tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1511798678927272496..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: நான் கண்ட, தமிழ் கூறும் நல்லுலகின் எழுச்சிமிகு விழா!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56570215331481767032010-05-24T03:14:21.496-04:002010-05-24T03:14:21.496-04:00//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவ...//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.//<br /><br />அதுவேதான்...எனக்கும்.......க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88749842302628779842010-05-23T11:18:54.622-04:002010-05-23T11:18:54.622-04:00வந்தோம்!கண்டோம்!மகிழ்ந்தோம்!வந்தோம்!கண்டோம்!மகிழ்ந்தோம்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34651032479297578792010-05-23T10:10:50.330-04:002010-05-23T10:10:50.330-04:00உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன்...உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட் கொள்கிறதுங்க.<br /><br />சரியான வார்த்தைகள் சரியான நபருக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48273528632433986902010-05-23T09:37:12.612-04:002010-05-23T09:37:12.612-04:00//வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!//
அதில்...//வேர்கள் தமிழில்!<br />விழுதுகள் உலகெங்கும்!!//<br /><br />அதில் நானுமொரு விழுது என்பதில் பெருமை !!!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25601447686356773522010-05-23T05:32:32.114-04:002010-05-23T05:32:32.114-04:00//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவ...//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.//<br /><br />குதூகலிக்கிறது மனம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24599468300048334632010-05-23T04:13:59.767-04:002010-05-23T04:13:59.767-04:00இப்படி அருமையாப் பண்ணுங்க. நம்மாட்களுக்கு வெளிநாட்...இப்படி அருமையாப் பண்ணுங்க. நம்மாட்களுக்கு வெளிநாட்டு மோகம் வந்தாவது இங்கேயும் கொண்டு வரட்டும். ரொம்ப நாளைக்கப்புறம் பழைய பழமை:). பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89610189499521384162010-05-23T00:29:52.112-04:002010-05-23T00:29:52.112-04:00அயல்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழைத் தம் குழந்தைகளுக்...அயல்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழைத் தம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமே போற்றுதலுக்குரியது. அதையே செயலிலும் காண்பிப்பது மேலும் பாராட்டுதலுக்குரியது.<br /><br />வாழ்த்துகள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14216845474578083462010-05-23T00:07:59.122-04:002010-05-23T00:07:59.122-04:00அண்ணே சார்லெட்ல தமிழ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறீங்களா...அண்ணே சார்லெட்ல தமிழ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறீங்களா?<br /><br />நான் கூட இங்க கொஞ்ச நாள் தமிழ் சொல்லிக்குடுத்தேன். <br /><br />அண்ணே நல்ல பாடத்திட்டம் (ஆரம்ப நிலைல இருந்து) இருந்தா பகிர்ந்துக்குங்கண்ணே...Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52769846756951111912010-05-22T22:51:21.624-04:002010-05-22T22:51:21.624-04:00அன்பு பழைமைபேசி:
நீங்கள் அளித்திருக்கும் விரிவான ப...அன்பு பழைமைபேசி:<br />நீங்கள் அளித்திருக்கும் விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள். கேரி விழாவில் நான் கலந்து கொண்ட உணர்வை இப்பதிவைப் படித்ததும் பெற்றேன்.<br /><br />தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. அமெரிக்கத் தமிழ்க் கல்வியகம் (American Tamil Academy)துவக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்களுடன் உஙகள் பதிவைப் பகிர்ந்துகொள்கிறேன். <br /><br />இம்முயற்சியில் பேராசிரியர் வாசு மற்றும் திரு. செல்வன் பச்சமுத்து முன்னணியில் இருக்கிறார்கள் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.Arasuhttps://www.blogger.com/profile/07036658187915188010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65978506426836328412010-05-22T21:29:55.187-04:002010-05-22T21:29:55.187-04:00உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன...உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட் கொள்கிறதுங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20540853691959890272010-05-22T20:53:23.947-04:002010-05-22T20:53:23.947-04:00"வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற ம..."வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற மாணவி ஒருவர் தனது பல்கலைக் கழகப் படிப்பின் போது எவ்வாறு பலனடைந்தார் என்பதை மிக விரிவாகப் பேசினார். பல்கலைக் கழகங்களில் இருக்கும் இரண்டாம் மொழிக்கான பாடத்திற்குத் தேவைப்படும் மதிப்பீடு(credit)களை, இத்தகைய பள்ளிகளில் பயிலும் தமிழ் மொழிப் பயிற்சியைக் காண்பித்து ஈடுகட்ட முடியும் என்றும், அவ்வாறு செய்ததால் மூவாயிரம் டாலர் பொருட்செலவையும், கால விரயத்தையும் அவரால் தவிர்க்க முடிந்ததும் என்றும் விளக்கிச் சொன்னார்.<br /><br />பல்கலைக் கழகங்களில், இரண்டாவது மொழிப் பாடத்துக்கான தேவையை இவரது பல்கலைக் கழகத்தினூடாகத் தேர்வு எழுதுவதன் வழியாக ஈடு கட்ட முடியும் என்பதைத் தமிழர்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை தமிழ்ச் சங்கங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார் சிறப்பு விருந்தினரான பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு இரங்கநாதன் அவர்கள்."<br /><br />This information must reach all Tamil Sangams in USA and its Tamil Schools.<br />Nanri thampi pazhmai<br /><br />naanjil peternaanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14564481136953006922010-05-22T20:24:51.429-04:002010-05-22T20:24:51.429-04:00தமிழுக்கும் தகவலுக்கும் நன்றியும் பாராட்டுக்கள...தமிழுக்கும் தகவலுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் . வாழ்த்துக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.com