tag:blogger.com,1999:blog-4412327011095692815.post5574876815114178392..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கனவில் கவி காளமேகம் - 10பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89070677077577613942008-12-09T20:07:00.000-05:002008-12-09T20:07:00.000-05:00//உருப்புடாதது_அணிமா said... அண்ணே ஒட்டு போட்டுட்ட...//உருப்புடாதது_அணிமா said... <BR/>அண்ணே ஒட்டு போட்டுட்டேன்.. அப்பாலிக்கா வரேன்..<BR/>மன்னிச்சுக்கோங்க<BR/>//<BR/><BR/>நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40345970600530871442008-12-09T18:02:00.000-05:002008-12-09T18:02:00.000-05:00அண்ணே ஒட்டு போட்டுட்டேன்.. அப்பாலிக்கா வரேன்..மன்ன...அண்ணே ஒட்டு போட்டுட்டேன்.. அப்பாலிக்கா வரேன்..<BR/>மன்னிச்சுக்கோங்கhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67130278325098935382008-12-09T16:19:00.000-05:002008-12-09T16:19:00.000-05:00//சூர்யா said... அடுத்த தலமுறக் கெல்லாம் இதெல்லாம்...//சூர்யா said... <BR/>அடுத்த தலமுறக் கெல்லாம் இதெல்லாம் புரியப் போறதில்லைங்கறத நெனச்சாத்தன் கொஞ்சம் வெசனமா இருக்கு போங்க..<BR/>//<BR/><BR/>ஆமுங்க...அதான், வலையேத்தி வெப்போம்...படிக்கிறவ்ங்க படிச்சுத் தெரிஞ்சுகிடட்டும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54026910322231715232008-12-09T14:28:00.000-05:002008-12-09T14:28:00.000-05:00என்கிருந்து இத்தன சேதிகள புடிக்கிறிங்களோ...?அடுத்த...என்கிருந்து இத்தன சேதிகள புடிக்கிறிங்களோ...?<BR/><BR/>அடுத்த தலமுறக் கெல்லாம் இதெல்லாம் புரியப் போறதில்லைங்கறத நெனச்சாத்தன் கொஞ்சம் வெசனமா இருக்கு போங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54181390608115981442008-12-09T13:20:00.000-05:002008-12-09T13:20:00.000-05:00//குடுகுடுப்பை said... என்ன ஒரே பீத்தலா இருக்கு இங...//குடுகுடுப்பை said... <BR/>என்ன ஒரே பீத்தலா இருக்கு இங்க.அப்படியே உங்க தாத்தாவ அனுப்பிச்சு எனக்கு 'ர',ற சொல்லிக்கொடுங்க சொல்லுங்க.<BR/>//<BR/><BR/>நீங்க ஏன் பெருசா அலட்டிக்கிறீங்க? பாத்து செஞ்சீங்கன்னா, அது உங்களுக்கு வந்திட்டுப் போகுது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41467893340821848492008-12-09T13:18:00.000-05:002008-12-09T13:18:00.000-05:00//ராஜ நடராஜன் said... ஏன்னா நாமளே ஒரு தேன் திருடி....//ராஜ நடராஜன் said... <BR/>ஏன்னா நாமளே ஒரு தேன் திருடி.எந்த வாழப்பூவுல தேனிருக்குதுன்னு பார்த்து உறுஞ்சறதும் தோட்டங்காரங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிறதும் அப்புறமும் அந்த தேன் திருட்டுப் புத்தி போனாத்தானே:)<BR/>//<BR/><BR/>வாழைப்பூல தேன் நிறைய இருக்கும். ஆமுங்க! கூடவே வாழைத் தோப்புல கொம்பேறிகளும் இருக்கும். நாங்க எல்லாம் குறி வெச்சா, கல்கட்டுத் தேனுக்குதான்.... துளசியும், திருநீறுப்பத்திரித் தளையும் பூச்சிட்டு சுலுவா எடுத்துருவம்ல?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51742493402623507682008-12-09T11:54:00.000-05:002008-12-09T11:54:00.000-05:00என்ன ஒரே பீத்தலா இருக்கு இங்க.அப்படியே உங்க தாத்தா...என்ன ஒரே பீத்தலா இருக்கு இங்க.அப்படியே உங்க தாத்தாவ அனுப்பிச்சு எனக்கு 'ர',ற சொல்லிக்கொடுங்க சொல்லுங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78590968710082387762008-12-09T11:46:00.000-05:002008-12-09T11:46:00.000-05:00//நசரேயன் said... நீங்க ஒன்னும் பினாத்தல//நம்பிட்ட...//நசரேயன் said... <BR/>நீங்க ஒன்னும் பினாத்தல<BR/>//<BR/><BR/>நம்பிட்டோம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14602246132497915222008-12-09T10:11:00.000-05:002008-12-09T10:11:00.000-05:00நீங்க ஒன்னும் பினாத்தலநீங்க ஒன்னும் பினாத்தலநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27628878730034201522008-12-09T10:10:00.000-05:002008-12-09T10:10:00.000-05:00/*உன்னோட வீட்டை ஊருக்காரங்க எடுத்துகிட்டாச் சொல.../*உன்னோட வீட்டை ஊருக்காரங்க எடுத்துகிட்டாச் சொல்லுறது, வீடு அனாமத்தாப் போச்சு*/<BR/><BR/>எனக்கு தகவல் சொல்லாமா போயட்டாங்களேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5352722524961734872008-12-09T09:55:00.000-05:002008-12-09T09:55:00.000-05:00//அதுல குட்டியூன்டு குருவி வந்து தேனெடுக்குறது இன்...//அதுல குட்டியூன்டு குருவி வந்து தேனெடுக்குறது இன்னும் அழகா இருக்கும்.... அதெல்லாம் இப்ப வெறும் நெனப்புலைன்னே ஆயிப்போச்சு போங்க....//<BR/><BR/>ஒண்ணு சொன்னா இன்னொன்னு உங்களுக்குத் தொடுப்பா வருது!!நமக்கு இந்த சிட்டுக்குருவி தேன்குடிக்கிறதையெல்லாம் கவனிக்கறதுக்கு நேரமிருக்குறதில்ல.ஏன்னா நாமளே ஒரு தேன் திருடி.எந்த வாழப்பூவுல தேனிருக்குதுன்னு பார்த்து உறுஞ்சறதும் தோட்டங்காரங்க கிட்ட வாங்கிக் கட்டிக்கிறதும் அப்புறமும் அந்த தேன் திருட்டுப் புத்தி போனாத்தானே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44971657318302637522008-12-09T09:44:00.000-05:002008-12-09T09:44:00.000-05:00//thevanmayam said... நாங்கள்ளாம் பதிவு என்னத்தடாப...//thevanmayam said... <BR/>நாங்கள்ளாம் பதிவு என்னத்தடா<BR/>போட்றதுன்னு மண்டையைப்<BR/>போட்டு குழப்பிக்கொண்டு<BR/>இருக்கும்போது எளிமையா<BR/>பதிவு போட்றீங்க!!!<BR/>அருமை!!!<BR/>தேவா.<BR/>//<BR/><BR/>வாங்க தேவா! வணக்கம்!! ச்சும்மா, கற்பனைக் குதிரையத் தட்டி வுடுங்க, உங்களுக்குள்ள ஆயிரம் விசயம் இருக்கும்...அது உங்க்ளுக்கே தெரியாது.<BR/>நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26680345110273243912008-12-09T09:40:00.000-05:002008-12-09T09:40:00.000-05:00நாங்கள்ளாம் பதிவு என்னத்தடாபோட்றதுன்னு மண்டையைப்போ...நாங்கள்ளாம் பதிவு என்னத்தடா<BR/>போட்றதுன்னு மண்டையைப்<BR/>போட்டு குழப்பிக்கொண்டு<BR/>இருக்கும்போது எளிமையா<BR/>பதிவு போட்றீங்க!!!<BR/>அருமை!!!<BR/>தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67400905618112954802008-12-09T09:13:00.000-05:002008-12-09T09:13:00.000-05:00//ராஜ நடராஜன் said... இது சரி(அது சரின்னு ஒரு அண்ண...//ராஜ நடராஜன் said... <BR/>இது சரி(அது சரின்னு ஒரு அண்ணன் அந்த வார்த்தைக்குப் பட்டா போட்டுகிட்டாருல்ல).அவரக்காய் கூட்டத்தில துவரக்காயும் சேருமா?அல்லது ரெண்டும் வேறா?ஏன்னா ஒன்னு கொடியில படர்வது இன்னொன்று செடியில் காய்ப்பது? காளமேகத் தாத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.<BR/>//<BR/><BR/>வாங்க நடராசு அண்ணே! ஆமாங்க, இந்த அவரை ஒரு இடை வெட்டு. கொடியா இருக்குறதுல காயப் பறிச்சு பொறியல்.... செடியாவும் இருக்கு....அதுல இருந்து அவரை விதை எடுத்து பருப்பு கடையலாம். துவரை செடி மட்டுந்தான்.... துவரைமார்ல அடிச்சா, சுள்ளுன்னு பத்தும். துவரைப் பூ மஞ்சள் நெறத்துல அம்புட்டு அழகா இருக்கும்.... அதுல குட்டியூன்டு குருவி வந்து தேனெடுக்குறது இன்னும் அழகா இருக்கும்.... அதெல்லாம் இப்ப வெறும் நெனப்புலைன்னே ஆயிப்போச்சு போங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41268586200947670332008-12-09T09:09:00.000-05:002008-12-09T09:09:00.000-05:00//கபீஷ் said... அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். த...//கபீஷ் said... <BR/>அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். தூக்கம் போச்சுதா உங்களுக்கு, நொம்ப சந்தோஷமா இருக்கு :-)<BR/>//<BR/><BR/>பாருங்கப்பா....அடுத்தவன் துன்பத்துல ஒரு கொண்டாட்டத்தை!! க்கும்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92204082457595396492008-12-09T09:08:00.000-05:002008-12-09T09:08:00.000-05:00//Mahesh said... இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற ...//Mahesh said... <BR/>இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற அவரை... அவரை...என்ன் பண்ணலாம்? ஒண்ணும் பண்ன முடியாது. மறுக்கா வரச் சொல்லுங்க.<BR/>//<BR/><BR/>ஆமாங்க, வேற என்ன பண்ண முடியும்? அஃக!ஃகா!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61314387578723384402008-12-09T09:07:00.000-05:002008-12-09T09:07:00.000-05:00//Sriram said... நான் தூங்குனா என் கனவுல நமீதாவும்...//Sriram said... <BR/>நான் தூங்குனா என் கனவுல நமீதாவும், சதா சதாவும் தான் வராங்க...<BR/>//<BR/><BR/>இஃகி!ஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15901891157453635252008-12-09T08:29:00.000-05:002008-12-09T08:29:00.000-05:00இஃகி!இஃகி!(எல்லாம் அரசல் புரசலா கத்துக்கிடறதுதான்:...இஃகி!இஃகி!(எல்லாம் அரசல் புரசலா கத்துக்கிடறதுதான்:))நட்சத்திர நாற்காலியப் பிடிங்கிட்டாங்களா?இந்தக் கெரகத்துக்குத்தான் நான் அங்கே இங்கேன்னு பழம பேசடறதோட சரி.<BR/><BR/>இது சரி(அது சரின்னு ஒரு அண்ணன் அந்த வார்த்தைக்குப் பட்டா போட்டுகிட்டாருல்ல).அவரக்காய் கூட்டத்தில துவரக்காயும் சேருமா?அல்லது ரெண்டும் வேறா?ஏன்னா ஒன்னு கொடியில படர்வது இன்னொன்று செடியில் காய்ப்பது? காளமேகத் தாத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16463983576281060492008-12-09T06:22:00.000-05:002008-12-09T06:22:00.000-05:00அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். தூக்கம் போச்சுதா ...அப்பச்சி வந்துட்டாரா மறுபடியும். தூக்கம் போச்சுதா உங்களுக்கு, நொம்ப சந்தோஷமா இருக்கு :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91925695831041000472008-12-09T03:44:00.000-05:002008-12-09T03:44:00.000-05:00இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற அவரை... அவரை...என...இந்த மாதர உங்களைத் தொந்தரவு பண்ற அவரை... அவரை...என்ன் பண்ணலாம்? ஒண்ணும் பண்ன முடியாது. மறுக்கா வரச் சொல்லுங்க.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48194130963109903372008-12-08T23:12:00.000-05:002008-12-08T23:12:00.000-05:00நான் தூங்குனா என் கனவுல நமீதாவும், சதா சதாவும் தான...நான் தூங்குனா என் கனவுல நமீதாவும், சதா சதாவும் தான் வராங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23713063873209892842008-12-08T23:09:00.001-05:002008-12-08T23:09:00.001-05:00அட நான் தான் முதல்ல...அட நான் தான் முதல்ல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91468049997519545842008-12-08T23:09:00.000-05:002008-12-08T23:09:00.000-05:00//அதாவது, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அ...//அதாவது, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அமங்கலம் ஆயிடும். அது மாதர, 'அ'னாவை அவசியத்துக்கு முன்னாடி போட்டா வர்றது அனாவசியம்.//<BR/><BR/>It's Nice...Anonymousnoreply@blogger.com