tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1999881506491716772..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பாங்கா இருந்துக்கடா!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49233542481718760952009-04-21T16:30:00.000-04:002009-04-21T16:30:00.000-04:00ரொம்ப நல்லா இருந்துச்சு......... அப்படியே மனச ஊருக...ரொம்ப நல்லா இருந்துச்சு......... அப்படியே மனச ஊருக்கு கொண்டு போய்டிங்க...... <br /><br />பேச்சிக்கெல்லாம் பாடுறிங்க.... எங்களுக்காக ஒரு பாட்டு பாட கூடாதா!!!!!!!!!!!!!!!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45490895124879228882009-04-20T06:16:00.000-04:002009-04-20T06:16:00.000-04:00//ராஜ நடராஜன் said...
பேச்சி கதை கேட்டுப்புட்டு எ...//ராஜ நடராஜன் said... <br />பேச்சி கதை கேட்டுப்புட்டு என் ஜிம்மி நெனப்பு வந்துருச்சே.<br />//<br /><br />அண்ணே, வாங்க, வணக்கம்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9751387393380284252009-04-20T06:09:00.000-04:002009-04-20T06:09:00.000-04:00//Deivasuganthi said...
பிஏபி வாய்க்கால், மால கோய...//Deivasuganthi said... <br />பிஏபி வாய்க்கால், மால கோயில், பேச்சி எனக்கும் நிறைய கதை இருக்கு இதோட.<br />//<br /><br />ஆமா, இதுகளுக்கு பின்னாடி, பல ஆயிரங் கதைக இருக்குமுங்க... திண்ணைக்கு வந்து போறதுக்கு நெம்ப நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67261044708487898182009-04-20T06:00:00.000-04:002009-04-20T06:00:00.000-04:00பேச்சி கதை கேட்டுப்புட்டு என் ஜிம்மி நெனப்பு வந்து...பேச்சி கதை கேட்டுப்புட்டு என் ஜிம்மி நெனப்பு வந்துருச்சே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75645620707723031902009-04-20T01:55:00.000-04:002009-04-20T01:55:00.000-04:00பிஏபி வாய்க்கால், மால கோயில், பேச்சி எனக்கும் நிறை...பிஏபி வாய்க்கால், மால கோயில், பேச்சி எனக்கும் நிறைய கதை இருக்கு இதோட.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38438827978256016202009-04-19T15:13:00.000-04:002009-04-19T15:13:00.000-04:00//தாரணி பிரியா said...
வாயில்லாத ஜீவனுக்கு இருக்க...//தாரணி பிரியா said... <br />வாயில்லாத ஜீவனுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியை என்ன சொல்ல. எங்க வீட்டுலயும் பெப்சின்ற பேருல ஒரு பேச்சி இருந்தது. அது ஞாபகம் வந்துட்டது :(<br />//<br /><br />அப்படீங்க்ளா...நல்லது!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36378378606958323242009-04-19T15:12:00.000-04:002009-04-19T15:12:00.000-04:00//senthil said...
பழமை தம்பி
//
அண்ணா, வாங், வா...//senthil said... <br />பழமை தம்பி<br /><br />//<br /><br />அண்ணா, வாங், வாங்! நல்லா இருக்கீங்களா? உங்களுக்குமு பெரிய வாய்க்கால் ஞாவகம் போல இருக்கு... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30306629900533392102009-04-19T15:11:00.001-04:002009-04-19T15:11:00.001-04:00//கயல் said...
நெகிழ்வாயிருந்தது!
//
நன்றிங்க கவ...//கயல் said... <br />நெகிழ்வாயிருந்தது!<br />//<br /><br />நன்றிங்க கவி கயல்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69864130162451487192009-04-19T15:11:00.000-04:002009-04-19T15:11:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said...
//பாங்கா இருந்துக்கடா! //
...//ஆ.ஞானசேகரன் said... <br />//பாங்கா இருந்துக்கடா! //<br /><br />மதுரை வட்டார சொல் சூதனமா இருந்துக்கடா .... நல்லாதான் இருக்கு<br />//<br /><br />இருக்கட்டு, இருக்கட்டு... :-0)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46540338962586494232009-04-19T13:11:00.000-04:002009-04-19T13:11:00.000-04:00வாயில்லாத ஜீவனுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியை என்ன...வாயில்லாத ஜீவனுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியை என்ன சொல்ல. எங்க வீட்டுலயும் பெப்சின்ற பேருல ஒரு பேச்சி இருந்தது. அது ஞாபகம் வந்துட்டது :(தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86415391237604341402009-04-19T11:38:00.000-04:002009-04-19T11:38:00.000-04:00ங்கொக்கமக்கா.. இதேதுடா வம்பா போச்சு.. செத்துப் போன...ங்கொக்கமக்கா.. இதேதுடா வம்பா போச்சு.. செத்துப் போன ஆத்தாவ நினைச்சு வருத்தப் படுறதா.. இல்ல இந்தப் புள்ளைய சமாதானப் படுத்துறதா.. எழுந்திரப்பு.. நான் போயீ ஆத்தா கிட்ட பேசிக்கிறேன்.. கொஞ்சம் கால அவகாசம் வேணும்.. அம்மா பேரு சரோசினிதானே.. அட்ரெஸ்ஸு நானே கண்டு புடிச்சிக்கறேன்... யப்பே... தாங்கலடா சாமீ...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51347585219301132652009-04-19T11:19:00.000-04:002009-04-19T11:19:00.000-04:00//கலகலப்ரியா said...
//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக...//கலகலப்ரியா said... <br />//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக்கோ.. பெரியாத்தாளையும் சேர்த்தே அழைச்சிண்டு வாங்கோ.. நாம வெயிட் பண்றோம்..//<br />//<br /><br />செத்துப்போன எங்காத்தா வர மாட்டாங்கங்ற ஒரு தைரியத்துல பேசுறீங்க.... எனக்கு எங்க ஆத்தா வேணும்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34077449933818943682009-04-19T10:42:00.001-04:002009-04-19T10:42:00.001-04:00cha.. ippo ethukku slash poatten..cha.. ippo ethukku slash poatten..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62426233484920426262009-04-19T10:42:00.000-04:002009-04-19T10:42:00.000-04:00//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக்கோ.. பெரியாத்தாளையும்...//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக்கோ.. பெரியாத்தாளையும் சேர்த்தே அழைச்சிண்டு வாங்கோ.. நாம வெயிட் பண்றோம்..//கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74190923663075002452009-04-19T10:01:00.000-04:002009-04-19T10:01:00.000-04:00// கலகலப்ரியா said...
//ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதி...// கலகலப்ரியா said... <br />//ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!// (முந்திய இடுகைக்கு)<br /><br />காக்கா எல்லாம் கருப்புன்னா.. கருப்பு எல்லாம் காக்காவான்னு கேக்குற மாதிரி இல்ல இருக்கு இது.. யாரு கிட்ட..! இந்த இடுகையின் தலைப்பைப் பார்க்கவும்..!<br />//<br /><br />அடச் சே! நானும் உங்களை ஒரு நாளாவது வெல்லணும்ன்னு பாக்குறேன்... முடிய மாட்டேங்குதே?! விட்ட அம்பு நம்மளையே வந்து பதம் பாக்குதே?! அவ்வ்வ்வ்.... இருங்க நாம்போயி எங்காத்தாவைக் கூட்டியாறன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56520788874081399082009-04-19T09:57:00.000-04:002009-04-19T09:57:00.000-04:00//பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு ப...//பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு போயிச் சேரோணும், செரியா?”//<br /><br />அவங்க சொல்லை மீறனும்னு பிடிவாதமா இப்பவும் பேசிக்கிட்டிருக்காங்க பழமை.. <br /><br />//ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!// (முந்திய இடுகைக்கு)<br /><br />காக்கா எல்லாம் கருப்புன்னா.. கருப்பு எல்லாம் காக்காவான்னு கேக்குற மாதிரி இல்ல இருக்கு இது.. யாரு கிட்ட..! இந்த இடுகையின் தலைப்பைப் பார்க்கவும்..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57067297431195530772009-04-19T09:16:00.000-04:002009-04-19T09:16:00.000-04:00//அப்பாவி முரு said...
அண்ணா., உருக்கமா இருக்கூண்...//அப்பாவி முரு said... <br />அண்ணா., உருக்கமா இருக்கூண்ணா.,<br />//<br /><br />அப்பிடீங்களா தம்பீ... நல்லது!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22686458762590859622009-04-19T07:50:00.000-04:002009-04-19T07:50:00.000-04:00//கபீஷ் said...
ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதி...//கபீஷ் said... <br />ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க(வேண்டுகோள் இல்ல, நேயர் விருப்பம்)<br />//<br /><br />இலண்டன் மாநகர் சீமாட்டி,<br /><br />வணக்கம்! இது ஒரு நெடுந்தொடர், சிறுகதைத் தொகுப்பு... நீங்க அடிக்கடி வாங்க மொதல்ல... சரியா? யார்கிட்ட??!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84647318094395761142009-04-19T07:44:00.000-04:002009-04-19T07:44:00.000-04:00//பாலா... said...
வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இத...//பாலா... said... <br />வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இதுக்கெல்லாம் அர்த்தமாரு சொல்றது. பேச்சி வழியனுப்புன பாங்கு அருமை. கொங்கு நாட்டு கி.ரா. வேறென்ன சொல்றது.<br />//<br />பாலாண்ணே வாங்க, வணக்கம்!<br /><br />சொலுக்கு: கொஞ்சமா<br />மல்: சிறுநீர்<br />வழு: பிழை, வழுக்குவால்: பிழையாய் குறும்பு செய்பவர்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43253172100681117542009-04-19T07:09:00.000-04:002009-04-19T07:09:00.000-04:00பழமை தம்பி
வெகு நாளைக்குப் பொறகு மறுக்கா பதில் எழ...பழமை தம்பி<br /><br />வெகு நாளைக்குப் பொறகு மறுக்கா பதில் எழுதறனாக்கு...<br />சூந்தோ சூந்துக்கு பதில் போட்டது. <br /><br />பிஏபி வாய்க்கால் பத்தி எழுதுனையா மறுக்கா ஊர் நேவகம் வந்திருச்சு. சக்கார்பாளையம் போகோணுமாட்ட இருக்குது பழமை.<br /><br />உன்ற பேச்சி கதையாட்டாவே என்ற பொழப்பும் இருந்தது. எங்கூடவே எண்ற<br />நாய்க்குட்டியும் சுத்தீட்டேதாங்கண்ணு இருககுமாக்கு..மனசப் பொறட்டுது கண்ணு<br />நீ மறுக்கா மறுக்கா பழசப் பூரா கெளரி உட்டுப்போடறே.. முடியில கண்ணு..<br />பழசுக்கு மனசு ஏங்கிப் போகுது சாமி..<br /><br />பிஏபி வாய்க்கால்ல ஒடற கருப்பச்சை கலரு டேம் தண்ணியப்பாத்தாலே மனசெல்லாம்<br />அத்தன ஆசைய இருக்கும். இந்த மாதிரி மே மாச லீவுலெ காலீல நேரத்துலெ கெளம்பி போயி துணியெல்லா தொவச்சிட்டு நெல்லா குளிச்சு நீச்சலடிச்சுபோட்டு <br />வீட்டுக்கு வர்றத நெனச்சாலே மனசு லேசாகுது கண்ணு...அப்பெல்லா இந்த டென்சனு, ப்ரசரு இதெல்லா என்னென்னே தெரியாது சாமி...<br /><br />இது நுங்கு சீசன்ல்லோ..நுங்கு வண்டியெல்லாஞ் செஸ்ஸு ஒட்டியிருக்குறையா?<br />இப்பத்து பசங்களுக்கெல்லா அதெல்லா எங்கே தெரியப்போகுது?<br /><br />ஆடி மாசத்துல மே காத்து திரும்பியாச்சுன்னா பட்டம் உடறது.. எட்மாஸ்டருக்கு தெரியாமெ குண்டு வெளையாடறது... <br /><br />இதுக்கே தனியா பக்கம் பக்கமா எழுதோணுமாக்கு...<br /><br />உன்னொரு நாளக்கி வரங்கண்ணு..<br /><br />இண்ணக்கி என்ன அரிசோறா? சோளச்சோறா எது உண்ட? சோளச் சோத்துல மொளகு ரசம் ஊத்தி உண்டுருக்கறையா? காட்டு கீரைய கடஞ்சு வச்சு வீசுனீன்னு வெச்சுக்கோ...என்ன சாப்பாடு சாப்டறானுக இப்பெல்லா எங்கண்ணு..<br /><br />செரி மறுக்கா பாக்கலாஞ்சாமி...Unknownhttps://www.blogger.com/profile/01289354107700677803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58545878633261387132009-04-19T06:35:00.000-04:002009-04-19T06:35:00.000-04:00ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதிரி அடிக்கடி எழுது...ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க(வேண்டுகோள் இல்ல, நேயர் விருப்பம்)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45356941172917465442009-04-19T06:09:00.000-04:002009-04-19T06:09:00.000-04:00//
“நான் நாளா மக்காநேத்து வாறஞ் செரியா?” என்று விட...//<br />“நான் நாளா மக்காநேத்து வாறஞ் செரியா?” என்று விடை பெற்றுக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் சிறுவன் பழமைபேசி. திடீரென ஏதோ நினைத்தவனாய், வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்; பார்த்துவிட்டு, மனம் நெகிழ்ந்து, கலங்கி, ஏதோ ஒன்றைத் தொலைத்தவனாய் உணர்கிறான். ஆம், பேச்சி, அதே இடத்தில் இவன் மறையும் வரை இருந்து வழி அனுப்பிவிட்டுச் செல்வோம் என்கிற நினைப்பில் நின்று கொண்டிருக்கிறது! <br />//நெகிழ்வாயிருந்தது!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32315739993794517112009-04-19T06:02:00.000-04:002009-04-19T06:02:00.000-04:00வழக்கம் போல அருமை நண்பரே..வழக்கம் போல அருமை நண்பரே..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57430436657447278912009-04-19T05:56:00.000-04:002009-04-19T05:56:00.000-04:00//பாங்கா இருந்துக்கடா! //
மதுரை வட்டார சொல் சூதனம...//பாங்கா இருந்துக்கடா! //<br /><br />மதுரை வட்டார சொல் சூதனமா இருந்துக்கடா .... நல்லாதான் இருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84305516934320666322009-04-19T00:43:00.000-04:002009-04-19T00:43:00.000-04:00வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இதுக்கெல்லாம் அர்த்தம...வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இதுக்கெல்லாம் அர்த்தமாரு சொல்றது. பேச்சி வழியனுப்புன பாங்கு அருமை. கொங்கு நாட்டு கி.ரா. வேறென்ன சொல்றது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com