tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3255161818304022373..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அடங் கொன்னியா......பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25637898487701967502009-08-22T01:04:13.772-04:002009-08-22T01:04:13.772-04:00Nomba nalla irukku kannu... Innaikku thann motha m...Nomba nalla irukku kannu... Innaikku thann motha mothalaa paathengannu... romba padichu sirichupottan... Romba naalakku appuram namba oor palamaya padikka oru santhosam. Valga valarga ungal thondu.Anonymoushttps://www.blogger.com/profile/11106119556185894017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40643834956087821622008-12-03T19:39:00.000-05:002008-12-03T19:39:00.000-05:00//தங்ஸ் said... தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்ட...//தங்ஸ் said... <BR/>தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்டுல கூப்படறது சின்னு, சின்னப்பாப்பு,சின்ராசு..<BR/>//<BR/><BR/>வாங்க தங்சு.... உங்கள எல்லாம் வெச்சி ஒரு பதிவு போட்டுட்டேன் பாத்தீங்ளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72107993704330105842008-12-03T19:27:00.000-05:002008-12-03T19:27:00.000-05:00தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்டுல கூப்படறது சின...தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்டுல கூப்படறது சின்னு, சின்னப்பாப்பு,சின்ராசு..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87729775469513675562008-12-03T17:19:00.000-05:002008-12-03T17:19:00.000-05:00//வசந்த் கதிரவன் said... கண்ணு... மொதல்லோ உன் பட்ட...//வசந்த் கதிரவன் said... <BR/>கண்ணு... மொதல்லோ உன் பட்டப்பேருக்கு விளக்கம் குடுத்து ஒரு பதிவு போடு சாமி... பழமைபேசினா.. என்னமோ.. பழைமைவாதி என்கிற கணக்கில் கொங்குத்தமிழ் அறியாதவர்கள் நினைக்கக் கூடும்.. சொல்லிப்போட்டன் ஆமா...<BR/>//<BR/><BR/>வாரம் ஒருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான இருக்கேன். இந்த பக்கத்தை சித்த படிச்சுப் பாருங்க சின்ராசு!<BR/><BR/>http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_7311.htmlபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5999304504531942322008-12-03T17:14:00.000-05:002008-12-03T17:14:00.000-05:00கண்ணு... மொதல்லோ உன் பட்டப்பேருக்கு விளக்கம் குடு...கண்ணு... மொதல்லோ உன் பட்டப்பேருக்கு விளக்கம் குடுத்து ஒரு பதிவு போடு சாமி... பழமைபேசினா.. என்னமோ.. பழைமைவாதி என்கிற கணக்கில் கொங்குத்தமிழ் அறியாதவர்கள் நினைக்கக் கூடும்.. சொல்லிப்போட்டன் ஆமா...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66383947557205184332008-12-03T16:57:00.000-05:002008-12-03T16:57:00.000-05:00//வசந்த் கதிரவன் said... ஏங் கண்ணு... பின்னூட்டம் ...//வசந்த் கதிரவன் said... <BR/>ஏங் கண்ணு... பின்னூட்டம் போடறவங்கொ பேருக்கு பொறத்தால ஏதொ இத்தினிக்கூண்டு வாக்கியம் மட்டும் போட்டு பொறவால டபுக்கு டபுக்குனு இப்புடி // ரெண்டு கோட்ட மட்டும் போட்டு என்ன சொன்னாங்கொ ஏது சொன்னாங்கொ எங்குளுக்கு தெரியாம சசுபென்சா வெச்சுகிறியே.. <BR/>//<BR/><BR/>ஐயோ கண்ணுகளா,<BR/><BR/>அப்பிடியா எல்லாம் இல்ல! மேல இருக்குது பாருங்க அவிங்க சொன்னது....அதை மறுக்கா, மறுக்காப் போட்டு எடத்தை அடைக்காட்டி என்னன்னுதாங் கண்ணு உட்டுபோட்டன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88342355007339292862008-12-03T16:50:00.000-05:002008-12-03T16:50:00.000-05:00ஏங் கண்ணு... பின்னூட்டம் போடறவங்கொ பேருக்கு பொறத்த...ஏங் கண்ணு... பின்னூட்டம் போடறவங்கொ பேருக்கு பொறத்தால ஏதொ இத்தினிக்கூண்டு வாக்கியம் மட்டும் போட்டு பொறவால டபுக்கு டபுக்குனு இப்புடி // ரெண்டு கோட்ட மட்டும் போட்டு என்ன சொன்னாங்கொ ஏது சொன்னாங்கொ எங்குளுக்கு தெரியாம சசுபென்சா வெச்சுகிறியே.. ஏஞ்சாமி...திட்டுனாங்கலாக்கும்... முழுசா போடு கண்ணு.. என்னத்தையோ போ..ஏதொ எங்கூரு கண்ணுப்பையன் கேட்டான். நானும் கேட்டு போட்டன்.. ஆமா... டேய் கண்ணுப்பையா நீ சொன்னத கேட்டுப் போட்டண்டோய்...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4224664915896339862008-12-03T14:58:00.000-05:002008-12-03T14:58:00.000-05:00//அருள் செல்வன் கந்தசுவாமி said... நீங்க எழுதறதையெ...//<BR/>அருள் செல்வன் கந்தசுவாமி said... <BR/>நீங்க எழுதறதையெல்லா நொம்ப நாளா பாக்கறேங்க. சந்தோசம். வீதம்பட்டியில படிச்சீங்களா, சரியாப் போச்சு, நானு சக்கார்பாளையத்தில. எல்லா ஊர்க்கரங்களு இங்க அங்க அலமோதி இணையத்தலதா கூடறாங்களாட்ருக்குது.<BR/>//<BR/><BR/>ஆமுங்க! நொம்ப சந்தோசமுங்க. நமக்கு வீதம்பட்டி, வேலூர், அந்த வட்டாரமே நல்ல பரிச்யந்தானுங்க. பொழுது போகாத நேரத்துல நம்மூர் பழம பேசிட்டு பொழுத ஓட்டுறதுதானுங்க... என்னுங்க கொஞ்ச கொஞ்சமா பழக்க வழக்கமும் மாறிட்டு வருது பாருங்க...அதான் தெரிஞ்ச பழசையும் எழுத்தாக்கிட்டு வாரணுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2064014706330031952008-12-03T14:52:00.000-05:002008-12-03T14:52:00.000-05:00நீங்க எழுதறதையெல்லா நொம்ப நாளா பாக்கறேங்க. சந்தோசம...நீங்க எழுதறதையெல்லா நொம்ப நாளா பாக்கறேங்க. சந்தோசம். வீதம்பட்டியில படிச்சீங்களா, சரியாப் போச்சு, நானு சக்கார்பாளையத்தில. எல்லா ஊர்க்கரங்களு இங்க அங்க அலமோதி இணையத்தலதா கூடறாங்களாட்ருக்குது.arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76019250630977580232008-12-03T11:58:00.000-05:002008-12-03T11:58:00.000-05:00//நசரேயன் said... கருப்பசாமி - கருப்ஸ்//வாங்க தளபத...//நசரேயன் said... <BR/>கருப்பசாமி - கருப்ஸ்<BR/>//<BR/><BR/>வாங்க தளபதி, வாங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90011632036517135552008-12-03T10:24:00.000-05:002008-12-03T10:24:00.000-05:00கருப்பசாமி - கருப்ஸ்கருப்பசாமி - கருப்ஸ்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11800916015262256742008-12-03T09:37:00.000-05:002008-12-03T09:37:00.000-05:00//Anonymous said... ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூ...//Anonymous said... <BR/>ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூர் பேச்சு கேட்டா வெகு பிரியமா இருக்குத்ல்லொ.னமக்கு திருப்ப்பூர்தாங்.<BR/>//<BR/><BR/>வாங்க கண்ணு! ச்சும்மா, பேரோட வாங்க...அப்பத்தான பேர் சொல்லிப் பேசறதுக்கு வாட்டமா இருக்கும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24974951668702266292008-12-03T09:34:00.000-05:002008-12-03T09:34:00.000-05:00ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூர் பேச்சு கேட்டா வெக...ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூர் பேச்சு கேட்டா வெகு பிரியமா இருக்குத்ல்லொ.னமக்கு திருப்ப்பூர்தாங்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56362292897283271982008-12-03T09:27:00.000-05:002008-12-03T09:27:00.000-05:00//Kasilingam said... //அண்ணா, அங்கயா இருக்கீங்க? ஆ...//Kasilingam said... //<BR/><BR/>அண்ணா, அங்கயா இருக்கீங்க? ஆகா! ஊருக்கு வந்து ரெண்டு வருசம் ஆயிப் போச்சுங்க... அப்பா, அம்மா எல்லாம், சூலூர்ல இருக்காங்க. நான் கணேசன் அண்ணாகிட்ட உங்களைப் பத்தி பேசிட்டு இருந்தேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84122020714889972722008-12-03T09:20:00.000-05:002008-12-03T09:20:00.000-05:00அட நம்ம மணிதான் இந்த வார மீனா? நடக்கட்டு நடக்கட்டு...அட நம்ம மணிதான் இந்த வார மீனா? நடக்கட்டு நடக்கட்டு. <BR/><BR/>உங்கூர்க்கிட்ட பண்ணக்கிணர்ல ஒரு தோப்புக்கு கெடாவெட்டுக்கு வந்திருக்கன். உடாம ஊருக்கெல்லாம் வருவீங்களா?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62233451458143814652008-12-03T08:57:00.000-05:002008-12-03T08:57:00.000-05:00//முத்துலெட்சுமி-கயல்விழி said... எல்லாத்தையும் போ...//முத்துலெட்சுமி-கயல்விழி said... <BR/>எல்லாத்தையும் போடமுடியலன்னாலும், இப்படி போடமுடிஞ்ச விளக்கங்களை அப்பப்ப தெரியப்படுத்துங்கள்..<BR/>//<BR/><BR/>சரிங்க, அப்பிடியே செய்யுறனுங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28480175597120271622008-12-03T08:38:00.000-05:002008-12-03T08:38:00.000-05:00எல்லாத்தையும் போடமுடியலன்னாலும், இப்படி போடமுடிஞ்ச...எல்லாத்தையும் போடமுடியலன்னாலும், இப்படி போடமுடிஞ்ச விளக்கங்களை அப்பப்ப தெரியப்படுத்துங்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12659213593500837732008-12-03T06:11:00.000-05:002008-12-03T06:11:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... முதலில் வாழ்த்துக்கள...//அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/>முதலில் வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவராய் ஆனதற்கு.<BR/>//<BR/><BR/>வணக்கம்! நன்றிங்க அமிர்தவர்ஷினி அம்மா!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83169529174211100982008-12-03T06:10:00.000-05:002008-12-03T06:10:00.000-05:00//Shankar said... நான், நெம்பட செட்டு ஆளுங்க அல்லா...//Shankar said... <BR/>நான், நெம்பட செட்டு ஆளுங்க அல்லார்த்துக்கும், இதைய படிங்கன்னு ஒரு மெயில் போட்டாச்சுங்க.<BR/>//<BR/>வாங்க சங்கரு! நல்லா இருக்கீங்ளா? நம்ம ஊடுதான், திண்ணைக்கு வாங்க, பாடு பழமயப் பேசுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26801509272389712822008-12-03T06:08:00.001-05:002008-12-03T06:08:00.001-05:00//குடுகுடுப்பை said... //வாங்க! வணக்கம்!!//குடுகுடுப்பை said... //<BR/><BR/>வாங்க! வணக்கம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57352676724661254062008-12-03T06:08:00.000-05:002008-12-03T06:08:00.000-05:00//Mahesh said... போறவு மணியாரே... பரிசலாரும் நம்மூ...//Mahesh said... <BR/>போறவு மணியாரே... பரிசலாரும் நம்மூருதான் தெரியுமல்லோ !!<BR/>//<BR/><BR/>ஆமுங்க.... பரிசலாரைத் தெரியாத ஆள் உண்டா.... நல்ல மனுசன்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74592863035358103552008-12-03T06:06:00.001-05:002008-12-03T06:06:00.001-05:00//புதுகை.அப்துல்லா said... நா கூட இன்னாவோன்னு நினை...//புதுகை.அப்துல்லா said... <BR/>நா கூட இன்னாவோன்னு நினைச்சுகினுருந்தேன். இத்தக்கண்டிதா ”கொன்னியா” நு சொல்றாங்கலாபா :)))<BR/>//<BR/><BR/>வாங்க அண்ணே! ஆமுங்க அண்ணே!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77791992956798550572008-12-03T06:06:00.000-05:002008-12-03T06:06:00.000-05:00//Chandran s said... //வாங்க சந்திரன்! ஆசுவாசப் பட...//Chandran s said... <BR/>//<BR/><BR/>வாங்க சந்திரன்! ஆசுவாசப் படுத்திகுங்க!!<BR/>அப்பப்ப நம்ம ஊட்டுத் திணணைக்கு வந்திட்டுப் போங்க!! பழமை நாலு பேசுங்க!! இங்கயும் நல்ல குளிரு இந்த வருசம்... :-o(பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51484947654275238262008-12-03T05:06:00.000-05:002008-12-03T05:06:00.000-05:00முதலில் வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவராய் ஆனதற்கு.அ...முதலில் வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவராய் ஆனதற்கு.<BR/><BR/>அடங்கொன்னியா!<BR/><BR/>சூப்பர் வழக்கம் போலவேஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82228484208047806452008-12-03T01:20:00.000-05:002008-12-03T01:20:00.000-05:00பின்னூட்டமெல்லாம் அருமைங்கோவ்! அதென்னுமோ, நம்பூர் ...பின்னூட்டமெல்லாம் அருமைங்கோவ்! <BR/><BR/>அதென்னுமோ, நம்பூர் பேச்சு கேக்கிறதுனா அப்பிடியொரு பிரியம்ங்கெனக்கு.<BR/><BR/>நான், நெம்பட செட்டு ஆளுங்க அல்லார்த்துக்கும், இதைய படிங்கன்னு ஒரு மெயில் போட்டாச்சுங்க.Shankarhttps://www.blogger.com/profile/02549307607764415277noreply@blogger.com