tag:blogger.com,1999:blog-4412327011095692815.post339346855173999944..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: Fetna: வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா.... ஏனிந்தச் செருக்கு?!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30707710100330869052009-07-08T11:40:50.665-04:002009-07-08T11:40:50.665-04:00//சூர்யாக் கண்ணூ... நல்லா இருக்கீங்களா?//
பழமையண்...//சூர்யாக் கண்ணூ... நல்லா இருக்கீங்களா?//<br /><br />பழமையண்ணா.. நல்லா இருக்கேணுங்..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87918366410085704312009-07-07T19:27:07.923-04:002009-07-07T19:27:07.923-04:00//kicha said... //
நண்பா, மேலதிக தகவலுக்கு நன்றி!...//kicha said... //<br /><br />நண்பா, மேலதிக தகவலுக்கு நன்றி!<br /><br />//எம்.எம்.அப்துல்லா //<br /><br />இஃகிஃகி!<br /><br />//நசரேயன் said... //<br /><br />பதில் வணக்கம்!<br /><br />//எழுத்தாணி //<br /><br />ஆமாங்க...<br /><br />//சூர்யா //<br /><br />சூர்யாக் கண்ணூ... நல்லா இருக்கீங்களா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33852574937361361392009-07-07T17:15:22.821-04:002009-07-07T17:15:22.821-04:00இதெல்லாம் நம்மூர்ல இன்னிக்கு நேத்தாங்க நடக்குது..?...இதெல்லாம் நம்மூர்ல இன்னிக்கு நேத்தாங்க நடக்குது..? எப்பவுமே பணத்துக்குத்தானுங்க மரியாத.. எவ்வளவுதான் நல்லவனா, வல்லவனா இருந்தாலும், பணமில்லீன்னா இளிச்சவாயந்தான். ஒரு மரியாதயயும் எதிர்பார்க்க முடியாது. வைரமுத்து வெவரமானவர்.. அப்புறம் நம்ம மக்கள்கிட்ட இப்படி படம் போட்டாத்தான் வேலைக்காகும். எளிமையாலம் இருந்தா.. தூக்கிப்போட்டு முதிச்சுட்டு போய்டுவாங்க..<br /><br />நமக்கு இந்தமாதிரி செயலையெல்லாம் பாத்து இப்ப கோபம் வருது.. ஆனா நாளைக்கே பேரும் புகழும், பணமும் நெறயா கெடச்சுத்துன்னு வெச்சுக்கோங்க.. நாமலும் அப்படி பந்தா பண்ணினாதான் நம்மல மதிப்பானுங்க.. <br /><br />ச்சே... நம்மூர்லதான் இப்படி, இங்க பணக்காரன் ஏழை வித்தியாசமெல்லாம் பாக்கரதுல்லைன்னு இருந்தா.. நம்மாளுங்க இங்க வந்தும் திருந்த மாட்டேங்கறாங்க..<br /><br />பழம.. FETNA - ல ஒரு கலக்கு கலக்கீட்டீங்க போலிருக்கு.. பதிவெல்லாம் அருமையா இருக்கு..<br />அசத்துங்க..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18471985796153417912009-07-07T13:26:28.321-04:002009-07-07T13:26:28.321-04:00ஏறி போற ஏணிய ஒதச்சி தள்ளுறது தமிழனுக்கொன்னும் புது...ஏறி போற ஏணிய ஒதச்சி தள்ளுறது தமிழனுக்கொன்னும் புதுசில்லெ! அதுக்கு கவியரசொன்னும் விலக்கில்லெ! <br /><br />தமிழ், தமிழர்-ன்னு பேசி ஆட்சிக்குப் போன அவரு ஆசானே தமிழனை கை கழுவிட்ட போது, அடிவருடியப் பத்தி சொல்லவா வேணும். <br /><br />பெரியார் சொன்ன தன்மதிப்பை(சுயமரியாதை) எப்போ ஒவ்வொரு தமிழனும் பெற்று வாழ கற்க்குறனோ அப்பதான் எல்லாம் மாறும். ஊடகத்துலெருந்து ஊர் தலைவர்லேருந்து முதல்வர்லேருந்து எல்லாம்.....Anonymoushttps://www.blogger.com/profile/18354636857422967335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43882515101806178862009-07-06T17:30:21.431-04:002009-07-06T17:30:21.431-04:00//kicha said... //
ஒத்த கருத்துங்க... அதேதான் சில...//kicha said... //<br /><br />ஒத்த கருத்துங்க... அதேதான் சிலம்பொலி ஐயாவும் சொல்லி வருத்தப்பட்டாங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25595214198597187052009-07-06T14:47:46.282-04:002009-07-06T14:47:46.282-04:00ஏதோ விஷயமுள்ள மேட்டரா தெரியுது. நான் எஸ்கேப் ஆயிக்...ஏதோ விஷயமுள்ள மேட்டரா தெரியுது. நான் எஸ்கேப் ஆயிக்கிறேன்.<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13387395495436455072009-07-06T10:45:43.162-04:002009-07-06T10:45:43.162-04:00தமிழ் சமூகம் திரைப்படத்துறையுடன் தொடர்புடைய...தமிழ் சமூகம் திரைப்படத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு அபரிமிதமான மரியாதை செலுத்துவது, துரதிர்ஷ்டவசமானதே. திரு. கலாம் மற்றும் திரு. அண்ணாத்துரை க்கு கிடைத்த மரியாதை, மற்ற பல விஞ்ஞானிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. கஞ்சா கருப்புவை தெரிந்த நம் சமூகத்திற்கு, திரு. ராமச்சந்திரனை ("புரதங்களின் மடிப்பு" பற்றிய மிக முக்கியமான கண்டுபிடுப்புகளுக்கு காரணமானவர். இன்றளவும் "ராமச்சந்திரன் வரைபடங்கள்" புரதங்கள் பற்றிய ஆரய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோபல் பரிசு பெற அனைத்து தகுதியும் உள்ளவர் என்று உலகின் பல்வேறு விஞ்ஞானிகளாள் -லினஸ் பாலிங் உட்பட- புகழப்பட்டவர்) தெரியாது என்பது நம் சமூக அவலத்திற்கு சிறந்த உதாரணம். இதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே. அதிர்ஷ்டவசமாக திரு. கலாம் மற்றும் திரு. அண்ணாத்துரை அவர்களின் ஆராய்ச்சி ஏவுகணைகள், விண்கலன்களுடன் தொடர்புடையதால், அவர்களை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஊடகங்களுக்கு ஏற்பட்டு விட்டது. தமிழில் மிகச்சிறந்த அறிஞர்கள் எப்படி புறகணிக்கப் பட்டார்கள் என்பது பற்றி, விரைவில் எழுதுகிறேன்.kichahttps://www.blogger.com/profile/18248457599215918752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2412278411316087962009-07-06T10:33:49.936-04:002009-07-06T10:33:49.936-04:00//ஒரு காசு said...
ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ ம...//ஒரு காசு said... <br />ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ மட்டும் தான் செய்வீர்னு நெனச்சேன்.<br /><br />அதே நேரத்துல சவுக்கடி குடுக்கவும் தயங்கல - சபாஷ் பழமைபேசி.<br />//<br /><br /><b>அது எழுத்துக்கு அறமாகாதே? இஃகிஃகி! உடனுக்குடனே எழுதி, என் எழுத்தால் விழாவுக்கு எந்தவொரு குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே உடனுக்குடனே எழுதவில்லை....</b>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51790822271006446222009-07-06T10:32:02.910-04:002009-07-06T10:32:02.910-04:00@@நசரேயன்
நன்றிங்க தளபதி!
@@பதி
புகைப்படங்களை...@@நசரேயன் <br /><br />நன்றிங்க தளபதி!<br /><br />@@பதி <br /><br />புகைப்படங்களை எனக்கும் அனுப்பி வைக்கவும்...நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60328171031990902422009-07-06T10:15:12.049-04:002009-07-06T10:15:12.049-04:00நண்பர்கள் மின்னஞ்சல்/ஒர்குட் மூலம் பகிர்ந்த புகைப்...நண்பர்கள் மின்னஞ்சல்/ஒர்குட் மூலம் பகிர்ந்த புகைப்படங்களும், உங்களுடைய இடுகைகளும் தமிழ்ச் சங்க திருவிழாவை நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்துகின்றது.<br /><br />வைரமுத்துவைப் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் மிக நியாயமானவை.. சமீபத்தில் பாடல்கள் வெளிவந்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து அவர் எழுதிய சில பாடல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, ஒருவர் கூறினார், அவர் ஒரு வார்த்தை வியாபாரி.. மக்களின் உணர்ச்சியை காசாக்கும் வித்தை தெரிந்தவரென... பதிலளிக்க முடியவில்லை....பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71540913654689329772009-07-06T10:08:44.580-04:002009-07-06T10:08:44.580-04:00ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ மட்டும் தான் செய்வீர்...ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ மட்டும் தான் செய்வீர்னு நெனச்சேன்.<br /><br />அதே நேரத்துல சவுக்கடி குடுக்கவும் தயங்கல - சபாஷ் பழமைபேசி.ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75508752719634042202009-07-06T09:54:59.571-04:002009-07-06T09:54:59.571-04:00அண்ணே தமிழ் வணக்கம்அண்ணே தமிழ் வணக்கம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54547582274709512002009-07-06T09:06:51.001-04:002009-07-06T09:06:51.001-04:00//Thekkikattan|தெகா said... //
கருத்துகளுக்கு நன்...//Thekkikattan|தெகா said... //<br /><br />கருத்துகளுக்கு நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20586862689868534672009-07-06T09:06:23.975-04:002009-07-06T09:06:23.975-04:00//குடுகுடுப்பை said... //
இக்காலப் புதுக்கவிதை......//குடுகுடுப்பை said... //<br /><br />இக்காலப் புதுக்கவிதை....<br /><br />திருக்குவளை இருக்கிறது!<br />ஆனால் இருகுவளையாய்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74363964755754825072009-07-06T09:03:11.093-04:002009-07-06T09:03:11.093-04:00//செந்தழல் ரவி said...
கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒ...//செந்தழல் ரவி said... <br />கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?<br />//<br /><br />இஃகிஃகி.... நெசத்தை இப்பிடி சனங்க முன்னாடி சொல்ல முடியுங்ளாக்கூ?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29446447455733159382009-07-06T08:42:27.593-04:002009-07-06T08:42:27.593-04:00மணி,
நச், நச்சென்று கேள்விகளை அள்ளி வீசியிருக்கிற...மணி,<br /><br />நச், நச்சென்று கேள்விகளை அள்ளி வீசியிருக்கிறீர்கள்.<br /><br />அனைத்தும் கவனிக்கப்பட்டது. முரண்களின் மூட்டைகள்தானே மனிதன் என்பதனை நிரூபிக்கிறார்களோ! ஊருக்கொன்று தனக்கொன்று என்று... ம்ம் என்னாத்தை சொல்றது.<br /><br />வருத்தம் புரிகிறது, பழமை!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14435641687808536522009-07-06T08:38:36.019-04:002009-07-06T08:38:36.019-04:00கவிஞர????????????????!!!!!!!!!!!கவிஞர????????????????!!!!!!!!!!!குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13713460563580002202009-07-06T08:37:07.929-04:002009-07-06T08:37:07.929-04:00செந்தழல் ரவி said...
கனிகா ரசிகர் மன்ற தலைவர்...செந்தழல் ரவி said...<br /><br /> கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?<br />//<br /><br />அது ஜெயஸ்ரீ, சமயங்களில் கழுகாரும் ரசிகர் மன்றத்தலைவராக இருப்பார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89527372963284604752009-07-06T06:49:18.271-04:002009-07-06T06:49:18.271-04:00கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரி...கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com