tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4348828140847916951..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: தலைவர்களுக்குத் திறந்த மடல்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90706786184408319192009-06-10T21:26:34.137-04:002009-06-10T21:26:34.137-04:00பழமைபேசி said...
@@பிரியமுடன் பிரபு
ஆளே காணோம் ...பழமைபேசி said... <br />@@பிரியமுடன் பிரபு <br /><br />ஆளே காணோம் நெம்ப நாளா?<br />/////<br /><br />நான் அப்படித்தான் அடிக்கடி காணமல் போய் மீண்டும் வருவேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88563663649314692242009-06-10T21:26:09.897-04:002009-06-10T21:26:09.897-04:00பழமைபேசி said...
@@பிரியமுடன் பிரபு
ஆளே காணோம் ...பழமைபேசி said... <br />@@பிரியமுடன் பிரபு <br /><br />ஆளே காணோம் நெம்ப நாளா?<br />///<br />\<br /><br />பழமைபேசி said... <br />@@பிரியமுடன் பிரபு <br /><br />ஆளே காணோம் நெம்ப நாளா?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55162557897264805182009-06-10T20:35:32.167-04:002009-06-10T20:35:32.167-04:00@@பிரியமுடன் பிரபு
ஆளே காணோம் நெம்ப நாளா?@@பிரியமுடன் பிரபு <br /><br />ஆளே காணோம் நெம்ப நாளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10994726043128434412009-06-09T21:24:53.682-04:002009-06-09T21:24:53.682-04:00உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற...உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.<br />/////<br /><br />ஆமாங்க ஆமாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80809139887187817612009-06-09T21:23:02.299-04:002009-06-09T21:23:02.299-04:00முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வ...முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,<br />புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,<br />////<br /><br />hi hi hipriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9960971740900768442009-06-09T11:07:22.252-04:002009-06-09T11:07:22.252-04:00//Mahesh said...
என்னாண்ணே இப்பிடி பொசுக்குனு சொல...//Mahesh said... <br />என்னாண்ணே இப்பிடி பொசுக்குனு சொல்லிட்டீங்க? நீங்களுமா? நான் நிஜமாவே வேதனையோட சொல்லறேன் :(((<br />//<br /><br />ச்சும்மா உங்களோட டமாசு, டமாசு!<br />:-)))பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70453291008659685422009-06-09T10:40:35.613-04:002009-06-09T10:40:35.613-04:00//பழமைபேசி said...
//Mahesh said...
நல்ல ...//பழமைபேசி said...<br /><br /> //Mahesh said...<br /> நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?<br /> //<br /><br /> இஃகிஃகி, அடுத்த தேர்தல்ல இலை வந்திடும்...<br />// <br /><br />என்னாண்ணே இப்பிடி பொசுக்குனு சொல்லிட்டீங்க? நீங்களுமா? நான் நிஜமாவே வேதனையோட சொல்லறேன் :(((Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47437002017426500892009-06-09T09:32:16.214-04:002009-06-09T09:32:16.214-04:00எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் த...எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,<br />அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....<br />தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...<br />கலயும்போது?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87940117351241404232009-06-09T09:31:04.285-04:002009-06-09T09:31:04.285-04:00//SUBBU said...
போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))...//SUBBU said... <br />போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))))))))))<br />//<br /><br />நன்றிங்க!<br /><br />//தீப்பெட்டி said... //<br /><br />பின்னிப் படல் எடுத்துட்டீங்க!<br /><br />@@ராஜ நடராஜன் <br />@@ஸ்ரீதர் <br />@@SUREஷ் (பழனியிலிருந்து) <br /><br />நன்றிங்க மக்கா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8461790047614376912009-06-09T09:29:15.710-04:002009-06-09T09:29:15.710-04:00//Mahesh said...
நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேல...//Mahesh said... <br />நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?<br />//<br /><br />இஃகிஃகி, அடுத்த தேர்தல்ல இலை வந்திடும்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2133988786141241812009-06-09T09:27:57.546-04:002009-06-09T09:27:57.546-04:00//இயற்கை said...
நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டு...//இயற்கை said... <br />நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டுட்டேன்<br />//<br /><br />நன்றிங்க!<br /><br />//thevanmayam said... <br />எழுத்து சும்மா நச்சுன்னு இருக்கு!! நோகாம குத்திட்டீங்க!!<br />//<br /><br />இஃகிஃகி! நன்றிங்க!!<br /><br />//பாலா... said... <br />குறைந்த பட்சம் வாசகர்கள் ஒரே கருத்துடையவர்களாய் ஒன்று பட்டிருக்கோம். சரியான கருத்துக்கள்.<br />//<br /><br />ஆமாங்கண்ணே! நன்றிங்க!!<br /><br />// எம்.எம்.அப்துல்லா said... <br />ஒப்பம்<br /><br />:)<br />//<br />அண்ணே, வாங்க வாங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88470262137955403792009-06-09T06:34:52.029-04:002009-06-09T06:34:52.029-04:00நல்ல கருத்துக்கள்
காலதாமதமானாலும் தமிழீஷ், தமிழ்ம...நல்ல கருத்துக்கள்<br /><br />காலதாமதமானாலும் தமிழீஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டுவிட்டேன்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15453203602700929722009-06-09T04:36:29.041-04:002009-06-09T04:36:29.041-04:00போட்டாச்சு.போட்டாச்சு.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43419591829290432852009-06-09T03:03:46.615-04:002009-06-09T03:03:46.615-04:00சும்மா நீள நீளமா பின்னூட்டம் போட்டுகிட்டுருந்தவனை ...சும்மா நீள நீளமா பின்னூட்டம் போட்டுகிட்டுருந்தவனை ஓட்டுப் போட சொல்லிக் கொடுத்திருக்கீங்க.ஓட்டுப் போட்டுட்டேன்.<br /><br />(ஆனா தமிலிஷ் சொல்ற பின்னூட்ட ஆங்கில தமிழ்தான் மண்டைய காய வைக்குது)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-642195475463940372009-06-09T02:50:34.021-04:002009-06-09T02:50:34.021-04:00//எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதர...//எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே!//<br /><br />மற்ற இருவரும் விருப்பு,வெறுப்புகளுக்கு உட்பட்டவர்கள் என்றாலும் விஜயகாந்த் இன்னும் பரிட்சைக் கூடத்தில் மட்டுமே உட்கார்ந்திருக்கிறார்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19261321384932576502009-06-09T01:41:43.827-04:002009-06-09T01:41:43.827-04:00//அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதர...//அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்//<br /><br />இதுதான் சரியான தீர்வு..<br />ஆனா இதெல்லாம் நடக்கனும்னா உங்க கையில மந்திரக்கோல் இருக்கணும்...<br />பிரச்சனை என்னன்னா எல்லோர் கையிலும் மந்திரக்கோல் இருப்பதுதான்...தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42415960341177218722009-06-09T00:20:18.756-04:002009-06-09T00:20:18.756-04:00போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))))))))))போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))))))))))SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24104301718116776392009-06-09T00:00:27.615-04:002009-06-09T00:00:27.615-04:00/பழமைபேசி said...
@@Mahesh
அகஃகா... மாற்றம்ங்றத.../பழமைபேசி said... <br />@@Mahesh <br /><br />அகஃகா... மாற்றம்ங்றது தனி மனுசங்கிட்ட இருந்தல்லவா வரணும்... நாம சாதி, மதம், அது, இதுன்னு போகப் போக அவிங்க குளிர் காயத்தாண்ணே செய்வாங்க? வருத்தமாத்தான் இருக்கு... சாதி அடிப்படையில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேக்குறவனுக்கு இவங்க மேல்... இது என்னோட தனிப்பட்ட கருத்து!<br />//<br /><br />அண்ணே வாஸ்தவந்தான்... மாற்றம் தனிமனுசங்க கிட்ட இருந்துதான் வரணும்... சந்தேகமேயில்ல.. மாற்றத்துக்கான வாய்ப்புகள் இருந்தபோதும் உபயோகப்படுத்திக்கலயே :( <br /><br />அடுத்த 5 வருஷ வாழ்க்கையை விட அடுத்த வேளை பிரியாணி உசத்தியாப் போற அளவுக்குதானே வாழ்க்கைத் தரம் இருக்கு 62 வருஷத்துக்கு அப்பறமும். <br /><br />மக்கள் குளிர் காய சாதி, மதம்னு ஒரு மணி நேரமே எரியற விறகு போடறவங்க யாரு? நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86135674742812628122009-06-08T23:22:32.652-04:002009-06-08T23:22:32.652-04:00ஒப்பம்
:)ஒப்பம்<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66613933559204787602009-06-08T23:17:41.392-04:002009-06-08T23:17:41.392-04:00குறைந்த பட்சம் வாசகர்கள் ஒரே கருத்துடையவர்களாய் ஒன...குறைந்த பட்சம் வாசகர்கள் ஒரே கருத்துடையவர்களாய் ஒன்று பட்டிருக்கோம். சரியான கருத்துக்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8563089205463690702009-06-08T23:07:36.570-04:002009-06-08T23:07:36.570-04:00எழுத்து சும்மா நச்சுன்னு இருக்கு!! நோகாம குத்திட்ட...எழுத்து சும்மா நச்சுன்னு இருக்கு!! நோகாம குத்திட்டீங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45973197019626276482009-06-08T22:09:55.749-04:002009-06-08T22:09:55.749-04:00நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டுட்டேன்நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டுட்டேன்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42551711601555996682009-06-08T21:46:19.921-04:002009-06-08T21:46:19.921-04:00@@Mahesh
அகஃகா... மாற்றம்ங்றது தனி மனுசங்கிட்ட ...@@Mahesh <br /><br />அகஃகா... மாற்றம்ங்றது தனி மனுசங்கிட்ட இருந்தல்லவா வரணும்... நாம சாதி, மதம், அது, இதுன்னு போகப் போக அவிங்க குளிர் காயத்தாண்ணே செய்வாங்க? வருத்தமாத்தான் இருக்கு... சாதி அடிப்படையில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேக்குறவனுக்கு இவங்க மேல்... இது என்னோட தனிப்பட்ட கருத்து!<br /><br />@@ஆ.ஞானசேகரன் <br /><br />மடல்ல ரெண்டு விசயம் இருக்குங்க... ஒன்னு பாராட்டு, ரெண்டாவது நமக்குள்ள ஒரு புரிதல்... அவ்வளவுதான்... மத்தபடி அவிங்க இதை படிப்பாங்கன்னா எழுதுறது?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86190058737553068302009-06-08T21:37:08.931-04:002009-06-08T21:37:08.931-04:00அரசில இதேல்லாம்....
இதுக்குபோய் மடலெல்லாம் எதுக்கு...அரசில இதேல்லாம்....<br />இதுக்குபோய் மடலெல்லாம் எதுக்கு பழம?<br /><br />மடலெல்லாம் கணக்குலே வரதுப்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82998856396040531452009-06-08T21:32:33.906-04:002009-06-08T21:32:33.906-04:00திறந்த மடல் எழுதி நாமளே திருப்தி பட்டுக்க வேண்டியத...திறந்த மடல் எழுதி நாமளே திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.... குடும்பப் ப்ரச்னைகளே கழுத்து வரைக்கும் இருக்கும்போது மக்கள் ப்ரச்னையாவது மண்ணாங்கட்டியாவது !!!<br /><br />சரத்பாபு மாதிரி ஆளுகளுக்கு டெபாசிட்டை காலி பண்ணிட்டு இன்னும் இந்த கழகக் கழுதைகளை நம்பிக்கிடுருக்கோம் பாருங்க.... நம்மளை எதால அடிச்சா தேவலாம்?? <br />:(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com