tag:blogger.com,1999:blog-4412327011095692815.post118087083216276483..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: FeTNA: அட்டகாசமான இரண்டாம் நாள்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65755418241678582622010-07-05T00:03:36.204-04:002010-07-05T00:03:36.204-04:00அட! பாரதியின் அந்த வரிகளுக்கு அடுத்த வரி இப்படியா ...அட! பாரதியின் அந்த வரிகளுக்கு அடுத்த வரி இப்படியா இருக்கின்றது. அது தெரியாம இருந்திருக்கேனே! சபாஷ் அனானி, பழமைபேசி அய்யா இதை வைத்து "தமிழ் இனியும் வாழும்"ன்னு சூப்பர் பதிவு போடுக்க. அனானி அய்யா தங்கள் பெயரை கீழே போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81423698398425508262010-07-04T23:52:22.128-04:002010-07-04T23:52:22.128-04:00அற்புதமாக உள்ளது நண்பரே!!! வாழ்த்துக்கள்!அற்புதமாக உள்ளது நண்பரே!!! வாழ்த்துக்கள்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89177879276699324662010-07-04T23:34:06.881-04:002010-07-04T23:34:06.881-04:00நேற்று தமிழ் தேனீ live telecast பார்த்தேன்
ரசித்த...நேற்று தமிழ் தேனீ live telecast பார்த்தேன்<br />ரசித்தேன்<br />மிகவும் சந்தோஷமாக இருந்தது..<br />பின் இலக்கிய விநாடி வினாவில் உங்கள் பங்கையும் கண்டு மகிழ்ந்தேன் ..<br />பழமைபேசி என்று ஊரெங்கும் அறியப்படுகிற மணிவாசகம் என்று உங்கள் பெயர்சொன்னதும் எழுந்த கரகோஷம் உங்கள் வெற்றிக்கு சான்று..<br />அந்த தாவணி போட்ட மாதவி கலக்கிவிட்டாள்<br />அவளுக்கு என் special வாழ்த்துக்களை கண்டால் கூறவும்.<br />வாழ்த்துக்கள்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40424832155354785462010-07-04T21:25:04.300-04:002010-07-04T21:25:04.300-04:00மணியண்ணே.. .ஆனைக்கும் அடி சறுக்கிடுச்சே :(
நானே இ...மணியண்ணே.. .ஆனைக்கும் அடி சறுக்கிடுச்சே :(<br /><br />நானே இந்த பிழையை பல இடங்கள்ல பலருக்குச் சொல்லி... பாரதியை இம்புட்டு சாதாரணமா சொல்லிப்போட்டீங்களே !!<br /><br />மத்தபடி போன வருசம் மாதிரி இந்த வருசமும் அப்பப்ப அரங்கத்துல இருந்தே செய்தி அனுப்பறதை படிச்சு பூரிச்சு உக்காந்துருக்கேன் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44480548986168894482010-07-04T20:53:11.573-04:002010-07-04T20:53:11.573-04:00அன்பு அனானி,
மிக்க நன்றி.... தவ்றான தகவலைத் திருத...அன்பு அனானி,<br /><br />மிக்க நன்றி.... தவ்றான தகவலைத் திருத்தியமைக்கு நன்றியோ நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59396719260682007042010-07-04T19:51:40.830-04:002010-07-04T19:51:40.830-04:00//தமிழ் இனிச் சாகும் என்றான் பாரதி. பாவம் அவன்!! அ...//தமிழ் இனிச் சாகும் என்றான் பாரதி. பாவம் அவன்!! அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை தமிழர் தரணியெல்லாம் சென்றிடுவார்.... தமிழ் எட்டுத் திக்கும் பரவி விரவும் என்று!!//<br /><br />பாரதி சொன்னது என்ன? கொஞ்சம் புரிந்து உரைத்தால் நலம். முழுப்பாடலும் இங்கே.<br /><br />‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச<br />பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;<br />மெத்த வளருது மேற்கே – அந்த<br />மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை<br /><br />சொல்லவும் கூடுவதில்லை – அவை<br />சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை<br /><b>மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த<br />மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’<br /><br />என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!<br />இந்தவசையெனக் கெய்திட லாமோ?<br />சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்<br />செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் </b>— மகாகவி.பாரதிAnonymousnoreply@blogger.com