tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4968499970249463973..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: டேய், ஒன்னும் பயப்படாத!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84512272789844117792009-04-29T18:45:00.000-04:002009-04-29T18:45:00.000-04:00//பெருசு said...
பேருதான் பெருசு
உங்களுக்கு நான்...//பெருசு said... <br />பேருதான் பெருசு<br /><br />உங்களுக்கு நான் "சிக்கான்"<br />//<br /><br />சிக்கான் சிக்குவாரு, சிக்குவாரு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9018562620658813842009-04-23T16:29:00.000-04:002009-04-23T16:29:00.000-04:00பேருதான் பெருசு
உங்களுக்கு நான் "சிக்கான்"
(சிக்...பேருதான் பெருசு<br /><br />உங்களுக்கு நான் "சிக்கான்"<br /><br />(சிக்கான் என்று சொன்னால் சிக்கமாட்டான் என்றும் பொருள் கொள்ளலாமோ)பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7424953984634444322009-04-23T14:18:00.000-04:002009-04-23T14:18:00.000-04:00//பெருசு said...
மாட்டிக்கிட்டீங்க பழம,
தொட்டான...//பெருசு said... <br /><br />மாட்டிக்கிட்டீங்க பழம,<br /><br />தொட்டான் என்றால் பெரியவன்<br />சிக்கான் என்றால் சிறியவன்.<br /><br />சீக்வன்ஸ் சரியா போடுங்க.<br />//<br />ஆகா, எனக்கும் ஆப்பு வெக்க ஆட்கள் தயாராத்தான் இருக்காங்களா? அவ்வ்வ்.......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22945623606325406492009-04-23T13:33:00.000-04:002009-04-23T13:33:00.000-04:00//பெருசு said...
தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்...//பெருசு said... <br />தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி<br /><br />சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்க//<br /><br />தொட்டன், சிக்கான்.... இஃகிஃகி!!!<br /><br />மாட்டிக்கிட்டீங்க பழம,<br /><br />தொட்டான் என்றால் பெரியவன்<br />சிக்கான் என்றால் சிறியவன்.<br /><br />சீக்வன்ஸ் சரியா போடுங்க.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4513146955781416922009-04-23T10:40:00.000-04:002009-04-23T10:40:00.000-04:00good.vazhakkam pola.good.vazhakkam pola.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79007137084585756822009-04-23T06:40:00.000-04:002009-04-23T06:40:00.000-04:00//பெருசு said...
தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்...//பெருசு said... <br />தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி<br /><br />சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்க//<br /><br />தொட்டன், சிக்கான்.... இஃகிஃகி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83356585678539255742009-04-23T03:29:00.000-04:002009-04-23T03:29:00.000-04:00ரொம்ப அருமையாப் போயிட்டு இருக்கு கதை, சுயசரிதையா வ...ரொம்ப அருமையாப் போயிட்டு இருக்கு கதை, சுயசரிதையா வெளியிட்டுறலாம் இன்னும் கொஞ்சம் வயசான பிறகு, கொங்கு பேச்சு வழக்கு படிக்கும் கண்களுக்கு பொள்ளாச்சி வயல்கள் போலவே நெம்பக் குளுமையாத்தானுங்கன்னா இருக்கு.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9012164136101150722009-04-22T14:34:00.000-04:002009-04-22T14:34:00.000-04:00ஜீப்பரு
:))ஜீப்பரு<br /><br />:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87354604465546685292009-04-22T14:20:00.000-04:002009-04-22T14:20:00.000-04:00தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்னத்தம்பி பெரியதம்...தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி<br /><br />சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்கபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8562724452997086222009-04-22T13:52:00.000-04:002009-04-22T13:52:00.000-04:00//
அதைப் பார்த்த பெருமாளு நன்றியுணர்வோடு ஓடி வந்து...//<br />அதைப் பார்த்த பெருமாளு நன்றியுணர்வோடு ஓடி வந்து, அவனிடம் இருந்த முள்ளூசி, காதூசி, இடுக்கி ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த வளையத்தை, யாரும் பார்க்காத நேரத்தில் பழமைபேசியின் கால்ச்சட்டைப் பையில் போட்டுவிட்டுச் சொன்னான், ”டேய், ஒன்னும் பயப்படாத!”. <br />//<br /><br />தினைத்துணை உதவி பெறினும் பண்போடு செய் நன்றியாற்றும் மாண்பு கிராமத்துக்கே உரித்தானது! நல்ல குறியீடு! பெருமாளு மனசுல நிக்கிறாருங்க!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74056982797484523002009-04-22T09:53:00.000-04:002009-04-22T09:53:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said...
சின்ன சின்ன இழை பின்னி பின்...//ஆ.ஞானசேகரன் said... <br />சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சிட்த்திர கைத்தறி சோலையடி. <br />நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி....(பட்டுகோட்டை) <br /><br />நல்லா இருக்கு நண்பா..<br />//<br /><br />பாடலுக்கு நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38526652867329558292009-04-22T08:11:00.000-04:002009-04-22T08:11:00.000-04:00http://www.trekearth.com/gallery/photo1028427.htm
...http://www.trekearth.com/gallery/photo1028427.htm<br /><br /><br />nice ( no tamil)<br /><br />see that picturepriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1833773572763391062009-04-22T07:38:00.000-04:002009-04-22T07:38:00.000-04:00சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சிட்த்திர கைத்...சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சிட்த்திர கைத்தறி சோலையடி. <br />நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி....(பட்டுகோட்டை) <br /><br />நல்லா இருக்கு நண்பா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65154184923750020942009-04-22T07:02:00.000-04:002009-04-22T07:02:00.000-04:00//Suresh said...
ஹஹ ஹா ஹருமை தலைவா
//
நன்றிங்க!...//Suresh said... <br />ஹஹ ஹா ஹருமை தலைவா<br /><br />//<br /><br />நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47558809816489889722009-04-22T06:14:00.000-04:002009-04-22T06:14:00.000-04:00ஹஹ ஹா ஹருமை தலைவா
//“ஆடுகளைக் கொண்டு போயிச் சாளைய...ஹஹ ஹா ஹருமை தலைவா<br /><br />//“ஆடுகளைக் கொண்டு போயிச் சாளையில நிறுத்திப் போட்டு, பொள்ளாச்சி வண்டி இராசூசு வந்துட்டுப் போறதுக்குள்ள வந்துரும்டா, நீ எங்க போற?”<br /><br />“அம்மா, நான் பெருமாளு அவிக ஊட்டுக்குப் போயிட்டு வாறம்மா!”<br /><br />“செரி, வேற எங்கயும் போயிராத கண்ணூ!”//<br /><br />இன்னுமுமா இந்த உலகம் நம்மல நம்பிகிட்டு இருக்குSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87265735166059704712009-04-22T06:11:00.000-04:002009-04-22T06:11:00.000-04:00//தமிழ் நாடன் said...
அட அட அடடா! கொளுத்திட்டீங்க...//தமிழ் நாடன் said... <br />அட அட அடடா! கொளுத்திட்டீங்கண்ணா! அப்படியே தறிக்கூடத்துக்கே போய்ட்டேன். <br />அந்த ஒரு படி விசயம் நெகிழ வச்சிடிச்சி!<br />//<br /><br />வாங்க தமிழ்நாடன். நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14305599377954958362009-04-22T02:39:00.000-04:002009-04-22T02:39:00.000-04:00அட அட அடடா! கொளுத்திட்டீங்கண்ணா! அப்படியே தறிக்கூட...அட அட அடடா! கொளுத்திட்டீங்கண்ணா! அப்படியே தறிக்கூடத்துக்கே போய்ட்டேன். <br />அந்த ஒரு படி விசயம் நெகிழ வச்சிடிச்சி!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38374944295113818582009-04-22T00:45:00.000-04:002009-04-22T00:45:00.000-04:00//பாலா... said...
//சந்தையில் இருந்து வந்த பட்சணங...//பாலா... said... <br />//சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச் சுளைகளையும் உண்டு களைப்பாறிய பாலகன் பழமைபேசிக்கு//<br /><br />கட்டுச் சோறு போதுமாத்தான்னு சொன்னப்ப அச்சோ என்னா பொருப்பான புள்ளன்னு தோணிச்சி. இப்பல்ல தெரியுது. கம்பந்தண்ணி, கள்ளிப்பழம், சூரிப்பழம், பலாப் பழம், பலகாரம்னு பின்னாடி நெம்ப வேல இருக்குன்னு. களைக்காதா பின்ன. இப்படி எல்லாமா நாக்கூற வைக்கிறது? நீங்க சாப்டதெல்லாம் சொல்லி ஏங்க வைக்கிறத நான் சாப்பிடாம ஏங்கினத சொல்லி ஒரு இடுகை போடுறன்.<br />//<br /><br />ஆகா! அண்ணே, தொடர்ந்து வர்றீங்க.... வாங்க, வாங்க!<br /><br /><B>குறியாப்பு: குறியாப்புன்னா, எதோ ஒரு பொருளை குறிப்புலயோ, அல்லது இவ்வளவு வாங்கிட்டுப் போறேன்னு குறிச்சு சொல்லி வாங்கிட்டு வந்துட்டு, அதை குறிச்ச வெச்சா மாதிரி திருப்பிக் குடுக்குற வாடிக்கைதான் குறியாப்பு! </B>//முள்ளூசி, காதூசி, இடுக்கி ...அவ்வ்வ்.. இதத்தேடி அலையா அலையுறன். //<br /><br />மனசு வலிக்குது! முன்னெல்லாம், ஒத்தை எட்டிக்காயும், இந்த வளையமும் இல்லாத அரைஞாண் கயிறு இருக்காது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34241054047843978772009-04-22T00:41:00.000-04:002009-04-22T00:41:00.000-04:00//Krishna Prabhu said...
வலைச்சரத்திலிருந்து உங்க...//Krishna Prabhu said... <br />வலைச்சரத்திலிருந்து உங்களுடைய பதிவுகளுக்கு வர நேர்ந்தது. முழுவதையும் படிக்க முடியவில்லை. படித்துவிட்டு பதிவிடுகிறேன்.<br />//<br /><br />நன்றிங்க! கால அவகாசம் இருக்கும் போது இடுகைகளைக் கண்டுட்டு போங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56015824398581060932009-04-22T00:36:00.000-04:002009-04-22T00:36:00.000-04:00//Mahesh said...
அருமையா இருக்கு....
//பொள்ளாச்ச...//Mahesh said... <br />அருமையா இருக்கு....<br /><br />//பொள்ளாச்சி வண்டி இராசூசு // தெரியாதவங்களுக்கு பொள்ளாச்சி பஸ் Rajus. 5:30க்கு பொள்ளாச்சில எடுத்தா 6:05க்கு அந்தியூரு வரும்.<br />//<br /><br />அண்ணே, சரியான தகவல்!<br /><br />கூடவே, Rajusங்ற ஒத்தை வண்டி, பொள்ளாச்சிக்கும் வா. வேலூருக்கும் ஓடிட்டு இருந்தது. பொள்ளாச்சியில இருந்து புறப்பட்டுச்சுன்னா, தோட்டம் தோட்டமா நின்னு, வேலூர் வர விடிஞ்சு போகும். Madras to பாண்டிச்சேரி மாதிரியே இருக்கும்.<br /><br />பின்னாடி அது, பல பேர்கள்ல உருமாறி 52B, MBSன்னு ஓடிகிட்டு இருந்துச்சு.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11950813972459870802009-04-22T00:02:00.000-04:002009-04-22T00:02:00.000-04:00//சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச்...//சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச் சுளைகளையும் உண்டு களைப்பாறிய பாலகன் பழமைபேசிக்கு//<br /><br />கட்டுச் சோறு போதுமாத்தான்னு சொன்னப்ப அச்சோ என்னா பொருப்பான புள்ளன்னு தோணிச்சி. இப்பல்ல தெரியுது. கம்பந்தண்ணி, கள்ளிப்பழம், சூரிப்பழம், பலாப் பழம், பலகாரம்னு பின்னாடி நெம்ப வேல இருக்குன்னு. களைக்காதா பின்ன. இப்படி எல்லாமா நாக்கூற வைக்கிறது? நீங்க சாப்டதெல்லாம் சொல்லி ஏங்க வைக்கிறத நான் சாப்பிடாம ஏங்கினத சொல்லி ஒரு இடுகை போடுறன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81620332237189146452009-04-21T23:35:00.000-04:002009-04-21T23:35:00.000-04:00வலைச்சரத்திலிருந்து உங்களுடைய பதிவுகளுக்கு வர நேர்...வலைச்சரத்திலிருந்து உங்களுடைய பதிவுகளுக்கு வர நேர்ந்தது. முழுவதையும் படிக்க முடியவில்லை. படித்துவிட்டு பதிவிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58731121345832477892009-04-21T23:28:00.000-04:002009-04-21T23:28:00.000-04:00வழக்கம் போல இந்த இடுகையும் அழகா நெய்தாச்சு பழமை. க...வழக்கம் போல இந்த இடுகையும் அழகா நெய்தாச்சு பழமை. குறியாப்பான்னா கைமாத்து மாதிரியா? அதே அளவில் பின்னாடி திருப்பிக் கொடுக்கிறதா? முள்ளூசி, காதூசி, இடுக்கி ...அவ்வ்வ்.. இதத்தேடி அலையா அலையுறன். முன்னல்லாம் நரிக்குறவர்ட வாங்கலாம். இப்ப அவிங்கல்லாம், கூலிங்கிளாசு, ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் பேன்டு தான் விக்கிறதாம். இதென்னான்னு அவிங்களுக்கே தெரியல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77104450170759144152009-04-21T22:15:00.000-04:002009-04-21T22:15:00.000-04:00அருமையா இருக்கு....
//பொள்ளாச்சி வண்டி இராசூசு //...அருமையா இருக்கு....<br /><br />//பொள்ளாச்சி வண்டி இராசூசு // தெரியாதவங்களுக்கு பொள்ளாச்சி பஸ் Rajus. 5:30க்கு பொள்ளாச்சில எடுத்தா 6:05க்கு அந்தியூரு வரும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com