tag:blogger.com,1999:blog-4412327011095692815.post683308103961386083..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஈழ மன்னன் ஏலேல!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27682199502142204562009-02-14T08:58:00.000-05:002009-02-14T08:58:00.000-05:00நல்ல கதைதான். இப்ப அந்த மன்னன் மாதிரி வேந்தர்க...நல்ல கதைதான். இப்ப அந்த மன்னன் மாதிரி வேந்தர்கள் இருந்தால்....... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2971280930457800842009-02-14T04:42:00.000-05:002009-02-14T04:42:00.000-05:00அடங்ங்ங் .. கொக்க மக்கா .. சரி.. ஆராய்ஞ்சு பார்ப்ப...அடங்ங்ங் .. கொக்க மக்கா .. சரி.. ஆராய்ஞ்சு பார்ப்போம்!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90051885387088530602009-02-13T11:28:00.000-05:002009-02-13T11:28:00.000-05:00//Eezhapriya said... அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு ...//Eezhapriya said... <BR/>அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு பொண்டாட்டியோ?<BR/><BR/>//<BR/><BR/>இல்லங்க, அது வந்து அரசன் ஐலவிலன்மகள். அவிங்கதான் மீனவர்களுக்காக பரிந்து பேசினவங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79318202635330016842009-02-13T10:37:00.000-05:002009-02-13T10:37:00.000-05:00அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு பொண்டாட்டியோ?அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு பொண்டாட்டியோ?கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44420005276713535332009-02-12T07:15:00.000-05:002009-02-12T07:15:00.000-05:00இங்க தமிழக அரசு கூட தாறு மாறா தண்ணியை விற்காம டாஸ்...இங்க தமிழக அரசு கூட தாறு மாறா தண்ணியை விற்காம டாஸ்மாக் நடத்தி விற்பனை செய்கிறது. அதுக்கும் இந்த எலேலா சொல்லிடலாமுள்ள அண்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38905032882860554392009-02-11T23:38:00.000-05:002009-02-11T23:38:00.000-05:00அன்புள்ள வலை நண்பர்களே,இலங்கையிலே நடக்கும் இனப்படு...அன்புள்ள வலை நண்பர்களே,<BR/>இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy TorontoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9371207143773103662009-02-11T22:53:00.000-05:002009-02-11T22:53:00.000-05:00பொன்னியின் செல்வனில் ஏலேல சிங்கன் வரலாறு வருகிறதே,...பொன்னியின் செல்வனில் ஏலேல சிங்கன் வரலாறு வருகிறதே,படித்திருக்கிறீர்களா?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6552512150181225592009-02-11T22:04:00.000-05:002009-02-11T22:04:00.000-05:00//காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார...//காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.<BR/><BR/>//<BR/><BR/><BR/>ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே யிறையும்<BR/>மூடித்திறக்கின் முகங்காட்டும்<BR/>உற்றிடு பாம்பெல்லெனவே யோது.<BR/><BR/><BR/>அய்யய்யோ ஆர்வக் கோளாறுல ...நர்சிம் அண்ணே பழமைபேசி அண்ணே மாதிரி பெரிபெரி ஆளுங்க இருக்கசொல்ல நா கூவிட்டேன்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25915204863776271082009-02-11T22:00:00.000-05:002009-02-11T22:00:00.000-05:00இப்பவும் இலங்கையில மழை பெய்யுது....சிகப்பு கலர்ல :...இப்பவும் இலங்கையில மழை பெய்யுது....சிகப்பு கலர்ல :((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57478948193569621212009-02-11T21:26:00.000-05:002009-02-11T21:26:00.000-05:00Paatti vadai sutta kathai:http://australianbookkee...Paatti vadai sutta kathai:<BR/>http://australianbookkeeper.blogspot.com/2009/01/blog-post_01.htmlNagarajhttps://www.blogger.com/profile/03124186026940465343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9659298972817575302009-02-11T14:57:00.000-05:002009-02-11T14:57:00.000-05:00வட சுட்ட பாட்டி வேற யாரும் இல்ல அண்ணா. நம்ம ஔவையர்...வட சுட்ட பாட்டி வேற யாரும் இல்ல அண்ணா. நம்ம ஔவையர் அந்த காலத்துல இன்னமா வட சுடுவனாக தெரியுமா -Nithy TorontoUnknownhttps://www.blogger.com/profile/17850894828101310801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24658503889375379352009-02-11T12:49:00.000-05:002009-02-11T12:49:00.000-05:00//Sriram said... கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண...//Sriram said... <BR/>கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண்ணே... படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்...<BR/>//<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33459405860190018272009-02-11T10:39:00.001-05:002009-02-11T10:39:00.001-05:00தூங்கிகிட்டுருந்த பதிவு எகிறுது எகிறுது:)பிரசவத்து...தூங்கிகிட்டுருந்த பதிவு எகிறுது எகிறுது:)<BR/><BR/>பிரசவத்துக்குத்தான் மாசக்கணக்கின்னா பதிவுக்குமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48619563844850353602009-02-11T10:39:00.000-05:002009-02-11T10:39:00.000-05:00அண்ணே அப்படியே பாட்டி வடை சுட்ட கதையும் சொல்லுங்கஅண்ணே அப்படியே பாட்டி வடை சுட்ட கதையும் சொல்லுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89697383455886504842009-02-11T09:54:00.000-05:002009-02-11T09:54:00.000-05:00ஏலேல மன்னனுக்கு எல்லாளன் என்றும் பெயர் இருக்கிறது....ஏலேல மன்னனுக்கு எல்லாளன் என்றும் பெயர் இருக்கிறது.<BR/>இலங்கையில் எல்லாளன் என்று தான் சொல்வோம்.<BR/>கி.மு.205 - 161 இல் இலங்கையை ஆண்ட மன்னன்<BR/><BR/><BR/>வாசலில் ஆராய்ச்சி மணி கட்டி வைத்து ஆட்சி செய்த மனு நீதிச்சோழன் கதை உண்மையோ தெரியவில்லை.<BR/>ஆனால் எல்லாளன் வாசலில் மணி கட்டிவைத்து நீதி தவறாத ஆட்சி செய்ததாக வரலாறு.<BR/><BR/>நீங்கள் கூறிய கதையில் பாதி சரித்திரத்தில் இருக்கிறது.<BR/>மன்னனிடம் ஒரு பாட்டி "அரிசி மழையில் நனைந்ததுக்காக முறையிட்டதாக படித்துள்ளேன்".<BR/><BR/>உங்களது பகிர்வுக்கு நன்றி.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90802721313555925802009-02-11T09:30:00.000-05:002009-02-11T09:30:00.000-05:00//கபீஷ் said... கதை நல்லாருக்கு //வாங்கோ, நெம்ப நா...//கபீஷ் said... <BR/>கதை நல்லாருக்கு //<BR/><BR/>வாங்கோ, நெம்ப நாளைக்கு அப்புறம் வாரீங்க...இஃகிஃகி!<BR/><BR/>//@ராஜ நடராஜன்,கதையை அனுபவிக்கணும் ஆராயக் கூடாது :-) கதைனாலே நடந்தது இல்ல தானே :-) தப்புன்னா மெதுவா கொட்டுங்க<BR/>//<BR/><BR/>அதான? நீங்க சொன்னாச் செரியா இருக்கும்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85513125200503654552009-02-11T08:35:00.000-05:002009-02-11T08:35:00.000-05:00கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண்ணே... படிச்சிட்ட...கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண்ணே... படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57054060500663611762009-02-11T08:10:00.000-05:002009-02-11T08:10:00.000-05:00மக்களே, இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்னாடி விகடன...மக்களே, இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்னாடி விகடன்ல படிச்சதா நினைவு...அதுவும் மதன் அவர்கள் எழுதினதின்னு நினைக்குறேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84544912378303540702009-02-11T08:04:00.000-05:002009-02-11T08:04:00.000-05:00அந்த காலத்திலெ எப்படியெல்லாம் கதெ வுடறாங்கப்பா...அந்த காலத்திலெ எப்படியெல்லாம் கதெ வுடறாங்கப்பா...manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3267175319382269102009-02-11T07:51:00.000-05:002009-02-11T07:51:00.000-05:00நாங்க நெனச்சது என்னவோ ஒடம்பு சோர்வ போக்குறதுக்காக...நாங்க நெனச்சது என்னவோ ஒடம்பு சோர்வ போக்குறதுக்காக அவங்க இப்படி செய்றாங்கன்னு ! <BR/>இவ்வளவு சரியான விளக்கம் யார்கிட்ட இருந்து ?<BR/><BR/>///சீக்கிரமே காளமேகர் சரக்கு ஒன்னு எழுதிடுவோம்.....///<BR/><BR/>அதை கேக்கதான காத்துகிட்டு இருக்கோம்.அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30656937029459776512009-02-11T07:48:00.000-05:002009-02-11T07:48:00.000-05:00எங்கேயோ கேட்ட மாதிரியா இருக்குதேன்னு படிச்சுகிட்டே...எங்கேயோ கேட்ட மாதிரியா இருக்குதேன்னு படிச்சுகிட்டே வந்தா பின்னூட்ட திண்ணையில உட்கார்ந்து நாம பேசிகிட்ட பழமதான் இது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72640818419073735072009-02-11T07:45:00.000-05:002009-02-11T07:45:00.000-05:00கதை நல்லாருக்கு @ராஜ நடராஜன்,கதையை அனுபவிக்கணும் ...கதை நல்லாருக்கு <BR/> @ராஜ நடராஜன்,கதையை அனுபவிக்கணும் ஆராயக் கூடாது :-) கதைனாலே நடந்தது இல்ல தானே :-) தப்புன்னா மெதுவா கொட்டுங்ககபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11150552627144121482009-02-11T07:44:00.000-05:002009-02-11T07:44:00.000-05:00http://kathalukai.blogspot.com/http://kathalukai.blogspot.com/அவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38215655128110297012008-07-26T10:37:00.000-04:002008-07-26T10:37:00.000-04:00//ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்...//ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்குச் சாத்தியமான உண்மையெனத் தெரியலீங்க.காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.//<BR/><BR/>சீக்கிரமே காளமேகர் சரக்கு ஒன்னு எழுதிடுவோம்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2677867010270682582008-07-26T09:11:00.000-04:002008-07-26T09:11:00.000-04:00ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்கு...ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்குச் சாத்தியமான உண்மையெனத் தெரியலீங்க.காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com