tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6171955323544134613..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: தடல் புடல் விருந்து! வாங்க கண்ணுகளா!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13414499641266593582008-12-06T08:45:00.000-05:002008-12-06T08:45:00.000-05:00//இராம்/Raam said... //வல்லிசிம்ஹன் said... நீங்க ...//இராம்/Raam said... <BR/>//வல்லிசிம்ஹன் said... <BR/>நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.<BR/>காமா சோமான்னு இல்லையே:)<BR/>சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.<BR/>//<BR/><BR/>அதே...<BR/>//<BR/><BR/>வாங்க இராம்/Raam! நொம்ப நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43020338932215752422008-12-06T06:07:00.000-05:002008-12-06T06:07:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... நீங்க படைக்கிற எழுத்து விரு...//வல்லிசிம்ஹன் said... <BR/>நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.<BR/>காமா சோமான்னு இல்லையே:)<BR/>சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.<BR/>//<BR/><BR/>அதே...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3819164461634190282008-12-06T05:55:00.000-05:002008-12-06T05:55:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... நல்லாச் சொன்னீயதடலுக...//அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/>நல்லாச் சொன்னீய<BR/><BR/>தடலுக்கும் புடலுக்கும் வெளக்கம்<BR/><BR/>நாம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிப்போடுறதுக்கெல்லாம்<BR/>அண்ணன்<BR/>அர்த்தமெல்லாம் கண்டுபுடிச்சி போடுது.<BR/><BR/>நல்லா கத்துக்கறோம்.<BR/>//<BR/><BR/>வாங்க தஙகச்சி.... பேசற பழமக்கி என்ன அர்த்தமுங்றது நெம்ப முக்கியமல்லோ கண்ணூ??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21016516350880173762008-12-06T05:54:00.000-05:002008-12-06T05:54:00.000-05:00//ஆட்காட்டி said... கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்...//ஆட்காட்டி said... <BR/>கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்க வைக்க. இல்லாட்டி வீட்ட அனுப்பிடிவாங்களே... மனிசியிட்டயே 3 நாள் கழிச்சுத் தான் பேசினன். அப்புறமா ஒரு சந்தேகம், காதலியை மனைவி என்பது தப்பா? நான் சொல்லுற மாதிரி?<BR/>//<BR/><BR/>அண்ணே, பிழைப்பு பிரதானம். மொதல்ல அதைப் பாருங்க!!<BR/>அப்புறந்தான் மத்ததெல்லாமு.... :-o{)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54830158713696986002008-12-06T02:48:00.000-05:002008-12-06T02:48:00.000-05:00நல்லாச் சொன்னீயதடலுக்கும் புடலுக்கும் வெளக்கம்நாம ...நல்லாச் சொன்னீய<BR/><BR/>தடலுக்கும் புடலுக்கும் வெளக்கம்<BR/><BR/>நாம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிப்போடுறதுக்கெல்லாம்<BR/>அண்ணன்<BR/>அர்த்தமெல்லாம் கண்டுபுடிச்சி போடுது.<BR/><BR/>நல்லா கத்துக்கறோம்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35877554632078132352008-12-05T20:16:00.000-05:002008-12-05T20:16:00.000-05:00கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்க வைக்க. இல்லாட்டி வ...கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்க வைக்க. இல்லாட்டி வீட்ட அனுப்பிடிவாங்களே... மனிசியிட்டயே 3 நாள் கழிச்சுத் தான் பேசினன். அப்புறமா ஒரு சந்தேகம், காதலியை மனைவி என்பது தப்பா? நான் சொல்லுற மாதிரி?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11057375793347763442008-12-05T20:05:00.000-05:002008-12-05T20:05:00.000-05:00//ஆட்காட்டி said... நான் அண்ணனில்லை, தம்பி தான். த...//ஆட்காட்டி said... <BR/>நான் அண்ணனில்லை, தம்பி தான். தடல் நான் சொல்லியது வேறு. அதாவது வாழைத் தண்டுகளைக் காய வைத்து சமனாக வெட்டி ஈர்க்கால் கோர்த்து வாழை இலை மாதிரி பயன் படுத்துவார்கள். பழைய காலங்களில் எல்லா இடங்களிலும் வாழை இலை கிடைப்பது அரிது. அதனால தடல். புடல் நீங்க சொல்லுறது சரி எண்டு தான் தோணுது.<BR/>//<BR/><BR/>இஃகி!ஃகி!! ஆட்காட்டி அண்ணே, எங்க ரெண்டு நாளா ஆளக் காணம்? இங்க பதிவு போட்டு, இப்ப அது ஆறியே போச்சு போங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54387947254753917522008-12-05T19:49:00.000-05:002008-12-05T19:49:00.000-05:00நான் அண்ணனில்லை, தம்பி தான். தடல் நான் சொல்லியது ...நான் அண்ணனில்லை, தம்பி தான். தடல் நான் சொல்லியது வேறு. அதாவது வாழைத் தண்டுகளைக் காய வைத்து சமனாக வெட்டி ஈர்க்கால் கோர்த்து வாழை இலை மாதிரி பயன் படுத்துவார்கள். பழைய காலங்களில் எல்லா இடங்களிலும் வாழை இலை கிடைப்பது அரிது. அதனால தடல். புடல் நீங்க சொல்லுறது சரி எண்டு தான் தோணுது.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18491371456507463582008-12-05T16:29:00.000-05:002008-12-05T16:29:00.000-05:00//சின்ன அம்மிணி said... சரி அப்ப வர வர மாமியா கழுத...//சின்ன அம்மிணி said... <BR/><BR/>சரி அப்ப வர வர மாமியா கழுத போல ஆனாளாம் - இதுக்கு விளக்கம் சொல்லுங்க. (நானும் தட புடன்னு பின்னூட்டம் போட்டாச்சு)<BR/>//<BR/><BR/>அழுகுறேன்!அழுகுறேன்!!அழுகுறேன்!!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75422876183393567112008-12-05T16:28:00.000-05:002008-12-05T16:28:00.000-05:00//Udhayakumar said... ***No tamil fonts and please...//Udhayakumar said... <BR/>***No tamil fonts and please forgive my english comment****<BR/>//<BR/><BR/><BR/>வணக்கம்! நன்றிங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51270259256190916932008-12-05T16:11:00.000-05:002008-12-05T16:11:00.000-05:00/நம்ள பாத்தாலே மண்டுட்டு ஓடக்கூடாது.//பெருசண்ணே, ந.../நம்ள பாத்தாலே மண்டுட்டு ஓடக்கூடாது.<BR/>//<BR/><BR/>பெருசண்ணே, நெம்பத்தேன் குசும்பு , ஹஹஹாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73173432301081886952008-12-05T16:10:00.000-05:002008-12-05T16:10:00.000-05:00/ பழமைபேசி said... சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரே.../<BR/> பழமைபேசி said... <BR/>சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரேயன், பெருசு, இன்னபிற குசும்பர்களுக்கு சொல்லிக் கொள்வ என்னவென்றால், கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது. அதுக்கு விளக்கம் கேட்டா, நான் அழுதுருவேன்!!!<BR/><BR/>//<BR/><BR/>சரி அப்ப வர வர மாமியா கழுத போல ஆனாளாம் - இதுக்கு விளக்கம் சொல்லுங்க. (நானும் தட புடன்னு பின்னூட்டம் போட்டாச்சு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89835221724897929572008-12-05T15:39:00.000-05:002008-12-05T15:39:00.000-05:00//Mahesh said... தடல், புடல், படல்னு பதிவு போடற நீ...//Mahesh said... <BR/>தடல், புடல், படல்னு <BR/>பதிவு போடற நீங்க ஒரு கடல்!! புடிங்க வாழ்த்து மடல் !!<BR/>//<BR/><BR/>நன்றிங்கோ! நன்றிங்கோ!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78616491644459239172008-12-05T15:33:00.000-05:002008-12-05T15:33:00.000-05:00***No tamil fonts and please forgive my english co...***No tamil fonts and please forgive my english comment****<BR/>Mani,<BR/><BR/>some more pazamai from manikandan. <BR/><BR/>http://pesalaam.blogspot.com/2006/10/blog-post_16.html<BR/>http://pesalaam.blogspot.com/2006/10/ii.html<BR/>http://pesalaam.blogspot.com/2006/10/blog-post_16.html<BR/>http://pesalaam.blogspot.com/2006/11/blog-post_22.html<BR/>http://pesalaam.blogspot.com/2006/09/blog-post_19.htmlUdhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11521743245869492242008-12-05T14:50:00.000-05:002008-12-05T14:50:00.000-05:00தடல், புடல், படல்னு பதிவு போடற நீங்க ஒரு கடல்!! ப...தடல், புடல், படல்னு <BR/>பதிவு போடற நீங்க ஒரு கடல்!! புடிங்க வாழ்த்து மடல் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54837320232902916282008-12-05T13:58:00.000-05:002008-12-05T13:58:00.000-05:00//Kasilingam said... //ஏங்க, என்னோட படத்தைப் பாத்த...//<BR/>Kasilingam said... <BR/>//ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)//<BR/><BR/>கலர்ப்படம் போட்டா உங்க வயசு தெரியாதாக்கூ?<BR/><BR/>அந்தக் காலத்துல ராஜுஸ் எலக்கிட்ரிக் ஸ்டிடியோல எடுத்த போட்டோவை கம்ப்யூட்டர்ல குடுத்து கலர்பூசிருக்கிறீங்க... எங்களய ஏமாத்தமுடியுமா?<BR/>//வாங்க அண்ணா, இதுதான் புதுசு! முன்னாடி இருந்ததுதான் ஒரு ரெண்டு வருசப் பழசு!! நல்லா, இருக்கீங்ளா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70498706827414264902008-12-05T13:50:00.000-05:002008-12-05T13:50:00.000-05:00//ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது...//ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)//<BR/><BR/>கலர்ப்படம் போட்டா உங்க வயசு தெரியாதாக்கூ?<BR/><BR/>அந்தக் காலத்துல ராஜுஸ் எலக்கிட்ரிக் ஸ்டிடியோல எடுத்த போட்டோவை கம்ப்யூட்டர்ல குடுத்து கலர்பூசிருக்கிறீங்க... எங்களய ஏமாத்தமுடியுமா?<BR/><BR/>:-))Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39396720942880422402008-12-05T13:38:00.000-05:002008-12-05T13:38:00.000-05:00//S.R.ராஜசேகரன் said... எப்படி அண்ணன் எப்படிஎல்லா ...//S.R.ராஜசேகரன் said... <BR/>எப்படி அண்ணன் எப்படி<BR/><BR/>எல்லா விஷயத்தையும் எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க .உங்களுக்கு வயசு ரெம்ப அதிகமோ<BR/>//<BR/><BR/>ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25902746857584295732008-12-05T13:37:00.000-05:002008-12-05T13:37:00.000-05:00எப்படி அண்ணன் எப்படிஎல்லா விஷயத்தையும் எப்படி புட்...எப்படி அண்ணன் எப்படி<BR/><BR/>எல்லா விஷயத்தையும் எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க .உங்களுக்கு வயசு ரெம்ப அதிகமோS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71161420124124922632008-12-05T12:11:00.000-05:002008-12-05T12:11:00.000-05:00//புதுகை.அப்துல்லா said... மொத விருந்து உங்களுக்கு...//புதுகை.அப்துல்லா said... <BR/><BR/>மொத விருந்து உங்களுக்குத் தானுங் :)<BR/>//<BR/><BR/>சென்னை வரும்போது, மொதல்ல உங்க ஊட்டுக்குத்தான் வார்றதா இருக்கேன்....இஃகி!ஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69731446203316314832008-12-05T11:45:00.000-05:002008-12-05T11:45:00.000-05:00உங்க சோட்டாளிகளைத் தடல் புடல் விருந்து குடுத்...உங்க சோட்டாளிகளைத் தடல் புடல் விருந்து குடுத்து அசத்துங்க!!<BR/>//<BR/><BR/>மொத விருந்து உங்களுக்குத் தானுங் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10422935846613114212008-12-05T10:54:00.000-05:002008-12-05T10:54:00.000-05:00//நசரேயன் said... இதுதான் தடல் புடல் பதிவா?//ஏ, வெ...//நசரேயன் said... <BR/>இதுதான் தடல் புடல் பதிவா?<BR/>//<BR/><BR/>ஏ, வெளக்கஞ் சொல்லியும், திருந்த மாட்டீயளோ?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25607107046351389782008-12-05T10:52:00.001-05:002008-12-05T10:52:00.001-05:00//நசரேயன் said... அதெப்படி நாங்க சொல்லுறதுக்கு முன...//நசரேயன் said... <BR/>அதெப்படி நாங்க சொல்லுறதுக்கு முன்னாடி பதில் சொன்ன செல்லாது<BR/>//<BR/><BR/>அழுதுருவேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38682680008548445942008-12-05T10:52:00.000-05:002008-12-05T10:52:00.000-05:00//குடுகுடுப்பை said... இராகவன், நைஜிரியா said...இன...//குடுகுடுப்பை said... <BR/>இராகவன், நைஜிரியா said...<BR/>இன்னிக்கு வீட்டுல எப்படி.. தடல், புடல் விருந்தா உண்டுங்களா ..<BR/>// <BR/>வேற உண்டு தினமும்<BR/>//<BR/><BR/>உங்க வீட்லயாண்ணா? என்னது அது??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70489683258334078672008-12-05T10:43:00.001-05:002008-12-05T10:43:00.001-05:00இதுதான் தடல் புடல் பதிவா?இதுதான் தடல் புடல் பதிவா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com