tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6709798529004193757..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: தூர்ந்து மறைந்த சகோதரர்களே!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8684745670054807692009-06-30T21:10:02.479-04:002009-06-30T21:10:02.479-04:00//சுல்தான் said...
'ஆர்த்திடும் எந்திரக் கூட்...//சுல்தான் said... <br />'ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே!- உங்கள்<br />ஆதி அந்தம் சொல்லவோ எங்கள்<br />ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்....'<br />என்று பாடும் போது, பாடும் என்னோடு அவரும் உணர்ச்சி வயப்படுவார்.<br />பழைய நினைவுகள் பழைமைபேசி.<br />//<br /><br /><b>ஐயா, வணக்கம்!<br /><br />வயித்துல பால் வார்த்தீங்க...<br /><br />இப்பத்தான் இடுகைக்கே ஒரு சிறப்பு! எனக்கு மிகவும் பிடித்த பாடல்... </b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77823837493070760202009-06-30T21:07:20.775-04:002009-06-30T21:07:20.775-04:00@@பதி
@@thevanmayam
@@தீப்பெட்டி
@@ஆ.ஞானசேகரன் ...@@பதி <br />@@thevanmayam <br />@@தீப்பெட்டி <br />@@ஆ.ஞானசேகரன் <br />@@லவ்டேல் மேடி <br />@@குறும்பன் <br />@@நிலாவும் அம்மாவும்<br /><br />மக்களே, நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6317574057630096642009-06-30T13:54:36.920-04:002009-06-30T13:54:36.920-04:00அய்ய... இரசிக்கணும்...ஆராயக் கூடாது...தெர்தா?
////...அய்ய... இரசிக்கணும்...ஆராயக் கூடாது...தெர்தா?<br />////////ரசிசுட்டேன்...ஆராயலைArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34872051112074263692009-06-30T12:36:55.161-04:002009-06-30T12:36:55.161-04:00கீழ பாவேந்தர் பேரை படிக்கும் முன் பழைமையார் தான் இ...கீழ பாவேந்தர் பேரை படிக்கும் முன் பழைமையார் தான் இப்படி அருமையா கவிதை எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74398390064660531102009-06-30T09:50:23.691-04:002009-06-30T09:50:23.691-04:00அருமை...!!! பாவேந்தரின் வரிகளை அசைபோட வைத்தம...அருமை...!!! பாவேந்தரின் வரிகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி.....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12518799563914187942009-06-30T09:24:47.375-04:002009-06-30T09:24:47.375-04:00'நான் ஏன் பிறந்தேன்' என்ற எம்ஜிஆர் படத்தில...'நான் ஏன் பிறந்தேன்' என்ற எம்ஜிஆர் படத்தில் வரும்.<br />நடுவில் வரும் பாரா தெரியவில்லை. எனவே அதில் வராது என நினைக்கிறேன்.<br />எத்தனை முறை பாடிய பாட்டு. எங்க ஊர் கடவுள் இல்லை தமிழ் ஆசிரியர் எப்போதும் என்னை பாடச்சொல்லி கேட்கும் பாட்டு. <br />'ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே!- உங்கள்<br />ஆதி அந்தம் சொல்லவோ எங்கள்<br />ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்....'<br />என்று பாடும் போது, பாடும் என்னோடு அவரும் உணர்ச்சி வயப்படுவார்.<br />பழைய நினைவுகள் பழைமைபேசி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10091180464854973252009-06-30T00:58:39.182-04:002009-06-30T00:58:39.182-04:00பாரதிதாசனின் நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்ப...பாரதிதாசனின் நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64491439532099085232009-06-29T22:41:54.934-04:002009-06-29T22:41:54.934-04:00ஓஹோ, மன்னிக்கணும் தூக்கக் கலக்கத்தில ஏதோ பேசிட்டேன...ஓஹோ, மன்னிக்கணும் தூக்கக் கலக்கத்தில ஏதோ பேசிட்டேன். <br /><br />நீங்களும் கொஞ்சம் தெளிவா "Given as due to Joe : w.r.t to MJ's death"-ன்னு சொல்லிருக்கலாம்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86625312982353662082009-06-29T22:39:35.416-04:002009-06-29T22:39:35.416-04:00//அமெரிக்காவில கஞ்சா எளிதில் கிடைக்கிறதோ நண்பருக்க...//அமெரிக்காவில கஞ்சா எளிதில் கிடைக்கிறதோ நண்பருக்கு?//<br /><br />என்ன விளையாடுறீங்களா? மைக்கேல் ஜாக்சன் போன கவலையில நண்பர் இருக்காரேன்னு இதமாப் பதமா போட்டா, இப்பிடிக் கவுத்துட்டீங்களே?? அவ்வ்......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89785607233028468922009-06-29T22:36:45.784-04:002009-06-29T22:36:45.784-04:00மேலே சொன்ன கவிதை புரிகிறது.
Life goes on என்ற ஆங...மேலே சொன்ன கவிதை புரிகிறது. <br /><br />Life goes on என்ற ஆங்கிலக் கவிதையும் புரிகிறது, ஆனால் இரண்டுக்கு தொடர்பென்ன, எதற்கு Given as due to Joe?<br /><br />அமெரிக்காவில கஞ்சா எளிதில் கிடைக்கிறதோ நண்பருக்கு?<br /><br />"It must've been the ganja, or the marijuana...." raps Eminem in the background.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14481193122832143962009-06-29T22:25:08.197-04:002009-06-29T22:25:08.197-04:00பேஸா இருக்கு போங்கோ..பேஸா இருக்கு போங்கோ..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71107233588307974542009-06-29T21:25:21.684-04:002009-06-29T21:25:21.684-04:00நன்னாகிட்டு உண்டு!!நன்னாகிட்டு உண்டு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30662867282687289202009-06-29T17:53:05.831-04:002009-06-29T17:53:05.831-04:00:)))))))):))))))))பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-299107841754014212009-06-29T17:37:24.697-04:002009-06-29T17:37:24.697-04:00// Viji said...
super
//
நன்றிங்க விஜி!
//குடுக...// Viji said... <br />super<br />//<br /><br />நன்றிங்க விஜி!<br /><br />//குடுகுடுப்பை said... <br />இன்னாத்துக்கு இது இப்போ.?<br />//<br /><br />அய்ய... இரசிக்கணும்...ஆராயக் கூடாது...தெர்தா? <br /><br />இஃகிஃகி...நானும் சென்னைத் தமிழ்ல...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7783400808316444212009-06-29T17:34:11.186-04:002009-06-29T17:34:11.186-04:00இன்னாத்துக்கு இது இப்போ.?இன்னாத்துக்கு இது இப்போ.?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56649862474949539102009-06-29T16:54:20.669-04:002009-06-29T16:54:20.669-04:00//அது சரி said...
பாவேந்தர் சொல்றதெல்லாம் பழைய க...//அது சரி said... <br /><br />பாவேந்தர் சொல்றதெல்லாம் பழைய காலம்ங்க...<br /><br />போய் எடுத்துக்க வேண்டியது தான"ன்னு கேப்பாங்க...<br />//<br /><br />அஃகஃகா.... அதான் படைப்பாளிங்க கடுவா முடுவான்னு படைக்க ஆரம்பிசுட்டாங்கன்னு சொல்ல வர்றீங்களாக்கூ?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74571795124548551342009-06-29T16:41:53.087-04:002009-06-29T16:41:53.087-04:00நல்லாருக்கு...ஆனா, நான் பாரினிலேங்கிறதை கொஞ்சம் தப...நல்லாருக்கு...ஆனா, நான் பாரினிலேங்கிறதை கொஞ்சம் தப்பா "பார்"னு படிச்சிட்டேன்...:0))<br /><br />பாவேந்தர் சொல்றதெல்லாம் பழைய காலம்ங்க...<br /><br />"கொடுவாளினை எடடா கொடியோர் செயல் மிக அறவே", "இனி பொறுப்பதற்கில்லை தம்பி எரிதழல் எடுத்து வா"..<br /><br />இதெல்லாம் பாரதிதாசன் சொன்னது தான்...<br /><br />இப்பல்லாம் இதை சொன்னா "சும்மா உக்காந்துகிட்டு அதை எடுத்துக்கிட்டு வா, இதை எடுத்துக்கிட்டு வான்னு...போய் எடுத்துக்க வேண்டியது தான"ன்னு கேப்பாங்க...<br /><br />படிச்சதும் தோனிச்சி...சொல்லிட்டேன்...தப்பா எடுத்துக்காதீங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com