tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1567286239348596271..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஆறாம்மேட்டுப் பேய்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50411096054967317912010-11-04T16:49:27.853-04:002010-11-04T16:49:27.853-04:00சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக்...சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். --- அந்த இரு கோவை சிறுபிள்ளைகள் கொள்ளப்பட்ட செய்தி- PAP வாய்காலில் மிதந்த உடல்கள். பழமைபேசியின் மனதில் என்ன தோன்றியது?கொங்கு நாடோடிhttps://www.blogger.com/profile/11435316763215806624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6283765075852682242009-04-18T11:15:00.000-04:002009-04-18T11:15:00.000-04:00அருமையான நினைவலைகள்ங்க. தொடருங்க.அருமையான நினைவலைகள்ங்க. தொடருங்க.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41183361052724460462009-04-17T07:57:00.000-04:002009-04-17T07:57:00.000-04:00நம்ம ஊர்ல (10 வயசு வரைக்கும் )சுத்தி, நம்ம ஆளுக பே...நம்ம ஊர்ல (10 வயசு வரைக்கும் )சுத்தி, நம்ம ஆளுக பேச்ச கேக்கறமாதிரி இருக்குங்க மணி.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16999970729440645332009-04-16T17:04:00.000-04:002009-04-16T17:04:00.000-04:00நல்லா இருக்குங்....நல்லா இருக்குங்....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37809447799347988582009-04-16T15:00:00.000-04:002009-04-16T15:00:00.000-04:00நான் பேய்க்கதை எல்லாம் படிக்கிறதில்ல அப்புறம் மாசக...நான் பேய்க்கதை எல்லாம் படிக்கிறதில்ல அப்புறம் மாசக்கணக்கா வேப்பிலை அடிச்சாலும் தூக்கம் வராது.. அவ்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-697801089480325552009-04-16T11:14:00.000-04:002009-04-16T11:14:00.000-04:00//கயல் said...
ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங...//கயல் said... <br />ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங்க! பாலகன் பழமைபேசி(!) தன் வயசுக்கு படிப்பவர்களையும் இறங்கி வரச் செய்வது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி!அருமையா இருக்கு!வாழ்த்துக்கள்!!<br />//<br /><br />மிக்க நன்றிங்க கயல்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25261887917512882832009-04-16T10:06:00.000-04:002009-04-16T10:06:00.000-04:00ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங்க! பாலகன் பழமைப...ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங்க! பாலகன் பழமைபேசி(!) தன் வயசுக்கு படிப்பவர்களையும் இறங்கி வரச் செய்வது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி!அருமையா இருக்கு!வாழ்த்துக்கள்!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34404969604253990912009-04-16T09:32:00.000-04:002009-04-16T09:32:00.000-04:00//பாலா... said...
தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒ...//பாலா... said... <br />தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒரு குட்டிக் கத, ஒன்னோ ரென்டோ பாட்டு பழமையோட நினைவுப் பின்னல்ல. அருமை.<br />//<br /><br />பாலாண்ணே, வாங்க, வணக்கம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58575423384655668392009-04-16T09:31:00.000-04:002009-04-16T09:31:00.000-04:00//ராஜ நடராஜன் said...
மனுசங்களுக்கு விடுகதை விடை ...//ராஜ நடராஜன் said... <br />மனுசங்களுக்கு விடுகதை விடை சொல்றதுக்கே பின்னூட்டம் சரியா இருக்கும் போல தெரியுதே:)<br />//<br /><br />அண்ணா, வாங்! அதுக்குத்தான நாம இடுகை இடுறதுங்களாச்சுங்களே?! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73150670294851350412009-04-16T08:28:00.000-04:002009-04-16T08:28:00.000-04:00தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒரு குட்டிக் கத, ஒன்...தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒரு குட்டிக் கத, ஒன்னோ ரென்டோ பாட்டு பழமையோட நினைவுப் பின்னல்ல. அருமை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19341045372709648942009-04-16T07:23:00.000-04:002009-04-16T07:23:00.000-04:00//ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா எ...//ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??//<br /><br />மனுசங்களுக்கு விடுகதை விடை சொல்றதுக்கே பின்னூட்டம் சரியா இருக்கும் போல தெரியுதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38281543514949247492009-04-16T07:21:00.000-04:002009-04-16T07:21:00.000-04:00ஆறாம் மேட்டுப் பழம நல்லாயிருக்குது.இப்படி காரணப் ப...ஆறாம் மேட்டுப் பழம நல்லாயிருக்குது.இப்படி காரணப் பெயர்கள் தேடினா தமிழ்நாட்டுல புதையல் புதையலா கதை கிடைக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14360460323618228392009-04-16T06:39:00.000-04:002009-04-16T06:39:00.000-04:00//Poornima Saravana kumar said... ஏனுங்ண்ணா இந்த இ...//Poornima Saravana kumar said... ஏனுங்ண்ணா இந்த இடத்திலயும் உங்க பாட்ட எடுத்து விட்டிருந்தா பேய் அலறி அடிச்சு ஓடிருக்கும் இல்ல:) (lol)<br />//<br /><br />அஃகஃகா! நல்லாருக்கு, நல்லாருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42845044152124490922009-04-16T06:38:00.000-04:002009-04-16T06:38:00.000-04:00//Poornima Saravana kumar said...
ஒரு வழியா நம்ம ...//Poornima Saravana kumar said... <br />ஒரு வழியா நம்ம தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாச்சு....- பாலகன் பழமைபேசி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஒரு குதியும் போட்டுக் கொண்டான்:))<br />ரைட்டா??<br />//<br /><br />அதேதானுங்க... சூழ்நிலையப் புரிஞ்சு வெகு நேர்த்தியா போட்டுத் தாக்குறீங்களே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6656347997574275132009-04-16T06:37:00.001-04:002009-04-16T06:37:00.001-04:00//அப்பாவி முரு said...
பழமைபேசியண்ணா...
கன்னித்த...//அப்பாவி முரு said... <br />பழமைபேசியண்ணா...<br /><br />கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.<br /><br />//<br /><br />நன்றிங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75584360879538581692009-04-16T06:37:00.000-04:002009-04-16T06:37:00.000-04:00//Mahesh said...
நல்லா இருக்குங்க நினைவலைகள் !!
அ...//Mahesh said... <br />நல்லா இருக்குங்க நினைவலைகள் !!<br />அந்த ஆறாம்மேடு இன்னமும் இருக்கா இல்ல குப்பமேடு ஆயிடுச்சா?<br />//<br /><br />அண்ணே, இன்னும் இருக்குன்னு ஒரு நம்பிக்கை....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31490634072096470252009-04-16T06:36:00.000-04:002009-04-16T06:36:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said...
பாலகன் பழமைபேசி னா யாரப்பு?...//ஆ.ஞானசேகரன் said... <br />பாலகன் பழமைபேசி னா யாரப்பு?<br />//<br /><br />இஃகி! தூங்குற ஞானியை எழுப்புறது நெம்பக் கடினமாச்சே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70709781210560652152009-04-16T01:09:00.000-04:002009-04-16T01:09:00.000-04:00//Poornima Saravana kumar said...
அலணு - அணில்
ப...//Poornima Saravana kumar said... <br />அலணு - அணில்<br /><br />பழமை நாஞ் சொன்னது சரிதானுங்க?<br />//<br /><br />ஆமாங்க சகோதரி!<br /><br />அணில்: அலண்<br />மணல்: மலண்<br />மதுரை: மருதை<br />குதிரை: குரதைபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18376045257285667662009-04-15T22:55:00.000-04:002009-04-15T22:55:00.000-04:00இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இ...இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமைபேசி.//<br /><br />ஏனுங்ண்ணா இந்த இடத்திலயும் உங்க பாட்ட எடுத்து விட்டிருந்தா பேய் அலறி அடிச்சு ஓடிருக்கும் இல்ல:) (lol)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38935275212782263632009-04-15T22:53:00.000-04:002009-04-15T22:53:00.000-04:00ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
கம்ப...ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்<br />கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்<br />பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்<br />பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி//<br /><br />பாடல் அருமை...Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44083776652979975262009-04-15T22:51:00.000-04:002009-04-15T22:51:00.000-04:00ஒரு வழியா நம்ம தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாச்சு......ஒரு வழியா நம்ம தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாச்சு....- பாலகன் பழமைபேசி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஒரு குதியும் போட்டுக் கொண்டான்:))<br />ரைட்டா??Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36856159400425184522009-04-15T22:48:00.000-04:002009-04-15T22:48:00.000-04:00அப்பாவி முரு said...
பழமைபேசியண்ணா...
கன்னித்தீவ...அப்பாவி முரு said... <br />பழமைபேசியண்ணா...<br /><br />கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.<br /><br />ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??<br /><br />//<br /><br />அலணு - அணில்<br /><br />பழமை நாஞ் சொன்னது சரிதானுங்க?Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65424063294056570442009-04-15T22:30:00.000-04:002009-04-15T22:30:00.000-04:00பழமைபேசியண்ணா...
கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொ...பழமைபேசியண்ணா...<br /><br /> கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.<br /><br /> ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16318841209122903072009-04-15T21:28:00.000-04:002009-04-15T21:28:00.000-04:00நல்லா இருக்குங்க நினைவலைகள் !!
அந்த ஆறாம்மேடு இன்...நல்லா இருக்குங்க நினைவலைகள் !!<br /><br />அந்த ஆறாம்மேடு இன்னமும் இருக்கா இல்ல குப்பமேடு ஆயிடுச்சா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14046801937736255752009-04-15T20:35:00.000-04:002009-04-15T20:35:00.000-04:00பாலகன் பழமைபேசி னா யாரப்பு?பாலகன் பழமைபேசி னா யாரப்பு?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com