tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4064833316254842709..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: FeTNA: பறையொலியில் அதிர்ந்த அமெரிக்க நகர் வாட்டர்பெரிபழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35221696371215677382010-07-05T11:36:26.734-04:002010-07-05T11:36:26.734-04:00புத்த்கத்துக்கு வாழ்த்துகள்புத்த்கத்துக்கு வாழ்த்துகள்அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3669676041114910252010-07-05T08:07:33.239-04:002010-07-05T08:07:33.239-04:00பார்க்க பார்க்க பரவசமூட்டும் விதம் செய்திருக்கிறீர...பார்க்க பார்க்க பரவசமூட்டும் விதம் செய்திருக்கிறீர்கள் ...!<br />பாராட்டுக்கள் தோழர்...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12811735820050341432010-07-04T21:40:18.312-04:002010-07-04T21:40:18.312-04:00விநாடி வினா நிகழ்ச்சியில் பதிவர், அண்ணன் அப்துல்லா...<b>விநாடி வினா நிகழ்ச்சியில் பதிவர், அண்ணன் அப்துல்லா அவர்களது அணி வெற்றி பெற்றது. எப்போதும் போல, என்னைச் சார்ந்த அணி தோல்வியில்....<br /><br />என்ன கொடுமைடா சாமி?!</b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71463080702527304232010-07-04T21:27:35.746-04:002010-07-04T21:27:35.746-04:00பாரதி, 'தேசியகீதங்கள்: தமிழ்நாடு' கவிக்கோவ...பாரதி, 'தேசியகீதங்கள்: தமிழ்நாடு' கவிக்கோவையில் 'தமிழ்த்தாய்' எனும் தலைப்பிட்டு தமிழ்த்தாய் தன்மக்காளிடம் தன்மனச்சுமையை இறக்குவதாய், 'ஆதிசிவன் பெற்றுவிட்டான்' எனத்தொடங்கும் கவியினை இயற்றினன். அக்கவியை சிரத்தையுடன் படித்தவர்கள், பேதை ஒருவன் எமதன்னையை ஒப்பி,<br /><br />"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச<br />பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்<br />மெத்த வளருது மேற்கே - அந்த<br />மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை<br /><br />சொல்லவும் கூடுவதில்லை - அவை<br />சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை<br />மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த<br />மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"<br /><br />என இயம்புவதை உணர்வர். அதற்கு எம் தமிழன்னை<br /><br />'...இந்த வசை எனக்கெய்திடலாமோ?<br />சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்<br />செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!'<br />என செப்புவள்!<br /><br />ஆயின், 'மெல்லத் தமிழினிச் சாகும்' எனல் பேதைகள் சொல்தாமே தவிர எம்பாரதியின் கருவில்லை எனக்கொளலாம். இருப்பினும், அறிவுஜீவிகள் எனத் தமக்குத்தாமே புகழாரம் சூட்டும் சிலரோ, "அட பாரதி தமிழின் நிலையெண்ணி பயந்துவிட்டன், அதுதாம் இவ்வகை தன்பயத்தை இப்படி கவியினூடு புனைந்தனன்" என்பர்!<br /><br />(மூலம்: http://www.facebook.com/topic.php?uid=21253514328&topic=10662)தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88307240359178117032010-07-04T21:22:06.396-04:002010-07-04T21:22:06.396-04:00மணிவாசகம்
நேரஞ்சல் ஓலி ஓளி பரப்பைவிட உங்கள் அக்கற...மணிவாசகம்<br /><br />நேரஞ்சல் ஓலி ஓளி பரப்பைவிட உங்கள் அக்கறையான உழைப்பு மற்றும் வேகம் அதிக பரபரப்பாக வேகமாக இருக்கிறது?<br /><br />எப்படி முடிகிறது?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com