tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1198816917421720169..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: நண்பரோட பதில்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88876561706336799402008-12-24T15:29:00.000-05:002008-12-24T15:29:00.000-05:00//நசரேயன் said... இப்படியும் கடன் கொடுக்கலாமா?//கட...//நசரேயன் said... <BR/>இப்படியும் கடன் கொடுக்கலாமா?<BR/>//<BR/><BR/>கடனா? ஒன்னும் புரியலையே தளபதி?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25796572091585914322008-12-24T15:27:00.000-05:002008-12-24T15:27:00.000-05:00இப்படியும் கடன் கொடுக்கலாமா?இப்படியும் கடன் கொடுக்கலாமா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54250473943695346562008-12-24T08:14:00.000-05:002008-12-24T08:14:00.000-05:00//ராஜ நடராஜன் said... //முதலாமவள்: (சீட்டுக்கு ...//ராஜ நடராஜன் said... <BR/>//முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்சனாச்சுக்கும் வெக்கமே இல்லாம, ஆம்பளைங்க கூட இடிச்சிகினு ஒக்கார இப்படி அலையிறியே...//<BR/><BR/>சண்டைக்கு இப்படியெல்லாம் கூட காரணமிருக்குதா?<BR/>//<BR/><BR/>அவிங்களுக்கு சிறுசா எதானாக் கிடைச்சிடக் கூடாதே? பொம்பளைங்க சண்டை நொம்ப வேடிக்கையா இருக்கும்... இஃகி!இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1401658605815243902008-12-24T08:13:00.001-05:002008-12-24T08:13:00.001-05:00//ராஜ நடராஜன் said... //நான்: மாமா...என்னடா, வழி த...//ராஜ நடராஜன் said... <BR/>//நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேரமா பின்னாடி ஆளையே காணோம்??<BR/><BR/>நண்பன்: (நொந்த படியே) டேய்...நொங்க தின்னவன் ஓடிட்டே...அத நோண்டித் தின்னவன் மாட்டி கிட்டேன்...//<BR/><BR/>இஃகி!இஃகி சொல்ல வைக்குது.<BR/>//<BR/><BR/>இஃகி!இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59373245823748796712008-12-24T08:13:00.000-05:002008-12-24T08:13:00.000-05:00//ராஜ நடராஜன் said... இப்பத்தானே புரியுது!எதுகை மோ...//ராஜ நடராஜன் said... <BR/><BR/>இப்பத்தானே புரியுது!எதுகை மோனை ஏன் இவ்வளவு சரளமா உங்களுக்கு வருதுன்னு!<BR/>//<BR/><BR/>ஆமுங்க, அல்லாம் ஒட்டுவார் ஒட்டு...இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65202471715967946202008-12-24T08:12:00.000-05:002008-12-24T08:12:00.000-05:00//ராஜ நடராஜன் said... நானெல்லாம் பொட்டிய மூடலாமுன்...//ராஜ நடராஜன் said... <BR/><BR/>நானெல்லாம் பொட்டிய மூடலாமுன்னு நினைக்கிறப்பத்தான் மணியப் பாக்குறது:)<BR/>//<BR/><BR/>அஃகஃ! அஃக்ஃகா!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22586667736374005602008-12-24T05:44:00.000-05:002008-12-24T05:44:00.000-05:00//முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்...//முதலாமவள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்சனாச்சுக்கும் வெக்கமே இல்லாம, ஆம்பளைங்க கூட இடிச்சிகினு ஒக்கார இப்படி அலையிறியே...//<BR/><BR/>சண்டைக்கு இப்படியெல்லாம் கூட காரணமிருக்குதா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7891107571691872402008-12-24T05:41:00.000-05:002008-12-24T05:41:00.000-05:00//நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேர...//நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப நேரமா பின்னாடி ஆளையே காணோம்??<BR/><BR/>நண்பன்: (நொந்த படியே) டேய்...நொங்க தின்னவன் ஓடிட்டே...அத நோண்டித் தின்னவன் மாட்டி கிட்டேன்...//<BR/><BR/>இஃகி!இஃகி சொல்ல வைக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7674325860610087912008-12-24T05:39:00.000-05:002008-12-24T05:39:00.000-05:00//நாம: ஏம்மா...ஏன் உன்னை எல்லாரும் இப்படி எளக்கா...//நாம: ஏம்மா...ஏன் உன்னை எல்லாரும் இப்படி எளக்காரமா நெனைக்கிறாங்க...<BR/><BR/>அம்மா: (சலித்துக் கொண்டே)ம்ம்ம்...கொண்டவன் சரியிருந்தா, கூரையேறி சண்டை போடலாம்...<BR/><BR/>நாம: ஏம்ப்பா...சில சமயங்கல்ல, உங்கள மாதிரியே என்னாலேயும் கோபத்த அடக்க முடியல...<BR/><BR/>அப்பா: வெத ஒன்னு போட சொர ஒன்னாடா மொளைக்கும்... அப்படித்தான்டா இருக்கும்..//<BR/><BR/>இப்பத்தானே புரியுது!எதுகை மோனை ஏன் இவ்வளவு சரளமா உங்களுக்கு வருதுன்னு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88587110833339973222008-12-24T05:37:00.000-05:002008-12-24T05:37:00.000-05:00//கொஞ்சம் கணிணிய தட்டி, மணி என்னா சொல்றாருன்னு பாத...//கொஞ்சம் கணிணிய தட்டி, மணி என்னா சொல்றாருன்னு பாத்தா//<BR/><BR/>நானெல்லாம் பொட்டிய மூடலாமுன்னு நினைக்கிறப்பத்தான் மணியப் பாக்குறது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21451033377146053292008-12-24T03:41:00.000-05:002008-12-24T03:41:00.000-05:00//இராகவன், நைஜிரியா said... புதுப்படம் சூப்பரு..பு...//இராகவன், நைஜிரியா said... <BR/>புதுப்படம் சூப்பரு..<BR/><BR/>புண்ணிய கோடி எழுத்துக்களும் சூப்பரு..<BR/><BR/>இனிமே நானும் எதாவது ஞாபகப்படுத்தி உங்களுக்கு எழுதிப்போடணும் போலிருக்கு..<BR/>//<BR/><BR/>நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42570112223182954392008-12-24T01:19:00.000-05:002008-12-24T01:19:00.000-05:00புதுப்படம் சூப்பரு..புண்ணிய கோடி எழுத்துக்களும் சூ...புதுப்படம் சூப்பரு..<BR/><BR/>புண்ணிய கோடி எழுத்துக்களும் சூப்பரு..<BR/><BR/>இனிமே நானும் எதாவது ஞாபகப்படுத்தி உங்களுக்கு எழுதிப்போடணும் போலிருக்கு..Anonymousnoreply@blogger.com