-04:00//இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள...//இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.//<br /><br />அண்ணே, எங்கியோ இருக்க வேண்டிய ஆளு. எப்படி புடுச்சுப்போட்ட்டீங்க வார்த்தைகள.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3673237368205190752009-04-25T15:36:00.000-04:002009-04-25T15:36:00.000-04:00/இந்த விளையாட்டுக்குப் பேரு எங்க ஊர்ல மொசப்பந்து வ.../இந்த விளையாட்டுக்குப் பேரு எங்க ஊர்ல மொசப்பந்து வெளையாடுறது/<br /><br /><br />இங்க அழகா தமிழ்ல முதுகுபஞ்சர்னு சொல்லுவாய்ங்க. இஃகிஃகி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50739004229654924932009-04-25T08:38:00.000-04:002009-04-25T08:38:00.000-04:00//கயல் said...
முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா...//கயல் said... <br />முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா சேத்து தந்துட்டீங்க நன்றி!!! <br />எல்லாமும் ரொம்பவும் கவிதையா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!!<br /><br />ஆனா ஏன் இம்புட்டு சீக்கிரமா முடிச்சீங்க?<br />//<br /><br />நன்றிங்க கயல்விழி! விரைவில அடுத்த இடுகைகள் வராமலா போயிடும்.... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60477205991418083752009-04-25T08:37:00.000-04:002009-04-25T08:37:00.000-04:00//பாலா... said...
/மொசப்பந்தை/
?
//
நன்றிங்க பா...//பாலா... said... <br />/மொசப்பந்தை/<br /><br />?<br />//<br /><br />நன்றிங்க பாலாண்ணே!<br /><br /><B>மொசப்பந்து:</B> மசைப் பந்து, அதாவது சின்ன பந்தால ஓங்கி ஒருத்தனை அடிக்க, அவன் ஒன்னு அதை இலாவகமாப் பிடிச்சி எறிஞ்சவனையே திருப்பி அடிக்கணும், அல்லது அது அவனைப் போட்டுத் தாக்கும்.... இந்த விளையாட்டுக்குப் பேரு எங்க ஊர்ல மொசப்பந்து வெளையாடுறது... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44091552946626034512009-04-25T03:52:00.000-04:002009-04-25T03:52:00.000-04:00முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா சேத்து தந்துட்...முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா சேத்து தந்துட்டீங்க நன்றி!!! <br />எல்லாமும் ரொம்பவும் கவிதையா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!!<br /><br />ஆனா ஏன் இம்புட்டு சீக்கிரமா முடிச்சீங்க?கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19694932675806490892009-04-24T23:56:00.000-04:002009-04-24T23:56:00.000-04:00/மொசப்பந்தை/
?
/அன்னையின் மடியில், தனது தலையைக் க.../மொசப்பந்தை/<br /><br />?<br />/அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது./<br /><br />ஏங்கிப் போச்சிங்க பழமை. நல்லா வளந்து நாப்பது வயசுக்கு மேல மனசு கனத்துப் பைத்தியம் பிடிக்கிறா மாதிரி இருக்கிறப்போ இப்படி மடியில படுத்தா, ஒரு வார்த்த பேசாம நாக்குட்டிய தடவராமாதிரி தலைய தடவுற அம்மா. எல்லாம் போச்சின்னு நைஞ்ச மனசு பாரமெல்லாம் இறக்கி பஞ்சு மாதிரி ஆகி, அந்த கொஞ்ச நேரத்துல என்ன மாயம் நடக்குமோ? மெதுவா தலை தூக்கி அம்மாவ பார்த்து சிரிச்சி எழும்புறப்போ அர்த்தமா ஒரு சிரிப்பு. அது பெருமையா? பன்னாட ஏழு கழுத வயசானாலும் எம்புள்ள குழந்தைன்னு ? வார்த்தையிலடங்கா உணர்வுகள். இருக்கிறப்போ தெரியாத இந்த சுகம் போனப்புறம் மனசு இதுக்கு ஏங்கித் தவிக்கிற நரகம் இருக்கே. படுறவங்களுக்கு தெரியும். <br /><br />/அவனோட, அந்த நாள் நித்திரையோட நனவுகள்-1 முற்றுப் பெற்றது./<br /><br />யாரக் கேட்டிங்க முடிக்கிறதுக்கு? அடுத்த நாள் ஆரம்பிச்சாகணும். திரும்ப படிச்சவங்களை குழந்தையாக்கினதுக்கு நன்றி சொல்லியாகணும். தினம் தினம் குழந்தையாகணும் பழமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46086110111449776142009-04-24T20:29:00.000-04:002009-04-24T20:29:00.000-04:00//அப்பாவி முரு said...
நாங்கள்ளாம் இன்னும் தங்கவே...//அப்பாவி முரு said... <br />நாங்கள்ளாம் இன்னும் தங்கவேலன் தான், //<br /><br />அப்படீங்களா... சடாமுடியோடதான் அலையுறீங்களா அப்ப?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4088651231927963832009-04-24T20:21:00.000-04:002009-04-24T20:21:00.000-04:00நாங்கள்ளாம் இன்னும் தங்கவேலன் தான்,
“பந்தாடம்மா...நாங்கள்ளாம் இன்னும் தங்கவேலன் தான், <br /><br />“பந்தாடம்மா பந்தாடு!’ வை, <br /><br /><br />“ஃபண்டாடம்மா ஃபண்டாடு! ன்னு தான் எழுதுவோம்...<br /><br />இஃகி, இஃகிஅப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77645734108174115842009-04-24T19:37:00.000-04:002009-04-24T19:37:00.000-04:00ஒரு பாலகன் மதியம் பனிரெண்டு மணி வாக்குல இருந்து, ந...<B>ஒரு பாலகன் மதியம் பனிரெண்டு மணி வாக்குல இருந்து, நித்திரைக்குப் போனது வரையிலான அவனது நனவுகளைப் பார்த்தீங்க. அவனோட, அந்த நாள் நித்திரையோட நனவுகள்-1 முற்றுப் பெற்றது.</B> <A HREF="http://docs.thinkfree.com/docs/view.php?dsn=853791" REL="nofollow"> இதோ, புத்தக வடிவில் உங்களுக்காக!</A> <br />பணிவுடன்,<br />பழமைபேசி.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33700827202787818372009-04-24T19:17:00.000-04:002009-04-24T19:17:00.000-04:00//கடைசி பிரிவுக்கு முந்தைய பிரிவு இன்னொன்று உண்டு....//கடைசி பிரிவுக்கு முந்தைய பிரிவு இன்னொன்று உண்டு. அதுதான் குழந்தையின் திருமணம். புது உறவு வருவதில் பழைய உறவுடன் சில நேரங்களில் மனத்தளவில் பிரிவு வரலாம். மாமியார் மருமகள் சண்டையும் அதனால் உருவாகுகிறது.//<br /><br />வணக்கமுங்க ஐயா! இதானுங்க ஐயா, மகாத் துயரம்.... அந்தப் பிரிவின் மேல எனக்கு இருக்கும் ஒருவிதமான வெறுப்பாலதான், நான் சொல்லலை.... நீங்க சொல்வது மெத்தச் சரி!<br /><br /><br />//அதே சமயம் பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள் இல்லையெனில் வாழ்க்கை ஏது? இச்சுவடுகளே என்னை “சமீபத்தில் 1953-ல்” என்றெல்லாம் சொல்ல வைக்கின்றன. <br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்//<br /><br />நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63893022212390731522009-04-24T19:07:00.000-04:002009-04-24T19:07:00.000-04:00// களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து ...// களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து தத்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.<br /><br />தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!<br /><br />இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.//<br /><br />கவிதை வரிகள். நிற்க.<br /><br />கடைசி பிரிவுக்கு முந்தைய பிரிவு இன்னொன்று உண்டு. அதுதான் குழந்தையின் திருமணம். புது உறவு வருவதில் பழைய உறவுடன் சில நேரங்களில் மனத்தளவில் பிரிவு வரலாம். மாமியார் மருமகள் சண்டையும் அதனால் உருவாகுகிறது.<br /><br />அதே சமயம் பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள் இல்லையெனில் வாழ்க்கை ஏது? இச்சுவடுகளே என்னை “சமீபத்தில் 1953-ல்” என்றெல்லாம் சொல்ல வைக்கின்றன. <br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com