இதே நாள்; ஆனால் முந்தைய ஆண்டு. மனப்போராட்டம். கிளம்பி வருகிறேனென்பேன். குழந்தைகள் தனியாக இருக்க, நீ வர வேண்டாமென்பார். இல்லை, நான் கிளம்பி வருகிறேனென்பேன். வேண்டாமென்பார். இப்போராட்டம் ஐந்து நாட்களுக்குத்தான் நீடித்தது. அதற்கும் மேல் என்னால் முடியவில்லை. கிளம்பியே விட்டேன்.
இன்று இல்லை. ஆனால் இருக்கின்றன. எங்கு காணினும் நிங்கள் நிழல்கள். நிழல்கள் புடை சூழ வாழ்தலும் இனிதே.
நிழல் மேல் நடக்கவில்லை... நிழலோடு நடக்கிறேன்... come on 2016! let's face off!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeletestarted blogging again bro?
ReplyDeleteபழமை!
ReplyDeleteராஜ நடராஜன் மறைவு பற்றி தெரியும்தானே? :(
http://timeforsomelove.blogspot.com/2016/01/blog-post.html