எழிலாய்ப் பழமை பேச...
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
6/19/2013
ஊஞ்சல்
ஊஞ்சல்
தொட்டுப் போகிறது
வாஞ்சைக் காற்று!
பெய்த மழையில்
தனக்குத் தானே
ஆடி மகிழ்கிறது
அந்த ஊஞ்சல்!!
கெட்டவனா?
நிறைய பாம்புகள்
வளைய வரும் இடம் இது
சொன்னார்கள் கூட வந்தவர்கள்!
ஒன்றுகூடத் தென்படவில்லை!!
அவ்வளவு கெட்டவனா நான்?!
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
June 20, 2013 at 4:28 AM
அருமை...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை...
ReplyDelete